Headlines
தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடப்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி கனி தலைமையில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான்…

Read More
மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக "திராவிட பொங்கல் விழா" 2026...

மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக “திராவிட பொங்கல் விழா” 2026…

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், நேற்று(13.01.26) அன்று,கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில், வ.உ.சி. மைதானம் அருகே சிறப்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கணபதி பகுதி சார்பில் கலந்து கொண்டவர்கள் சிறப்பான வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். இப்போட்டியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு,கணபதி ராஜ்குமார், வணக்கத்துக்குரிய கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி,இரங்கநாயகி ராமச்சந்திரன், கோவை…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..

நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..

உதகை சட்டமன்றம் உதகை நகர் கஸ்தூரிபாய் காலனியில் பிரச்சார பிரிவின் ஏற்பாட்டில் அமைப்புசாரா பிரிவு மற்றும் உதகை நகர் மண்டல் ஒத்துழைப்பில் மோடி பொங்கல் கொண்டாடப்பட்டது. தாய்மை பொங்கல் என சிறப்பு பெயரோடு தாய் மண்ணிற்கும் தாய்மாரை காக்கும் பாரத பிரதமருக்கும் நன்றிசெலுத்தும் வகையில் கொண்டாடபட்டது. பட்டியலின மக்கள் வாழும் இந்த காலனி பகுதி மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் பகுதியாகும். இந்த காலனியை சார்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பாக உயர்தர பச்சரிசி, வெல்ல…

Read More
அணைப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசம்: எச்சரிக்கை பலகை சேதம் - நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்?

அணைப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசம்: எச்சரிக்கை பலகை சேதம் – நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்?

கன்னியாகுமரி | ஜனவரி 14, 2026 கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு 1 அணைப் பகுதியில் சமூக விரோதிகளின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அணைப் பகுதியை அசுத்தப்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாக மாறியுள்ளது. சிற்றாறு 1 அணை வாயில் அருகே, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடையல் பேரூராட்சி சார்பாக தூய்மையை வலியுறுத்தி “இங்கு குப்பைகளை கொட்டாதீர்” என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று ( ஜனவரி.13) மாலையில், மாநகர காவல் ஆணையர் “முனைவர்” நெ.மணிவண்ணன் தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள்…

Read More
மதுரை - U.C பள்ளியில் பொங்கல் விழா..

மதுரை – U.C பள்ளியில் பொங்கல் விழா..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 வருடங்கள் கடந்த பழம் பெருமை வாய்ந்த U.C பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இந்த பொங்கல் விழாவில் மாணவர்களுக்கு இடையே பல விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தமிழின் பெருமையை உணர்த்தும் விதமாக தமிழ் பெயர்…

Read More
சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..

சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் கோலம் மற்றும் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர். இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு. அஜித்குமார், திரு. அய்யனார், திரு. முத்துக்குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. கௌரிசங்கர் கூட்டுறவு சங்க செயலாளர், திரு. ராஜ்குமார் எழுத்தர்…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன் அவர்கள் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.

Read More
தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை...

தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை…

விழுப்புரத்தில் உள்ள சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 325 கல்குவாரிகளில் 25 மட்டுமே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன மற்றவை அரசுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் இந்நிலை விழுப்புரம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்…

Read More
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், கோலாகலமாக நடைபெற்ற, பொங்கல் திருவிழா! பங்கேற்று பரிசுகள் வழங்கிய துணை வேந்தர்!

திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான “பொங்கல் திருவிழா” இன்று (ஜனவரி.13) பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ‘முனைவர்’ என். சந்திரசேகர் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கலா மற்றும் நிதி அலுவலர் சி. செல்வ குமார் ஆகியோர், முன்னிலை வகித்தனர். சிண்டிகேட் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குதூகல பொங்கல் விழா! ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குதூகல பொங்கல் விழா! ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன. 13:- ஒன்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞான திரவியம் தலைமையில், இன்று (ஜனவரி.13) காலையில், “குதூகல பொங்கல் விழா” நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன்,முருகன், பொறியாளர்கள் கணபதிராமன், சாந்திகலா, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர்,முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் பொன்குமார் டெல்சி ஒபிலியா, தாய்செல்வி இளங்கோவன், ஜெயா, மகாலெட்சுமி, கவுன்சிலர் மல்லிகா…

Read More
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை! 31 கிலோ புகையிலை பறிமுதல்! 30 வழக்குகள் பதிவு!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை! 31 கிலோ புகையிலை பறிமுதல்! 30 வழக்குகள் பதிவு!

திருநெல்வேலி,ஜன.13:- நெல்லை,தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, “திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்” ( DIG OF POLICE, TIRUNELVELI RSNGE) ப. சரவணன் உத்தரவுப்படி, திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், திங்கள் கிழமை {ஜனவரி.12}காலையில் ஒரே நேரத்தில், அதிரடியாக காவல்துறையினர் போதைப் பொருள்கள் தொடர்பாக, தீவிர சோதனைகளை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது,…

Read More
கோவையில் கந்தசாமி சுவாமியி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா...

கோவையில் கந்தசாமி சுவாமியி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா…

கோவை-(11.01.26): சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் அமைந்துள்ள தவத்திரு கந்தசாமி சுவாமியின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் (1976-2026) 50-வது ஆண்டு பொன்விழா அருள்மிகு குமரகுருபர கடவுள் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பள்ளியின் ‘பொன்விழா மலர்’ புத்தகத்தைமாண்புமிகு மேயர் திருமதி, ரங்கநாயகிஅவர்கள்வெளியிட்டு வாழ்த்துரை வழங்ககினார். உடன் சிரவை ஆதீனம் திரு.குமரகுருபர சுவாமிகள், கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ப.ராஜ்குமார் அவர்கள் , வடக்கு மண்டல தலைவர் திரு. கதிர்வேல், மாமன்ற உறுப்பினரும் சின்னவேடம்பட்டி பகுதி கழகப் பொறுப்பாளருமான திரு.சிரவை…

Read More
நாகர்கோவில் விசிக மாநகர மாவட்ட அலுவலகத்தில் முதல் செயற்குழு கூட்டம் – பெருந்திரள் பங்கேற்பு...

நாகர்கோவில் விசிக மாநகர மாவட்ட அலுவலகத்தில் முதல் செயற்குழு கூட்டம் – பெருந்திரள் பங்கேற்பு…

நாகர்கோவில், ஜனவரி 11 : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது அவர்கள் நன்றி தெரிவித்து, கட்சியின் வளர்ச்சி, அமைப்பு வலுப்படுத்தல், மக்கள் பணிகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தெளிவான கருத்துகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர்…

Read More
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More
2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு

2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.

2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல். 2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல். 3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். 4…

Read More
கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா

கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா

மக்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியை கொண்டாடும் வகையில் கோவையில் களைகட்டிய ‘திராவிடப் பொங்கல் விழா’ – விளையாட்டுப் போட்டிகளுடன் ஆரம்பம் . தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற உன்னத நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு போட்டிகளுடன் களைகட்டியது. ​கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில்…

Read More
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று (09-01-2026) மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கினைக் கல்லூரியின் பாலின உளவியல் கண்காணிப்புக் குழு, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல் குற்றப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன. பாலின உளவியல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் முனைவர் கு. கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், தற்காலச் சூழலில் மாணவர்கள்…

Read More
கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், தளபதி துரை தேவராசன் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், நடைபெற்ற திரு *திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர். கோவைமாவட்டசெய்தியாளர் :சம்பத்குமார்.

Read More
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…

Read More
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More
ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது

ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள். வெறும் கையால் குப்பை அழுவதால் கிருமி தொற்று தோல் நோய்கள் சுவாசக் கோளாறுகள் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் வயிற்று பிரச்சினைகள் மற்றும் குப்பைகள் உள்ள நச்சுப் பொருட்கள் தோளில் பட்டு எரிச்சல் போன்றவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும். குளிர்காலத்தில் அதிகாலையில் பணியாற்றும் பொழுது குளிர்ந்த காற்று மற்றும் பனியிலிருந்து காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் எதுவும் வராமல் இருப்பதற்கு 50 க்கு மேற்பட்டோர்களுக்கு கை…

Read More
அழகு மட்டும் ஆபத்தல்ல, சக்கரையும் கூட ஆபத்து.

அழகு மட்டும் ஆபத்தல்ல, சக்கரையும் கூட ஆபத்து.

சர்க்கரை நச்சுப்பொருளாக மாறி வரும் சூழலில் நாம் தினந்தோறும் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவை போல் மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் முன்வர வேண்டுமென சுகாதார நல ஆர்வலர்களும் சமூக நல ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் அரசு பள்ளி மதிய உணவு பட்டியலியில் சர்க்கரையின் அளவு குறைத்திருப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பழனி -நாகராஜ்

Read More
வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா

வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா.

தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலமாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் இப்பள்ளியானது வல்லம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகளை கல்விப்…

Read More
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மேள தாளங்கள் முழங்க,பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​ இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், 80-வது வார்டு மாமன்ற…

Read More
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

பழனி, ஜனவரி : 08, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ_3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் சாலையில் உள்ள அமுதம் அங்காடி நியாய விலை கடை எண் 2ல் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில்…

Read More
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு.

தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டதிருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பாக கரும்பு பச்சரிசி சர்க்கரை வேஷ்டி சேலை ரூபாய் 3000 அடங்கிய தொகுப்பை…

Read More
மதுரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு!

மதுரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.08) சென்னையில்தொடங்கிவைக்கிறார் இதனை தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள். 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு…

Read More
திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எவர்கிரீன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பசுமை பள்ளி திட்டம் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி எவர்கிரீன் சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் திருமதி சுபா செந்தில் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரொட்டேரியன் திரு செந்தில் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், சங்கத்தின் செயலாளர் ரொட்டேரியன் அன்டின் விஜிலா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசில் காகரின்…

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை.

மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்இன்று (7.1.2026) திண்டுக்கல்மாவட்டம், வேலுநாச்சியார்வளாகத்தில்நடைபெற்றஅரசுவிழாவில், முடிவுற்றபணிகளைதிறந்துவைத்து, புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டி, பல்வேறுதுறைகளின்சார்பில்பயனாளிகளுக்குஅரசுநலத்திட்டஉதவிகளைவழங்கி, ஆற்றியஉரை.

திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே,                திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, திரு. பெரியகருப்பன் அவர்களே, திரு. சக்கரபாணி அவர்களே,               நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருமை சகோதரி ஜோதி மணி அவர்களே, திரு. சச்சிதானந்தம் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புக்குரிய தம்பி  செந்தில்குமார் அவர்களே, திரு. காந்திராஜன் அவர்களே, வாரியத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களே, மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர்…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,62,864 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,2,62,864 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற…

Read More
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு – நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு.

நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய 3 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை நாகர்கோவில் நகரில் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர் ஷேக் முகமது, குளச்சல் தொகுதி மாவட்ட…

Read More
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பழனி பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பழனி பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

பழனியை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அங்குள்ள ஐ கோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் வாடிவாசலில் பாரம்பரிய முறைப்படி காளைகளை அவிழ்த்துவிடப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது….

Read More
போதைக்கு அடிமையான மகனிடமிருந்து உயிர் உடைமைகளை காப்பாற்றி தரக்கோரி ஓய்வுபெற்ற தம்பதியினர் கலெக்டரிடம் மனு

போதைக்கு அடிமையான மகனிடமிருந்து உயிர் உடைமைகளை காப்பாற்றி தரக்கோரி ஓய்வுபெற்ற தம்பதியினர் கலெக்டரிடம் மனு.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதி ஊர்மெச்சிகுளம், விநாயகர்கோவில் தெருவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் அவரது மனைவி ஓய்வுபெற்ற செவிலியர் பாப்பா ஆகியோர், தங்களது உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது பற்றி தம்பதியினர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், தங்களது மகன் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்துக்கும் அடிமையாகி, தினந்தோறும் தங்களை…

Read More
கோவை மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கோவை மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு மு. க.ஸ்டாலின் அவர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்கிற திட்டங்களின் அடிப்படையில், கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. ரவி சாம் அவர்களுடன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆவாரம்பாளையம் பகுதிகழக பொறுப்பாளர் திரு.மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா…

Read More
விழுப்புரம் நகர காவல் நிலையம்..கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

விழுப்புரம் நகர காவல் நிலையம்..கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பிரபாகரன், திரு.சண்முகம் ஆகியோர் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் எதிரி விழுப்புரம் அகரம் பேட்டை நடராஜர் என்பவரின் மகன் நிர்மல் குமார் (23) என தெரியவந்தது மேலும் எதிரியிடம் இருந்து சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூபாய் 3000/-…

Read More
விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா..

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா..

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ASG திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார தலைவர் M. வடிவேல் தலைமை தாங்கினார், வட்டார துணைத் தலைவர் ஆ. அருணகிரி, வட்டார இணைச் செயலாளர் A. தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் ந. சூரியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞருமான கு.பா. பழனியப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கி…

Read More
தமிழ் நாடு அரசு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்..!

தமிழ் நாடு அரசு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்..!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,…

Read More
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும்…

Read More
தக்கலையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தக்கலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

கன்னியாகுமரி,ஜனவரி 6: தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜனவரி 8, 2026 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு,…

Read More
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று(05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு…

Read More
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு சரியே! உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு

தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு சரியே! உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு! திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு! தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு திருப்பரங்குன்றம் தீர்ப்பில் தமிழக அரசு அரசியல் நோக்கில் செயல்பட்டது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட தமிழக அரசே காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
அண்ணா பேருந்து நிலையத் தபால் நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை: காங்கிரஸ் விவசாயப் பிரிவு முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு?

அண்ணா பேருந்து நிலையத் தபால் நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை: காங்கிரஸ் விவசாயப் பிரிவு முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு.

நாகர்கோவில், ஜனவரி 6: நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வடிவீஸ்வரம் துணை தபால் நிலையம், நிர்வாகக் காரணங்களைக் கூறி நாகர்கோவில் டவுன் தபால் நிலையத்துடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்குத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, மீண்டும் அதே இடத்தில் தபால் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

Read More
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்..

தென்காசி ஜனவரி 5 தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.43 லட்சம் மதிப்புள்ள 343 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G.S. மாதவன் Tps உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (05.01.2026) குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read More
ஒன்றிய அரசுக்கு எதிராக, திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நிர்வாகிகள்!

ஒன்றிய அரசுக்கு எதிராக, திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நிர்வாகிகள்!

திருநெல்வேலி, ஜன. 5:- தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, தபால், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளில், ஒரு லட்சம பணியிடங்களை பறித்து, தமிழ் மக்களுக்கு ‘துரோகம்’ செய்த, மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ‘அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்’ சார்பாக, நாடு தழுவிய முறையிலான ‘கண்டன ஆர்ப்பாட்டம்’ இன்று (ஜனவரி5) காலையில் திருநெல்வேலியிலும், நடைபெற்றது. நெல்லை சந்திப்பு ரயில்நிலயம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், திருநெல்வேலி மாவட்ட…

Read More
கடையநல்லூர் அருகே பயங்கரம்வீட்டு குளியலறையில் பெண்ணை குத்திக்கொன்று நகை கொள்ளை நாடகமாடிய என்ஜினீயர் அதிரடி கைது.

கடையநல்லூர் அருகே பயங்கரம்வீட்டு குளியலறையில் பெண்ணை குத்திக்கொன்று நகை கொள்ளை நாடகமாடிய என்ஜினீயர் அதிரடி கைது.

கடையநல்லூர் : ஜனவரி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேவீட்டு குளியலறையில் புகுந்து பெண்ணை சரமாரி குத் திக்கொலை செய்து நகையை கொள்ளைய டித்து விட்டு நாடகமா டிய என்ஜினீயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொழிலாளி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அருணாசலபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யங்கண்ணு துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முருக செல்வி (வயது 39) பீடி சுற்றும் தொழிலாளி இந்த தம்பதிக்கு 10…

Read More
கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த இருவர் கைது.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலாமேடு அருகே உதவி ஆய்வாளர்கள் திரு.சண்முகம், திருமதி.பவித்ரா மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியில் இருந்த போது சாலாமேடு பிரியதர்சினி நகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரிகளை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ஸ்ரீ வெங்கட பிரசாத் (20) மற்றும் திருவெண்ணெய்நல்லூர்…

Read More
புதுச்சேரியில் இருந்து பேருந்தில் மதுபானங்கள் கடத்தி வந்த இருபெண்கள் கைது

புதுச்சேரியில் இருந்து பேருந்தில் மதுபானங்கள் கடத்தி வந்த இருபெண்கள் கைது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுதன் மற்றும் திரு.நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு பெண்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவர இதன் எதிரிகள் செஞ்சி மழவந்தாங்கல் மலையரசன் குப்பம் புது தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி தமிழரசி (60) மற்றும் அதே…

Read More
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு…

சென்னை, ஜனவரி 03: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இன்று இரவு முகநூல் (Facebook) நேரலை மூலமாக கட்சியின் 234 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் 90 தொகுதி மாவட்ட செயலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 138 புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28 மாவட்டங்களுக்கான நிர்வாக அமைப்புகள் (பதவிகள் மற்றும் பொறுப்பாளர்கள்)…

Read More
*திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு மட்டுமே அனுமதி; கந்தூரிக்கு இல்லை.. நீதிமன்றத்தில் அரசு தகவல்..

*திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு மட்டுமே அனுமதி; கந்தூரிக்கு இல்லை.. நீதிமன்றத்தில் அரசு தகவல்..

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு மனுதாரர் தரப்பு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை; மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என அரசுத் தரப்பு வாதம். வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி ஸ்ரீமதி. மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்...

தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்…

தென்காசி, ஜன – 03 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ச.ராஜசேகரன், மாவட்ட மாநில பொருளாளர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக…

Read More
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..

மதுரை :தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் கழகப் பொதுச்செயலாளர் ஆலோசனைப்படி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் வெங்கல மூர்த்தி அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்த முக்கியமான கிராம சபை கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி கழகத் தோழர்கள், கிளை…

Read More
சபரிமலையில் கஞ்சா.. மதுரை (ஆ)சாமி கைது..

சபரிமலையில் கஞ்சா.. மதுரை (ஆ)சாமி கைது..

சபரிமலை செல்லும் வழியில் ஆலுடா அருகே வன மலையேற்றப் பாதையில் நேற்று வழக்கம் போல் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கஞ்சாவும் ஒரு வகையான போதை காகிதமும் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்த கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி

Read More
காயகல்ப மத்திய அரசு விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம் : சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..

காயகல்ப மத்திய அரசு விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம் : சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..

செங்கோட்டை : ஜன-03 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மத்திய அரசினுடைய சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப விருது முதல் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமும் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும் நோயாளிகளை தகுந்த சிகிச்சை அளித்து முறையாக கவனிப்பதிலும் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைக்கு ஈடாக செங்கோட்டை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்வது…

Read More
200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா

200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா.

தென்காசி, ஜனவரி : 1 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய வகை பழங்கள் மொத்த விற்பனை செய்யும் தொழிற்கூடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் கடந்த 200 வருடங்களுக்கு முன்பாக தொழுகை பள்ளியை அமைத்து இறை வழிபாடு செய்து வந்தனர் பழமையான பள்ளி என்பதாலும் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தொழுகை…

Read More
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட…

Read More
வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 20 – ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்தபிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ தேவி…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணித்து, அதிகார பதவியின் சலுகைக்காக செயல்படுவதை வெளிப்படுத்தும் மேலும் ஒரு நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரம் முழுவதும் பராமரிப்பின்றி சிதைந்து காணப்படும் சாலைகள், இருளில் மூழ்கிய தெருக்கள், தோண்டி விட்டு மூடப்படாத கால்வாய்கள் உள்ளிட்ட பல கட்டமைப்பு குறைபாடுகள் நாள்தோறும் மக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்து வருகின்றன என்பது யாருக்கும் மறையாத உண்மை. பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் கிடக்கும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. மகேஷ் அவர்களின்…

Read More
ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - நாகர்கோவிலில் பரபரப்பு!

ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும்…

Read More
ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள ஆனைமலையான்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் மிகவும் சீரும் சிறப்புடனும் நடைபெறும் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழ் கைப்பந்தாட்ட குழுவினரால் நடத்தப்பட்ட இந்த மாவட்ட அளவிலான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். பல ஆண்டுகளாக இடைவிடாது நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டி, ஆனைமலையான்பட்டி கிராமத்தின் விளையாட்டு மரபையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விழாவாக விளங்கி…

Read More
நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது...

நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது…

நீலகிரி மாவட்டம் குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைப்போம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆலய வளாகத்தில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப மாலை அணிந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி ஐயனை தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் ஐயப்ப…

Read More
நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், "தமிழகம் தலை நிமிர", தமிழனின் பயணம்"..

நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்”..

நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்” யாத்திரையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு Dr.L முருகன் ஜீ அவர்கள், முன்னாள் மாநில தலைவர் Ex IPS அண்ணாமலை மற்றும் மாநில பொதுசெயலாளர்திரு AP.முருகானந்தம் ஜீ, மாநில செயலாளர் நந்தகுமார் ஜீ ,மாவட்ட தலைவர் Dr.A தர்மன் அவர்களின் ஏற்பாடுகளில் தேசிய,மாவட்ட, மண்டல, அணி தலைவர் அணி பிரிவு தலைவர் பாஜக சொந்தங்கள் ,நிர்வாகிகளுடன்…

Read More
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக மதுரை திரும்பிய திருநகர் மருதுபாண்டியன் அவர்களுக்கு, கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, கழகத் தோழர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகம், ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், நகரப் பகுதிகளான…

Read More
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் கிருஸ்மஸ் விழா..

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் கிருஸ்மஸ் விழா..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள நாஞ்சில் ஓயா சிஸ் சிறப்பு பள்ளியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் கிருஸ்மஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ் சந்திரன் அருட் சகோதரி ரோசரி சகாய ராணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் கள் இந்த விழாவில் பள்ளி தாளாளர்,ஆசியர்கள், மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்….

Read More
கோவை,80-வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..

கோவை,80-வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..

27-12-2025 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80_வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை, பொது சுகாதாரக் குழுத் தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் mc அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமிற்கு வருகை…

Read More
மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!

மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!

மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் அவரின் புகைப்படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது கேப்டன் விஜயகாந்த் நினைவஞ்சலிக்கு தெற்கு தொகுதி பொறுப்பாளர் பூக்கடை ஆனந்த் முன்னிலை வைத்தார் . இந்த நினைவஞ்சலியில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் . கேப்டன் விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு…

Read More
சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா.

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழாபேரூராட்சித் தலைவர் திருமதி.தேவி மன்னவன், தலைமையில் நடந்தது,சூலூர் வட்டத்திற்கு புதியதாக அரிமா சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம முன்னாள் எம்.எல்.ஏ திரு,எஸ் எஸ் பொன்முடி, அவர்களின் மகன்,திரு.விக்னேஷ், சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் திரு,மன்னவன், அரிமா மாவட்ட செயலாளர் திரு,சஜி டேவிடE. O திரு, சரவணன், தலைமை எழுத்தர் திரு,வேலுசாமி, சூலூர் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக…

Read More
அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா

அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா

மதுரையில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு டைரி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட செய்தியாளர்…

Read More
எல்லா சாமியும் ஒண்ணுதா

எல்லா சாமியும் ஒண்ணுதா

மதுரை கீழவாசல் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறுவர்கள், முருகன் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமிட்டு பங்கேற்பு இஸ்லாமியர்கள் போல் தொப்பி அணிந்து வந்த சிறுவனும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த சிறுவனும் ஒன்றாக சேர்ந்து வந்ததும், அங்கிருந்தவர்களை கவர்ந்தது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்

தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்.

தென்காசி : டிச-25 தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி செயலர் சகாய செல்வமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் அபுதாஹிர் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் நடனம், பைபிள் வாசித்தல், பாட்டு மற்றும் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ்…

Read More
தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.

தென்காசி : டிச- 25 தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி வருகை பவனியில் சிறு குழந்தைகள் குழந்தை யேசு சொரூபத்தை கரங்களில் ஏந்தி வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலியினை தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட் பணி. ஜியோ சந்தனம் அடிகளார் தலைமையேற்று நிறைவேற்றினார். “இன்று…

Read More
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், கழகத்தின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாக, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை முழுவதும் 32 ஊராட்சியும் மற்றும் 15 வார்டு முழுவதுமாக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் திரு. M. மருதுபாண்டியன் அவர்களை நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம், கழகத்தில் புதிய அரசியல் உற்சாகத்தையும், தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. கழகப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க, தமிழக வெற்றிக்…

Read More
அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட குன்னூர்_சட்டமன்றத்தொகுதி, மேலூர் ஒன்றியத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் – 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் A.T.லாரன்ஸ், குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி M.C., கழக விளையாட்டு மேம்பாட்டு அணி…

Read More
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி டிசம்பர் 24 தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட பிரானுர் பார்டரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி அனைத்து கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி இந்த சட்டமானது தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ளதாகவும் கடந்த 2005…

Read More
திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்- பிரம்மாண்ட அன்னதானம் 2026 வெற்றியை தளபதி விஜய்க்கு பரிசாக அளிப்போம்

திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாதமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்- பிரம்மாண்ட அன்னதானம்2026 வெற்றியை தளபதி விஜய்க்கு பரிசாக அளிப்போம்

திருப்பரங்குன்றம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன், “மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும்…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பிரேம்ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருக்கோவிலூர் தேவியகரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் திருமால் (27) என தெரியவந்தது மேலும் எங்கிருந்து…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ்–புத்தாண்டு பாதுகாப்பு வைராக்கியம்! 1500 போலீசார் பணியில் — 78 சிறப்பு சோதனை அணிகள்; சட்ட மீறல்களுக்கு கடும் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ்–புத்தாண்டு பாதுகாப்பு வைராக்கியம்!1500 போலீசார் பணியில் — 78 சிறப்பு சோதனை அணிகள்; சட்ட மீறல்களுக்கு கடும் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முழு மாவட்டத்திலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 78 சிறப்பு சோதனை அணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. Highway Patrol, Crime Control Patrol, Emergency Response Patrol, Tourist Patrol, Mobile Patrol போன்ற பல்வேறு பிரிவுகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றன. மதுவில் மிதந்து வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், குறைந்த வயதுடையவர்கள் வாகனம்…

Read More
திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய காவல் நிலையம் மேலச்செவல் திறப்பு! காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்!

திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய காவல் நிலையம் மேலச்செவல் திறப்பு! காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்!

திருநெல்வேலி,டிச.22:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், “மேலச்செவல்” பகுதியில், சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கான புதிய காவல்நிலையத்தை, இன்று (டிசம்பர். 22) காலையில், “முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின், “காணொளி காட்சி” ( VIDEO CONFERENCING) மூலம், திறந்து வைத்தார். அதே நேரத்தில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், மேலச்செவல் காவல் நிலையம் செயல்படும் கடடிடத்தினை திறந்து வைத்து, “குத்து விளக்கு” ஏற்றி, காவல் நிவலையத்தினை முழுமையாக பார்வையிட்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கினனார். மாவட்டத்தில் சட்டம்-…

Read More
நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம்” - நீதிபதி

நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம்” – நீதிபதி

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் காட்டம். பக்தர்கள் நலன் கருதி மேற்கூரை வசதிகள் செய்து தரக் கோரி மனு தாக்கல். கோயிலில் தற்போது சிவன் உள்ள பகுதியில் மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது – அரசுத் தரப்பு. தற்போது செய்யப்பட்டுள்ள வசதிகள் போதாது என மனுதாரர் வாதிட்டபோது நீதிமன்றம் கண்டிப்பு. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.

தீர்ப்பு வந்தபோது இந்த இடத்தில் நான் இருந்திருந்தால், ‘நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல’ என, நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும், அவரது நேர்மையான பணிக்கு, அவருக்கு ஆதரவாக 2,000 கையெழுத்து என்றாலும் போடுவேன். பிரதமர் மோடி,…

Read More
"தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!"- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

“தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!”- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

திருநெல்வேலி,டிச.21:- திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (டிசம்பர். 21) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையை கடை பிடிக்கிறாரா? என்பதை நான் ஒரு…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 356 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 50 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 356 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 50 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்!

திருநெல்வேலி,டிச.21:-தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( டிசம்பர்.21) காலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, பிரம்மாண்டமான அரசு விழாவில் பங்கேற்று, 694.02 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார். சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த விழாவில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சர் வழங்கினார். அத்துடன் 50 புதிய பேருந்துகளையும் அவர்…

Read More
தேர்தல் வரை மூடமாட்டோம் என கவுன்சிலர் பேச்சு? — மக்கள் கடும் அதிருப்தி..

தேர்தல் வரை மூடமாட்டோம் என கவுன்சிலர் பேச்சு? — மக்கள் கடும் அதிருப்தி..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு, மீனாட்சி கார்டன் 2-வது தெரு கிழக்கு பகுதியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் அமைப்புப் பணிக்காக தோண்டப்பட்ட பகுதி இதுவரை சரிசெய்யப்படாமல் திறந்த நிலையில் விட்டு பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மக்கள் பலமுறை புகார் அளித்தும், அந்த வார்டின் கவுன்சிலரை நேரில் சந்தித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், நகராட்சி அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு மேலாக, “அடுத்த உள்ளாட்சி…

Read More
மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..

மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..

நேற்று 21/12/2025. மாலை 4 மணி. வரும் 29/12/2025 அன்று திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில்,திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும் மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும் மாபெரும் திடலையும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட மாண்புமிகு அமைச்சர்கள் திரு.முத்துசாமி அவர்கள், மற்றும் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மற்றும்,கோவை ஒருங்கிணைந்த மாவட்டக்கழக செயலாளர்கள்,மற்றும் திருப்பூர் மாவட்டக்கழக செயலாளர்கள்,ஆகியோருடன் இணைந்து மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி.பொறுப்பாளர்.கோவை.நா.மாலதி ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டங்கள் மற்றும்…

Read More
புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

இன்று காலை(20.12.25) 9.00 மணி அளவில் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்திரு,தொ. அ. ரவிஅவர்களை, கழக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு,இளங்கோ அவர்கள் தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,ம. வெற்றி திரு,ஆர்.ராஜேஷ்குமார், மற்றும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,முருகானந்தம் அவர்களும்சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் வழக்கறிஞர் அணி தொண்டர்களும் உடன் இருந்தனர். கோவை மாவட்ட…

Read More
புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

20.12.25 : கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்திரு,தொ. அ. ரவி அவர்களை, கழக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு,இளங்கோ அவர்கள் தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,ம. வெற்றி திரு,ஆர்.ராஜேஷ்குமார், மற்றும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,முருகானந்தம் அவர்களும்சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் வழக்கறிஞர் அணி தொண்டர்களும் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..

மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…

Read More
கோவையில் நடைபெற்ற BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு..

கோவையில் நடைபெற்ற BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு..

கோவை(18.12.25) அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் டிசம்பர் மாதம் 17, 18, தேதிகளில்திரு, T. K. ரங்கராஜ் அவர்களின் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. அறிமுக உரையை திரு,K. G ஜெயராஜ் ஜெனரல் செகரட்டரி அவர்கள் வழங்கினார். பின்னர் பேசியவர்கள் ஓய்வூதியர் பரிசீலனை, 8-வது ஊதியக் குழு (8th CPC TOR) மற்றும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள்…

Read More
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு...

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு…

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு. தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைப்பு. இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணையில் அரசுத் தரப்பு, கோயில் தரப்பு, மனுதாரர்கள், தர்கா தரப்பு, காவல்துறை தரப்பு ஆகியோர் வாதிட்டுள்ளனர். மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் (40) MBA பட்டாதாரியான…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி,டிச.18:-நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 10 கடலோரக்கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா)முன்னாள் உறுப்பினரும், நெல்லை புறநகர் மாவட்ட, அதிமுக பொருளாளருமான பி.சௌந்தரராஜன், சென்னையில் உள்ள, அதிமுக தலைமை கழகத்தில், இன்று (டிசம்பர்.18) காலையில், விருப்ப மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி” கே.பழனிசாமி தலைமையில், தமிழ்நாட்டில் மக்களாட்சி மலர்ந்திட வேண்டும் என்பதற்காக, சென்னை ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களை சார்ந்த அதிமுக நிர்வாகிகள், விருப்ப…

Read More
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், செனனையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், செனனையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!

திருநெல்வேலி,டிச.18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில், பார்கவுன்சில் வளாகத்தில், “கிறிஸ்துமஸ் பெருவிழா” கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக குழு தலைவர் வழக்கறிஞர், முனைவர் ஜா.பிரிசில்லா பாண்டியன் தலைமையில், மிகப்பிரமாதமாக சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், முதலாவதாக பிரிசில்லா பாண்டியன், அனைவரையும், அன்புடன் வரவேற்றார். பின்னர், கிறிஸ்துமஸ் பெருவிழா உரை நிகழ்த்தி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை, மகிழ்வுடன் தெரிவித்தார். விழாவில்,சிறப்பு…

Read More
திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!

திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!

திருநெல்வேலி,டிச.18:-சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், அதிக அளவில் கேரளாவிற்கு, வட மாநில இளைஞர்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, நெல்லை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சென்னை எக்மோரில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், நெல்லை ரயில்வே இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், குழுக்களாக இணைந்து, இன்று (டிசம்பர்.18) காலையில், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில்,மூன்று வட மாநில வாலிபர்கள் சந்தேகப்படும்…

Read More
மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து

மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து.

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில், இன்று (டிசம்பர்.17) மாலையில், “புரட்சி பாரதம்” கட்சியின், தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே. நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,டிச.17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்” நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று {டிசம்பர். 17} புதன்கிழமை காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர்கள் கிழக்கு வி. வினோத்…

Read More
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?” தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த, தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த, தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!

திருநெல்வேலி,டிச.17:- நடிகர் விஜய்யின் மேனேஜர் பி.டி. செல்வக்குமார், இன்று (டிசம்பர்.17) காலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-“தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் நிறுவனர் தலைவர் விஜய்யின் மேனேஜராக, தொடர்ந்தாற்போல் 28 வருடங்கள் பணியாற்றிய நான், ‘புலி’ திரைப்படத்தின் வருமான வரி சோதனையில் சிக்கி இருந்த போதும், எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், விஜயிடமிருந்து சிறிதளவு கூட ஆதரவோ, தொலைபேசி அழைப்போ எதுவும் வரவில்லை!” என, குற்றம் சாட்டினார். இதனால், எதிர்காலத்திலும் விஜய் தன்னை கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்த…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட வருவாய் அலுவலர்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட வருவாய் அலுவலர்!

திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று (டிசம்பர்.17) காலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956- ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதியினை நினைவு கூறிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்மொழி ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா இன்று ( டிசம்பர்.17) முதல், ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்று ( டிசம்பர்.17) காலையில்,…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேற்கு காவல் நிலையம் புதுச்சேரி மது பானம் விற்றவர் கைது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேற்கு காவல் நிலையம் புதுச்சேரி மது பானம் விற்றவர் கைது.

மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெருவில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டதில் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் எடுத்துவந்து விற்பனை செய்வதாக கூறியதை அடுத்து எதிரியிடம் இருந்து 90 ml அளவு கொண்ட 100 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணையில் எதிரி விழுப்புரம் நந்தனார் தெருவில் வசிக்கும்…

Read More
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது.

1920ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலைமேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு முதல் மலை உச்சிவரை படிக்கட்டு உள்ள பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோவில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!

திருநெல்வேலி,டிச.16: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர் மு.அப்பாவு ஆசியுடன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முனைவர் ம.கிரகாம்பெல் வழிகாட்டுதலின்படி, ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி!” தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள், இடையன்குடி ஊராட்சி வாக்குச்சாவடி எண்கள் 264 மற்றும் 265 பகுதிகளில், இன்று (டிசம்பர். 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு, திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார்….

Read More
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்! துணை மேயர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றார்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்! துணை மேயர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றார்!

திருநெல்வேலி,டிச.16:-திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து, இன்று (டிசம்பர்.16) காலையில் “மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்” நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜூ, இந்த முகாமில் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து, பெறப்பட்ட, மனுக்கள் மீது, உரிய நடடிவக்கைகளை எடுத்திடுமாறு, சம்பந்தப்பட்ட அலுவர்களிடம், துணை மேயர் கேட்டுக்கொண்டார். உதவி ஆணையாளர் மகாலெட்சுமி, அப்போது உடனிருந்தார். மாநகர மக்கள் கொடுத்த மனுக்களில் குறிப்பிட்டுள்ள, முக்கிய அம்சங்கள் வருமாறு:-14-வது வார்டு கவுன்சிலர் ஆர்.கீதா அளித்த மனுவில்,…

Read More
திருநெல்வேலியில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் பேசுகிறார்! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலியில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் பேசுகிறார்! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.16:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலயில் பங்கேற்கும் விழாக்கள் நடைபெறும் இடங்களை, சபாநாயகர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, பாளையங்கோட்டைஃதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன் ஆகியோர், இன்று (டிச.16) காலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதன பின்னர், அமைச்சர் நேரு, செய்தியாளரகளிடம்…

Read More
நீலகிரி மாவட்டத்தில் செக்ஸண் 17 பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்..!

நீலகிரி மாவட்டத்தில் செக்ஸண் 17 பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர், கோத்தகிரி, கேத்தி பஞ்சாயத்திற்குட்பட்ட மைனலை ஜங்ஷன், மந்தடா, புது லைன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செக்ஷன்–17 பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை எனக் கூறி, இன்று காலை அப்பகுதி மக்கள் திரளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் DYFI மற்றும் CITU ஆகிய இரு அமைப்புகளின் சார்பில், அவற்றின் மாநிலச் செயலாளர் திரு. பி. சண்முகம் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது….

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்..

கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்..

15-12-2025 கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம், கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் திரு,பெ.மாரிசெல்வன், மற்றும் விமான நிலையை இயக்குநர், திரு,முகமது ஆரிப், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்நல அலுவலர் திரு,மரு.பூபதி , மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் -சம்பத் குமார்

Read More
எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

திருநெல்வேலி,டிச.15:-நாகர்கோவில் புத்தேரியில் செயல்பட்டு வரும், “CBH மருத்துவமனை”யில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 160 குழந்தைகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் நலன்கள், சிகிச்சைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடன்குளம் கிழக்கு பேருந்து நிலையப் பகுதியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, இன்று (டிசம்பர். 15) நடைபெற்றது. இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியன, கிழக்கு…

Read More
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட, விருப்பமனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட, விருப்பமனு கொடுத்த, முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!

திருநெல்வேலி,டிச.15:- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா திமுக பொது செயலாளருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி, வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமிக்காக இன்று ( டிசம்பர்.15) காலையில், சென்னை ராயப்பேட்டையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான, பாராளுமன்ற மேலவை ( ராஜ்ய சபா) முன்னாள் உறுப்பினருமான…

Read More
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'பொருநை அருங்காட்சியகம்` 21- ஆம் தேதி திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக, திறந்து வைக்கிறார்! பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.. வேலு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, ‘பொருநை அருங்காட்சியகம்` 21- ஆம் தேதி திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக, திறந்து வைக்கிறார்! பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.. வேலு, நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.15:- தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, இன்று ( டிசம்பர்.15) சபாநாயகர் மு. அப்பாவு, மாவடட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழ்நாடு நிதித்துறையின் அரசு முதன்மை செயலாளர் த. உதய சந்திரன் ஆகியோருடன், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில், 13 ஏக்கர் பரப்பளவில் 54,000 சதர அடியில், மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, “பொருநை அருங்காட்சியகம்” (Porunai Museum) ஙட்டடங்களை,…

Read More
சைபர் பிரிவு மீட்ட மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

சைபர் பிரிவு மீட்ட மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

கன்னியாகுமரி, திச 15. கன்னியாகுமரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் மீட்கப்பட்ட செல்போன்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (15.12.2025) காலை சரியாக 9.50 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களின் IMEI எண்ணை அவசியமாக தெரிந்து…

Read More
கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 43- வது வார்டுக்குட்பட்ட R.K நாயுடு லே-அவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகளை சற்குரு ட்ரஸ்ட் நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் இப்பணிகளின் தொடக்க நிகழ்வாக அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் பூங்காவின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகளை கல்வி, பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு.தலைவர்,கோவை மாநகராட்சி, வதிருமதி,நா.மாலதிஅவர்கள் துவக்கி வைத்தார். உடன் 43- வது வார்டின் மாமன்ற உறுப்பினர், திருமதி.மல்லிகா புருசோத்தமன்அவர்கள், மற்றும் சற்குரு ட்ரஸ்டின் நிறுவனர் திரு.V.S சுதாகர் அவர்கள்,மற்றும் R.K…

Read More
ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்...

ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமா நதி அணை. இந்த ஆண்டிற்கான பருவ மழை குறுகிய நிலையில் பெய்த காரணத்தினால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை அப்பகுதி விவசாயிகள் கொண்டு சென்று தற்போது நெல் நடவு செய்துள்ளனர். இதனையடுத்து போதிய மழை இல்லாததால் அணை நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயம் இல்லாத பட்டிக்குளம் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு…

Read More
இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

ராஜாகமங்கலம் துறையில் CFLI – ஹீல் இணைந்து சிறப்பான நிகழ்வு. ராஜாகமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம்: இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாகமங்கலம் துறை பகுதியில் CFLI மற்றும் ஹீல் நிறுவனம் இணைந்து தெருமுனை கூட்டம் நடத்தின. இந்த நிகழ்வில் இயற்கை வளங்களின் பாதுகாப்பை எடுத்துரைக்கும் ஒளிலாட்ட பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பாடல்கள் பாடப்பட்டு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ஹீல் நிறுவனத்தின் தலைவர் சிலுவை வஸ்தியன்,…

Read More
மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளியின் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது..!

மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளியின் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது..!

மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளராக வேலை செய்து வரும் சேகர் மற்றும் அவரது மனைவி அமுதா அவர்களின் வீடு இன்று சுமார் 11 மணி அளவில் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது. எனவே, வீட்டில் உள்ள பொருட்கள் கிரைண்டர் மிக்ஸி ஃப்ரிட்ஜ் சிலிண்டர் பீரோ கட்டில் மற்றும் நான்கு பேர் வசியக்கூடிய உடைமைகளை அனைத்தும் முழுவதும் சாம்பலாக ஆகிவிட்டது. தற்போது உடுத்த துணி இல்லாமல்…

Read More
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் திறப்பு விழா இன்று காலை,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய…

Read More
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.தில்லைவேல் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.தில்லைவேல் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

கன்னியாகுமரி, டிசம்பர் 13: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இன்று (13.12.2025) புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.பா.தில்லைவேல் அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –…

Read More
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!

திருநெல்வேலி,டிச.13:- அடுத்த ஆண்டு( 2026) துவக்கத்தில் நடைபெறவுள்ள, சடடமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகினறன. அதன் அடிப்படையில், இன்று (டிசம்பர்.13) காலையில், சென்னை தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில் உள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான “சத்தியமூர்த்தி பவன்” அலுவலகத்தில், 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன், தமிழ்நாடு…

Read More
நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்: காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தல்!

நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்: காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தல்!

நாகர்கோவில்,டிசம்பர் 13: நாகர்கோவில் மாநகரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, சாலைகளை விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாகர்கோவில் நகரம் கடந்த 01.03.2019 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 49.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகரம், இயல்பாகவே குறுகிய சாலைகளையே கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் சாலைகள் விரிவாக்கம்…

Read More
திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!

திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!

திருநெல்வேலி,டிச.13:-திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம், இன்று (டிசம்பர். 13) நடைபெற்றது. காவலர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமாக, காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணிவரையிலும், நடைபெற்ற, இந்த இலவச முகாம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் உத்தரவின்படி, நடைபெற்றது. இந்த முகாமில், உடல் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு (RBS), இரத்த அழுத்த…

Read More
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின்கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை மாவட்டத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் SQI பேராயத்தின் தமிழ்நாடு பேராயர் எம் .மாசிலாமணி தலைமையில், SQIநேஷனல் ஒருங்கிணைப்பாளர் பேராயர்.எம் ஜான் ஜெயராமன்,மதுரை மாவட்டபேராயர் கே.சி. டேனியல் இருவரது முன்னிலை தாங்கி நடத்தினார்கள். கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை SQI யின் ஆசிய பேராயர். B.ரமேஷ்பாலன் அவர்கள் கொடுத்தார்கள் இந்த விழாவில் அனைத்து தலைமை பேராயர்கள் , மண்டல பேராயர்கள் ,மாவட்ட பேராயர்கள், ரெவரன்ட்,…

Read More
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

மதுரை, எஸ்.எஸ் காலனியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அல்-நூர் பார்வையற்றோர் மதரசா மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனர் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் கலந்து கொண்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவும் வழங்கினார். அறக்கட்டளை பயனாளர் நன்றி கூறினார். மேலும் நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்….

Read More
பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி

பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி.

தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும்அரசுத் தரப்பு வாதம் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது?* தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது இந்த வழக்கு முழுவதும் ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவதற்காக தொடரப்பட்டது கோயில் சொத்துகள் தொடர்பாக…

Read More
திண்டுக்கல் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் பாலின சமத்துவம் குறித்த ஓவியத்தினை வரைந்து நத்தம் ரோடு தனியார் கல்லூரியில் உலக சாதனை

திண்டுக்கல் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் பாலின சமத்துவம் குறித்த ஓவியத்தினை வரைந்து நத்தம் ரோடு தனியார் கல்லூரியில் உலக சாதனை

கல்லூரி மாணவ மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 15 நிமிடத்தில் கலர் அட்டையில் பென்சில்கள் கொண்டு பாலின சமத்துவம் குறித்த லோகோவை ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்தனர். தமிழகத்தில் இதுவரை பாலின சமத்துவம் குறித்த உலக சாதனை நிகழ்ச்சி 15 நிமிடத்தில் இதுவரை யாரும் செய்திடாத நிலையில் 250 மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி பாலின சமத்துவம் குறித்த லோகோ வரைந்து சாதனை படைத்தது இதுவே முதன்முறை குறிப்பிட்டு வேர்ல்ட் ஒன்டேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்…

Read More
தாடகை மலை அடிவாரத்தில் சர்வதேச மலைகள் தின விழிப்புணர்வு பேரணி..

தாடகை மலை அடிவாரத்தில் சர்வதேச மலைகள் தின விழிப்புணர்வு பேரணி..

கன்னியாகுமரி மாவட்டம்:-சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு இ.வ.ப. அவர்களின் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் 11.12.2025 அன்று செண்பகராமன்புதாரில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கே பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓய்ஸ்கா அமைப்புடன் இணைந்து, அதன் மாநில தலைவர் நல்லப்பெருமாள் மற்றும் வன உயிரின ஆய்வாளர் பேராசிரியை சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் நாட்டு நலப்பணி…

Read More
கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் — முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரம்!

கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் — முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரம்!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல்நிலை பரிசோதனை பணிகளை இன்று (11.12.2025) நேரில் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொகுதியில் அமைந்துள்ள EVM கிட்டங்கியிலேயே இந்த பரிசோதனைகள் நடைபெற்றன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 5594 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4040 கட்டுப்பாட்டு கருவிகள், 2802 VVPAT கருவிகள்…

Read More
நேர்முக உதவியாளரா இல்லை மறைமுக எதிர்கட்சிகாரரா ?

நேர்முக உதவியாளரா இல்லை மறைமுக எதிர்கட்சிகாரரா ?

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாரின் நேர்முக உதவியாளராக இருந்து வருபவர் லோகு என்ற லோகநாதன். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் திமுக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அரசு மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நேர்முக…

Read More
தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்

தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்…

கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !! “எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது…

Read More
சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!

சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 11: குமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் – கிறிஸ்து நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் அஸ்பி’ (Hotel Asbie) உணவகம், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும்; குடிநீர் கேன்கள், உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் கைகழுவும் இடங்கள் ஆகியவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உணவருந்த வரும்…

Read More
கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு - நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!

கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு – நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!

நாகர்கோவில், டிசம்பர் 11: அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 17 அன்று காலை 8.00 மணிக்குக் கொடி மற்றும் ஜோதி பயணங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.00 மணிக்குக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 9.15 மணியளவில் தேசிய ஓய்வூதியர்…

Read More
இலவச கட்டணமில்லா

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் இலவச கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக்கல்லுாரியின் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் இலவச கட்டணமில்லா கண்சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் 09.12.2025 அன்று கல்லுாரியில் நடைபெற்றது. இம்முகாமில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அனுமதியின் பேரில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திரு.அ.ரமேஷ், அவர்கள்…

Read More
பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…

பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அன்னை சோனியா காந்தியின் திருவுருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக நகர தலைவர் முத்து விஜயன் மண்டல தலைவர் வீரமணி வரவேற்புரையாக மாநில பொறுப்பாளர் சாய்ரா பானு பேராசிரியர் கனகராஜ் மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம்…

Read More
பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி : டிசம்பர், 10 பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி…

Read More
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்! அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்! அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.9:- நெல்லை மாவட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில், மொத்தம் 56 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கர் பரப்பளவில் 54 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொதிகை அருங்காட்சியகம் பணிகளை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக நிதித்துறை, தொல்லியல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், இன்று (டிசம்பர்.9) முற்பகலில்,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக தொல்லியல்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நான்கு வழிச்சாலையில், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானது! மூன்று மணி நேரம் முற்றிலுமாக, போக்குவரத்து பாதிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நான்கு வழிச்சாலையில், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானது! மூன்று மணி நேரம் முற்றிலுமாக, போக்குவரத்து பாதிப்பு!

திருநெல்வேலி,டிச.9:-தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொல்லத்திற்கு லாரி ஒன்று சென்று, இன்று (டிசம்பர்.9) அதிகாலையில், கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில், பணகுடி அருகே இந்த லாரி வரும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், மோதிய லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தேசிய நான்கு வழிச்சாலையில், உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் சிறுசிறு காயங்களுடன், உயிர் தப்பினார்….

Read More
என் உத்தரவை யாரும் மதிக்கவில்லை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் வழங்கவுள்ளது திமுக..

இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் தி.மு.க சார்பில் வழங்கப்படவுள்ளது! மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி

Read More
அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டிய அமைச்சர்...

அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டிய அமைச்சர்…

மதுரை, தமுக்கம் மைதானத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சிக்கு வருகை புரிந்த பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர் நூருல்லாஹ்வையும் பாராட்டினார்கள் மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள்,விசிக ஆர்ப்பாட்டம்...

விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள்,விசிக ஆர்ப்பாட்டம்…

விழுப்புரம், டிச.8- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் திங்கள்கிழமை இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆ.சௌரிராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ரா.பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) டி. பிராங்க்ளின் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், விடுதலை…

Read More
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது...

விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது…

விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பங்களுக்கு ஓராண்டில் ரூ.8.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்தாா். விழுப்புரத்திலுள்ள தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 3 தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்கி, மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும் உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது….

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் 'குமரிக்காவலன்' திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் ‘குமரிக்காவலன்’ திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி, டிசம்பர் 8 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை புறக்காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கு. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இணையக்…

Read More
காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.

காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.

கன்னியாகுமரி, டிசம்பர் 7: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கோட்டார் கிளை இணைந்து நடத்தும் “நிமிர்” திட்டத்தின் கீழ் போக்சோ சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை கோட்டார் Y.M.J அலுவலக மேல் தளத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலின் படி, நிமிர் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் திருமதி சாந்தகுமாரி (AHTU), நாகர்கோவில் உமன் போலீஸ் பிரிவு தலைமை காவலர் ஜெயந்தி, ஆஷா…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மோப்பநாய் ராணி உதவியுடன் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.

Read More
பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

உடுமலை : டிசம்பர், 06. டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர்…

Read More
160வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180வது பனை விதை நடும் விழா

160-வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180-வது பனை விதை நடும் விழா.

குமரலிங்கம் : டிசம்பர் 06. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பெருமாள் புதூர் அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம் , 180 வது நிகழ்வாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மற்றும் மழை உடுமலை இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தலைமையில், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுமலை தமிழிசை சங்கம் செயலர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி,டிச.6:- கடந்த 1992- ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர்.6) இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும், இந்நாளில் தங்களுடைய கண்டனத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று (டிசம்பர்.6) இந்நாள் கருப்பு தினமாகவும், பாசிச எதிர்ப்பு தினமாகவும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில்,…

Read More
மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.

மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.

மதுரை ஜெ.ஏ.எம். மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மகபூப்பாளையம் கல்லூரி வளாகத்தில் 2 கோடி ஸ்லவாத் சமர்ப்பண விழா, உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி தலைமையேற்றார், கல்லூரியின் கண்காணிப்பாளர் S.A. முஹம்மது அலி முன்னிலை வகித்தார் , கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஹாபிழ் காரி மு.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி இமாம், மதுரை-சிவகாசி…

Read More
புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்வு.

புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்வு.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, புரட்சியாளர் பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி, அண்ணன் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் நாகர்கோவில் மாநகர மாவட்ட சிறுத்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் மாலை அணிவித்து பாசிசத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்: நெல்லை – கன்னியாகுமரி மண்டல துணைச் செயலாளர்…

Read More
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்!

மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்!

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிய மேம்பாலம் நாளை (07.12.2025) திறக்கப்பட்டு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என பெயர் சூட்டப்படுகிறது! மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!

கன்னியாகுமரி, டிசம்பர் 6: கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘குமரி காவலன்’ (Kumari Kavalan) எனப்படும் அதிநவீன SOS கியோஸ்க் (SOS Kiosk) கருவிகளை நிறுவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், ஐ.பி.எஸ். (Dr. Stalin IPS) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் இந்த நவீன இயந்திரம் நிறுவப்பட…

Read More
நீலகிரி மாவட்டதில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

நீலகிரி மாவட்டதில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபமேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்த விடாத இந்து விரோத விடியா திமுக அரசு, அங்கு சென்ற நமது மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் MLA அவர்களை கைது செய்து கீழ்தரஅரசியல் செய்தது. தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வழிபாட்டு உரிமையை வேரோடு பிடுங்கி எறிகிறது. அதனைக் கண்டித்து நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. Dr. A. தருமன் ஜி அவர்களின், ஆலோசனைப்படி முன்னாள் மாவட்ட…

Read More
நீலகிரி மாவட்ட உதகை காபி ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் – மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மலர்தூவி மரியாதை, உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்ட உதகை காபி ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் – மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மலர்தூவி மரியாதை, உறுதிமொழி ஏற்பு

உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை நகரம் – காபி ஹவுஸ் பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி டி. வினோத் அவர்கள் தலைமையில், மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை நகரக் கழகச் செயலாளர் திரு. க. சண்முகம் அவர்கள் செய்திருந்தார். இந்த நிகழ்வில்• மாவட்ட கழக…

Read More
ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது, இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்….

Read More
நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!

நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!

திருநெல்வேலி,டிச.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன் விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள, “நம்பி ஆறு” அணையில் இருந்து, நடப்பு “பிசானம்” (PISANAM) பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று ( டிசம்பர்.5) காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31- ஆம் தேதி முடிய மொத்தம் 117 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு…

Read More
குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தின விழா.

குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தின விழா.

குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தினம் விழா மாணவர்கள் இணைந்து தூய்மை பணி – மரக்கன்று நடுதல் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலரும் வன உயிரின காப்பாளருமான முனைவர் அன்பு இ.வ.ப. அவர்கள் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர்ந.அன்பழகன் தலைமையில் 05.12.2025 அன்று உலக மண் தினம் 2025 நிகழ்ச்சி துவாரகாபதி கடற்கரையில் நடத்தப்பட்டது. வன உயிரின ஆய்வாளர் பேராசிரியர் செ. சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், ஒற்றையால் விளை அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல்…

Read More
அம்பேத்கர் வழியில் நாம் : நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

அம்பேத்கர் வழியில் நாம் : நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில், திச. 04 நமது சமூக நீதிப் பயணத்தை வலுப்படுத்தும் “அம்பேத்கர் வழியில் நாம்” என்ற கருத்தரங்கம் இன்று மாலை நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையும், மைய மாவட்ட செயலாளர் மேசியா முன்னிலையும் வகித்தனர். கருத்தரங்கத்தில் தென் மண்டல துணை செயலாளர் பகலவன், மேலடு பொறுப்பாளர் தமிழினேன், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு…

Read More
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.

மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் -தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?

மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?

மதுரை தயிர் மார்கெட்டில் ஒதுக்கு புறத்தில் வாழ்வாதாரத்துக்கா காய்கறி கடைகள் நடந்தி வரும் அப்பாவி வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்திய பிறகு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் சென்று அவர்களுக்கு ஒதுக்கு புறத்தில் கடைகளை போட அனுமதி அளித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றினார். தற்போது இவர் எப்படி இங்க கடை நடத்த முடியும் இவர்களை இங்கு கடை போட விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி…

Read More
கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி

கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி.

கோவை மாவட்டம் (04.12.25) கணுவாய் அருகில் உள்ள பிரபலமான பள்ளியில் நேற்று(03.12.25) பள்ளி நேரத்தில் பள்ளிக்குள், இரண்டு மாணவர்கள் காதலுக்காக சண்டையிட்டுக் கொண்டதாக தகவல். இதில ஒரு மாணவனின் மூக்குடைப்பு. மற்றொரு மாணவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது, இதுபோன்று கைகலப்பு ஏற்பட்ட பின், சம்பவத்தை கவனிக்காமல், தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து மேற்கொண்டு இது போல் எந்த ஒரு கைகலப்பும்,ஏற்படாமல் பள்ளி மாணவர்களின்…

Read More
நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் - 132 வது பிறந்தநாள் விழா

நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் – 132வது பிறந்தநாள் விழா.

நீலகிரி : டிசம்பர், 04. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உதகமண்டலத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு. H. B. ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.அஜித்குமார், திரு….

Read More
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் அதிரடி சாலை மறியல் : 63 பேர் கைது - வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம்!

நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் அதிரடி சாலை மறியல் : 63 பேர் கைது – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம்!

நாகர்கோவில், டிசம்பர் 04, 2025: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தின் பின்னணி:திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, மாநிலம் தழுவிய அளவில் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு…

Read More
திருநெல்வேலி வள்ளியூரில், அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில், புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!

திருநெல்வேலி வள்ளியூரில், அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில், புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!

திருநெல்வேலி,டிச.3:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “மாறன்குளம்” பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு வழக்கறிஞரும்,தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவருமான, “வழக்கறிஞர்”செ. இராச ரெத்தினம் செம்மணியின் 5-ஆம் ஆண்டு “நினைவு” தினம், இன்று ( டிசம்பர்.3) காலை கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடத்தில்,”புரட்சி பாரதம்” கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் தலைமையில், செம்மணியின் திருவுருவப்படத்திற்கு, “மலர்” தூவியும், “மலர் மாலை” அணிவித்தும், “புகழ் அஞ்சலி” செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு!

திருநெல்வேலி,டிச.3:- இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம்(NAAS) என்பது, இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாகும். மேலும், இது உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுறறுசசூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை மேம்படுத்த, ஒன்றிய அரசால் நிறுவப்பட்டு, தேசிய நலன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ள,ஓர் உன்னத அமைப்பும் ஆகும். இந்த மேன்மைமிகு அமைப்பின் உறுப்பினராக, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் “முனைவர்”எஸ். செந்தில்…

Read More
செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு..

செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு..

தென்காசி டிசம்பர் 3 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை முடித்துக்கொண்டு அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தென்காசி நடு பல்க் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அவரது அலுவலகம் அருகிலேயே வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு தென்காசியின் மையப் பகுதியான கூலக்கடை பஜார்…

Read More
சங்கரன்கோவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 6 வருடம் சிறை ரூ.1000 அபராதம்.. தென்காசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..

சங்கரன்கோவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 6 வருடம் சிறை ரூ.1000 அபராதம்.. தென்காசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..

தென்காசி, டிச – 03 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றம் ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஜின்னிங் பேக்டரி தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சண்முகநாதன் (வயது 48) இவர் கடந்த 07.06.2019 அன்று அதே தெருவை சார்ந்த இரண்டு பள்ளி சிறுமிகளை மிட்டாய்…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை ரோஷனை காவல் நிலையம்.. தனியார் டீ கடையில் தம்பதிகள் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகளை மீட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்திய நெடுஞ்சாலை ரோந்து போலீசார்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை ரோஷனை காவல் நிலையம்.. தனியார் டீ கடையில் தம்பதிகள் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகளை மீட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்திய நெடுஞ்சாலை ரோந்து போலீசார்…

தாம்பரம் லட்சுமிபுரத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மனைவி பிரசாந்தி(30) என்பவர் திருவண்ணாமலையில் தனது உறவினர் சுப நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பும் போது திண்டிவனம் அடுத்த தனியார் டீ கடை அருகே தனது காரை நிறுத்தி டீ அருந்தி விட்டு செல்லும்போது தனது கையில் வைத்திருந்த கைப்பையை டீக்கடையிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதாகவும் அதில் 18 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவை இருந்ததாக கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து எண் -1…

Read More
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்

கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!

உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.1:- தமிழக நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று ( டிசம்பர்.1) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-“தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் மொத்தம் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், “பொருநை அருங்காட்சியகம்” பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன இந்த மாதம் (டிசம்பர்) “முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார்.தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும்…

Read More
SIR பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பணியாளர்களை மிரட்டுவது சம்பந்தமாக உண்மைத் தன்மை கண்டறிய பாஜக களப்பணி

SIR பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பணியாளர்களை மிரட்டுவது சம்பந்தமாக உண்மைத் தன்மை கண்டறிய பாஜக களப்பணி.

திண்டுக்கல் : டிசம்பர்,01 திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் ஜி நேற்றைய தினம் SIR குறித்து முறைகேடுகள் நடைபெற்றதாகவும் BLO பணியாளர்களை மிரட்டுவதாகவும் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து தாசில்தாரிடமும் அழைத்து நிலவரத்தை கேட்டறிந்தார் அவர் கூறியது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் 11.12.25 கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிடும்படி 15 ஜனவரி மாதம் வரை பட்டியல் சீர்திருத்தம் நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து…

Read More
புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

தென்காசி டிசம்பர் 1 தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக…

Read More
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

திருநெல்வேலி,நவ.30:- தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் “வீர மரணம்” அடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக, “முதல் களப் போராளி” சங்கர் மறைந்த நவம்பர் 27 தொடங்கி, ஒரு வார காலத்துக்கு “மாவீரர் நாள்” கடைபிடிக்க தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 1989- ஆண்டில் கட்டளை பிறப்பித்தார். அது முதல் “மாவீரர் நாள்” உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த நாளில் திருநெல்வேலி மாவட்டம் “தமிழக மக்கள் முன்னேற்ற…

Read More
திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!

திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!

திருநெல்வேலி,நவ.30:- “தமிழின வேந்தர்” பெ.ஜான் பாண்டியனின், பிறந்தநாளை முன்னிட்டு, தங்க மோதிரம், பரிசு பெட்டகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று ( நவம்பர்.30) திருநெல்வேலியில், நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (நவம்பர்.30) பிறந்த குழந்தைகளுக்கு, “தங்க மோதிரம்” மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய “பரிசு பெட்டகம்” ஆகியவற்றை, கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில்,மாநில இளைஞர் அணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் வழங்கி, குழந்தைகளை வாழ்த்தினார். தொடர்ந்து, மனக்காவலம்…

Read More
விழுப்புரம் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை தங்கம் வென்ற தங்கமகள் வரவேற்பு.

விழுப்புரம் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை தங்கம் வென்ற தங்கமகள் வரவேற்பு.

உஜ்ஜைன் மத்திய பிரதேசத்தில் 24 முதல் 28 வரை நடைபெற்ற 69 ஆவது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்ப போட்டியில் தமிழகத்திலே முதல்முறையாக பெண்கள் அணியில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்ற விழுப்புரம் தங்க மகள் K.பூமிகா சாதனை படைத்துள்ளார். மேலும் 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று உள்ளது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்கம் மதுமிதா (விழுப்புரம்), சஞ்சனா(சென்னை), முத்அரசி(விழுப்புரம்), ரீனா(விழுப்புரம்). 19…

Read More
இளம்பென் தலை துண்டித்து படுகொலை

இளம்பென் தலை துண்டித்து படுகொலை

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் கோபலகிருஷ்ணண். இவரது மனைவி தமிழரசி வயது (35). இவர், தன் கணவரின் தம்பி இருவரும் தனக்கு பாலியல் துன்புறுதல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்தது போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் நேற்று (நவ 30)தமிழரசியின் தலையை துண்டித்துபடுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் : R. விக்னேஷ்.

Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிச.20- ஆம் தேதி நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிச.20- ஆம் தேதி நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்! நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

திருநெல்வேலி,நவ.28:- திருநெல்வேலியில், மொத்தம் 56 கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கரில், 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த, “பொருநை அருங்காட்சியகம்” கட்டுமான பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, இன்று ( நவம்பர். 28) காலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா…

Read More
திருநெல்வேலி மாவட்டம், காரியாண்டி கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நடப்பு பிசானப்பருவம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டம், காரியாண்டி கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நடப்பு பிசானப்பருவம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.27:- பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை, திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில், எட்டு வட்டங்களில் வறண்ட நிலையில் உள்ள பாசன நிலங்களுக்கு திருப்பி விடும் வகையில் மொத்தம் 1060 கோடி ரூபாய் மதிப்பில், அணமையில் முதலமைச்சரால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட, வெள்ளநீர் கால்வாய் கால்வாய் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காரியாண்டியில் உள்ள, “கருமேனியாறு” நீர்த்தேக்கத்திலிருந்து, இன்று (நவம்பர். 27) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட…

Read More
விழுப்புரம் ஆஞ்சநேயர் குளம் ரூபாய் 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் ஆஞ்சநேயர் குளம் ரூபாய் 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், நவம்பர் : 27, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் திருக்குளத்தை பழுது பார்த்து புதுப்பித்தல் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்.ஷேக் அப்துல் ரஹ்மான், ரவிக்குமார்.MP முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பணியினை தொடங்கி வைத்தார். உடன் விழுப்புரம் நகரமன்ற தலைவர்.தமிழ்ச்செல்வி , துணை தலைவர் சித்திக்அலி, இந்து சமய அறநிலையத்துறை…

Read More
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா.!

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா.!

நீலகிரி, நவம்பர் : 27 திமுக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு துணை முதல்வர்,உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையேற்று மாவட்ட கழக அலுவலக முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும்…

Read More
உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை, நவம்பர் : 27. உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் தொழில்துறையினர் பயனடையும் வகையில் கடந்த 1944 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது.இதை அடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு சேவை செய்ய…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

உடுமலை, நவம்பர் : 27. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 ன் படி மடத்துக்குளம்,கணியூர் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மடத்துக்குளம் பேரூராட்சி நியமன உறுப்பினராக மகாலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி,செயல் அலுவலர் ஆகியோர் நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல கணியூர் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக…

Read More
உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 4 நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி.

உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 4 நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி.

உடுமலை, நவம்பர் : 27 உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்…

Read More
தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

உடுமலை : நவம்பர் 27. உடுமலை ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் சார்பில் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் துறை மனுஸ்மிருதி அடிப்படையிலான வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்டத்தொகுப்பு அமல் படுத்துவதை கைவிட வேண்டும். மின் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து…

Read More
பள்ளியை விட்டு வெளியேற மதில் சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்!. கடிவாளம் போடுவார்களா ஆசிரியர்கள்?

பள்ளியை விட்டு வெளியேற மதில் சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்!. கடிவாளம் போடுவார்களா ஆசிரியர்கள்?

உடுமலை நவ.27- உடுமலை அரசு பள்ளியை விட்டு வெளியேற சுவர் ஏறி மாணவர்கள் குதிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்கள் கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. துள்ளி திரியும் பருவ காலம் எல்லை இல்லா மகிழ்ச்சி நிறைந்ததும் மறக்க முடியாத பல்வேறு நினைவலைகளை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு வாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களும் போதி மரங்கள் தான். சில சமயத்தில் அங்கு நிகழும் சம்பவங்கள் ஆயுள் வரை மறக்க முடியாத தாங்கி விடும் இதுபோன்ற நிகழ்வுகள் உடுமலை…

Read More
விழுப்புரத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனைக் கூட்டம் – எஸ்.ஐ.ஆர் ரத்து செய்ய வலியுறுத்தி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

விழுப்புரத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனைக் கூட்டம் – எஸ்.ஐ.ஆர் ரத்து செய்ய வலியுறுத்தி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.

விழுப்புரம் நவ-27 : ஒன்றிய அரசின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அன்று  விழுப்புரம் தனியார் திருமண மண்டப மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் வி.விக்ரம் தலைமையேற்றார். வரவேற்புரையை விழுப்புரம் நகர செயலாளர் சி. சுஹைல் முஹம்மது வழங்கினார்.அ. மதினா, ஜை. ஆயிஷா பேகம், தேவகி, சு. அமிதா, பா. ஷாகிரா பானு, சு. பாத்திமா, இ. ஆயிஷா, இ. ஷர்மீளா உள்ளிட்டோர்…

Read More
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் : நவம்பர்,26. தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாமை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் இரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்…

Read More
திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.26:- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம்” உறுதிமொழி,இன்று (நவம்பர்.26) காலையில். ஏற்றுக்கொள்ளப்பட்டது. “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும்- சமநலச் சமுதாயமும், சமய சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக, இந்திய திருநாட்டை நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு…

Read More
நாகர்கோயில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் பாக்தாத் மறைவு: ஆஸ்டின் இரங்கல்..

நாகர்கோயில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் பாக்தாத் மறைவு: ஆஸ்டின் இரங்கல்..

நாகர்கோயில், நவ 26:- நாகர்கோயில் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் கோட்டார் பாக்தாத் அவர்களின் மறைவிற்கு, மாநில கழக அணி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கழகத் தோழரும், நாகர்கோயில் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவருமான, கோட்டார் பகுதியைச் சேர்ந்த அன்புச் சகோதரர் பாக்தாத் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எசாலம் மெயின் ரோட்டில் வசிக்கும் துரைசிங்கம் என்பவரின் மகன் பாஸ்கர் 63 என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக நண்பரிடம் இருந்து ரூபாய் 50,000 கடனாக பெற்று வந்து தனது சைக்கிளில் வரும் பொழுது கீழே எங்கேயோ தவறி விழுந்து விட்டதாக பதட்டத்துடன் காவல் நிலையத்தை நாடி தனது பணம் காணவில்லை என தெரிவித்ததன் பேரில் உடனடியாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு.ஏழுமலை ஆகியோர் அப்பகுதிகளில்…

Read More
திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று {நவம்பர்.25} காலையில் “ஆலோசனை” நடத்தினார். அப்போது பேசிய அவர், “படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த, சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த…

Read More
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்காதிறப்பு

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்கா திறப்பு.

கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள்,…

Read More
நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் - துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு

நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் – துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு.

நாகர்கோவில்; நவ.25 நாகர்கோவில் மாநகராட்சியின் 39-வது வார்டில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) உதவி ஆட்சியர் திரு. ராகுல் குமார், ஐ.ஏ.எஸ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கோட்டார் தைக்கா பள்ளி அலுவலக வளாகத்தில் நடைபெறும் படிவங்கள் பெறுதல், பதிவுசெய்தல், விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அவர் தீவிரமாக கண்காணித்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற செயல்பாடுகள் துல்லியமாகவும் துரிதமாகவும் நடைபெற வேண்டும் என அவர்…

Read More
மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.

மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தின் சேர்ந்த பொருளாளர் ஜெயபாரதி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் தினசரி ஐந்து ரூபாய் அடாவடியாக வசூல் செய்து வருகிறார் அதற்கு பேர் பிச்சையா? அல்லது மாமூலா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தயிர் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிடம் தினசரி ஐந்து ரூபாய் வசூலித்து மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே…

Read More
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் மோதி விபத்துக் குள்ளான கார்! அதிர்ஷ்டவசமாக, காயம் எதுவுமின்றி, காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் மோதி விபத்துக் குள்ளான கார்! அதிர்ஷ்டவசமாக, காயம் எதுவுமின்றி, காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்!

திருநெல்வேலி,நவ. 24:-திருநெல்வலி கிழக்கு மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், இன்று (நவம்பர். 24) மாலையில், விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து, திருநெல்வேலியை நோக்கி வந்து கொண்டிருந்த கார், பணகுடி “நெருஞ்சி காலனி” அருகே, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த, சென்டர் மீடியனில் மோதி, அதனை உடைத்துக்கொண்டு, எதிர் திசையில் பாய்ந்தது. இந்த விபத்து குறித்த செய்தி அறிந்தவுடன், பணகுடி காவல் உதவிஆய்வாளர் வினுகுமார் மற்றும் காவலர் சோமசுந்தரம் ஆகிய…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி,நவ.24:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்…

Read More
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

தென்காசி நவம்பர் 24 தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.22:- இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது, 2020 ஜனவரி 1- ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்களை மேற்கொள்ள, அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில், வாக்காளர்களால் நிரப்பிக் கொடுக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை, வாககுச்சாவடி நிலை அலவலர்களின் கைபேசி செயலியில், பதிவேற்றம் செய்யும் பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை, பாளையங்கோட்டை மண்டல அலுவலகம்,…

Read More
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் - மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை.!

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் – மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை.!

தென்காசி,நவ – 23 தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று பகலிலும்…

Read More
அறிவியலும் - சமுதாயமும், கருத்தரங்கம்…

அறிவியலும் – சமுதாயமும், கருத்தரங்கம்…

செங்கோட்டை – நவ-23, மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ்க்குமரன் தோட்டத்தில் வைத்து எதிர்கால சமூகம் ஓர் அறிவார்ந்த சமூகமாக பரிணமிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பரந்துபட்ட அறிவியல் பார்வை சிந்தனைகளை விதைக்கும் முயற்சியாக ” அறிவியலும் – சமூகமும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதர், முப்புடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார்.,…

Read More
உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் - சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை...!

உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் – சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை…!

உடுமலைநவம்பர் 22. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான மூணாறு இந்த பகுதிக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த சுற்றுலா பயணிகள் உடுமலை மூணாறு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த வனப் பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்து செல்வது வழக்கம் குறிப்பாக யானைகளில்…

Read More
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்ட பணிபுரியும் பயனாயாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்ட பணிபுரியும் பயனாயாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..

உடுமலைநவம்பர் 22. உடுமலை அருகே உள்ள குறுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலை பாரத் கேஸ் ஏஜென்சீஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் சார்பில் குறுஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் (100 நாள் வேலை) பயனாளர்களுக்கு கிராம விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர்…

Read More
சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்...

சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…

சுசீந்திரம்; நவ.22:- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்….

Read More
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்”…

Read More
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..

நாகர்கோவில்:குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கோவை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்டவை—இந்தப் போட்டியில் பங்கேற்றன. விஜய் வசந்த் எம்.பி போட்டியை துவக்கி வைத்தார்.., குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர் போட்டியாளர்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்"சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்”சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு “முதலமைச்சர்” முக ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு {2025} ஆகஸ்ட் மாதம், 2- ஆம் தேதி துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” “சிறப்பு மருத்துவ முகாம்” ஒவ்வொரு சனிக்கிழமையும், அந்தந்த மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி புறநகர் வட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள, “அகஸ்தியர்பட்டி” தனியார் பள்ளி வளாகத்தில், இன்று { நவம்பர்.22} இந்த முகாம் நடைபெற்றது. இதில், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளான உயர் ரத்த அழுத்தம்,…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல் துறை சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் புற காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர் திரு.ராஜசேகர் என்பவர் இரவு (20.11.2025) அன்று பணியில் இருந்த போது திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை புறகாவல் நிலையம் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. மேலும் சிறுவனிடம் இருந்து சுமார் 350 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றி சிறார் நீதிமன்றத்தில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, நேற்று {நவம்பர்.21} காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே…

Read More
பெரியகாடு மீனவர்களின் சிறப்பு பிரார்த்தனை.. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு...

பெரியகாடு மீனவர்களின் சிறப்பு பிரார்த்தனை.. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு…

கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கடலில் இறங்கும் முன் தங்களின் படகுகளை அர்ச்சித்து, கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். கடல் பாதுகாப்பிற்கான மரபு வழி பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகும் மீனவர்களை மீட்க தனிச்சிறப்பான ஹெலிகாப்டர் மீட்பு தளம், கடல் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள்…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற,72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி,நவ.20:- மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

Read More
திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தபோது மலையின் மேல் பகுதியில் டிரோன் கேமரா ஒன்று பறந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், டிரோன் கேமரா குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த டிரோன் கேமரா, மதுரை…

Read More
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை ஒருகிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது, அதில், மாவட்ட செயலாளர்கள்,*தொண்டாமுத்தூர் அ.ரவி – துரை.செந்தமிழ் செல்வன் – தளபதி முருகேசன், கோவை M. P,கணபதி ராஜ்குமார், கூட்டணி தலைவர்கள் மற்றும்,ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் * கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்…

Read More
திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் : நவம்பர், 20. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை – காரைக்குடி இடையே தினசரி இயங்கி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 9ம் தேதி மதியம், சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி…

Read More
குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.

குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.

நாகர்கோவில்; நவ.20 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவியருக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஏற்படும் சிரமம் குறைக்கப்பட்டு, கல்வியில் மேலும் முன்னேற்றம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். தலைமையாசிரியர் அருட்சகோதரி பேரின்பாபாய், ஆசிரியர்கள்,…

Read More
காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.

நீலகிரி : நவம்பர்,20. முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சாரகம் குந்தா பிரிவு கெத்தை காவல் பகுதிக்கு உட்பட்ட பிரசன்ட் வேலி தனியார் பண்ணை வீட்டின் அருகே விவசாயப் பகுதியில் கடந்த 29 8 2025 ஆம் நாள் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பேர்லி சுதந்திர ராவ் என்பவருக்கு ஈம சடங்கிற்கு வனத்துறை மூலம் அன்றைய தினமே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் இன்று 20.11.2025…

Read More
கடலூர் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியை வசிப்பவர் அசோக்குமார் வயது (44). மனநலம் பாதிக்கபட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை இரல்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கதினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் R. விக்னேஷ்

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்

மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…

Read More
உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !

உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !

உடுமலைநவம்பர் 19. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. உலகின் தலைசிறந்த 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஹாக்கி சம்மேளனம் இணைந்து நடத்துகிறது. இதற்கான கோப்பை கடந்த பத்தாம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக முழுவதும் வலம் வந்து…

Read More
உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…

உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…

உடுமலைநவம்பர் 19. திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் இணைந்து மண்டல அளவிலான தனித்திறன் சிலம்பாட்டப் போட்டிகள் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றைக்கம்பு,சிலம்பம் சுற்றும் முறை, இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றும் முறை, என்ற பிரிவுகளில் ஐந்து வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு சுழற்றும் பிரிவில் ஆர் ஜி எம் மெட்ரிக்…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!

திருநெல்வேலி,நவ.19:- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டங்கள், ஒவ்வொரு புதன்கிழமையும், அந்தந்த மாவட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று {நவம்பர்.19} புதன் கிழமை திருநெல்வேலியில், பாளையங்கோட்டை “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகே உள்ள, திருநெல்வேலி “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில், மொத்தம் 9 நபர்கள் கலந்து கொணடு, தங்களது…

Read More
திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!

திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி,நவ.19:- “இரும்பு பெண்மணி” என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, “அன்னை இந்திரா காந்தி”யின்,108- வது பிறந்த நாள் விழா, இன்று { நவம்பர்.19} நாடெங்கிலும் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவின் போது, வண்ணார் பேட்டையில் உள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முகப்பில் நிறுவப்பட்டுள்ள, அன்னை இந்திராவின் முழு திருவுருவச் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரெங்கராஜ் தலைமையில், மாநில காங்கிரஸ்…

Read More
திருநெல்வேலிநடுக்கல்லூர், அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்!

திருநெல்வேலிநடுக்கல்லூர், அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்!

திருநெல்வேலி,நவ.19:-நெல்லையை அடுத்துள்ள, பேட்டை நடுக்கல்லூர் “அரசு” மேல்நிலை ப்பள்ளியில், 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மணவர் R.கவுதம், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) போட்டியில் பஙகேற்பதற்கான, தகுதியைப் பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான சதுரங்கம் {செஸ்} போட்டியில் திறமையாக விளையாடி, மாவட்டத்தின் முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டுளளதை தொடர்ந்து, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு, தகுதி பெற்றுள்ளார்! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். மாநில போட்டிக்கு தகுதி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர் கவுதமை, “பள்ளித் தலைமையாசிரியை” J.ரோகிணி…

Read More
தனிவாகனத்தில், வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரம் சென்று, வ.உ.சி.க்கு மரியாதை செலுத்திய, நெல்லை சான்றோர்கள்!

தனிவாகனத்தில், வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரம் சென்று, வ.உ.சி.க்கு மரியாதை செலுத்திய, நெல்லை சான்றோர்கள்!

திருநெல்வேலி,நவ.19:- நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, நான்கு மண்டலங்களுள் ஒன்றான, பாளையங்கோட்டை மண்டலத்தின், விரிவாக்கப்பகுதியான சாந்திநகரில் செயல்பட்டுவரும், “சைவ வேளாளர் சங்கம்” சார்பில், தூத்துக்குடி மாவட்டம், “ஓட்டப்பிடாரம்” நகரில் அமைந்துள்ள, வ.உ.சி. “நினைவு” இல்லத்தில் வ.உ.சி.க்கு, மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்படும், வ.உ. சிதம்பரனாரின் 89-வது “நினைவு தினம்” செவ்வாய்க்கிழமை {நவம்பர்.18} தமிழகமெங்கும், கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் சங்கத்தைச் சார்ந்த, உறுப்பினர்கள் மொத்தம் 50 பேர், வ.உ.சி….

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை "மது விலக்கு" அமல் பிரிவு..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை “மது விலக்கு” அமல் பிரிவு..

மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் பனையபுரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் GRP தெருவை சேர்ந்த சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் பிரதாப் (44) என தெரியவந்தது. மேலும், எதிரியிடம் இருந்து 90 ml அளவு கொண்ட 200 மது…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேல்மலையனூர் காவல் நிலையம் காணாமல் போன 12 செல்போன்கள் மீட்பு..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேல்மலையனூர் காவல் நிலையம் காணாமல் போன 12 செல்போன்கள் மீட்பு..

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி செஞ்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் அவர்கள் மேற்பார்வையில் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை அன்று காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் திருமதி.வினதா அவர்கள் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து இன்று 12 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் உரிமையாளர்கள் தங்களது செல்போன்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, காவல்துறைக்கு நன்றி…

Read More
உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.

உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.

உடுமலை நவம்பர் 19. 14வது ஆடவர் ஹாக்கி இடையே உலகக் கோப்பை 20 25 விளையாட்டு போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுவதை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை உடுமலை வித்தியாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பைமற்றும் போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே பொள்ளாச்சி…

Read More
பாளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!

பாளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!

திருநெல்வேலி, நவ.18:- நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு எதிரே, உள்ளது. இங்கு சரவணபாபு என்பவர், துணை இயக்குனராக இருந்து வருகிறார். கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, இந்த அலுவலகத்தில் இருந்து தான்,”தடையில்லா சன்று!” (NO OBJECTION CERTIFICATE) என்னும் “சான்றிதழ்” வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் வழங்குவதற்கு, ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக பெறப்படுவதாக, நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, புகார்கள் வந்த `வண்ணமாக இருந்தன. இதனை…

Read More
குடியுரிமையைப் பறிக்கும் SIRஅய் திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை, வடவள்ளியில், *நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியுரிமையைப் பறிக்கும் SIRஅய் திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை, வடவள்ளியில், *நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் நேற்று (17.11.25-திங்கட்கிழமை) கோவை, வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் மருத்துவர் E.டென்னிஸ் கோவில்பிள்ளை அவர்கள் தலைமை வகித்தார். இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளர் பேராசிரியர் S.காமராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வடவள்ளி பகுதி தி.மு.க. செயலாளர்…

Read More
திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி.89-வது ஆண்டு நினைவு தினம்! மாவட்ட ஆட்சியர் தலைமையில், வ. உ. சி. திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து செய்த சபாநாயகர்!

திருநெல்வேலியில், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி.89-வது ஆண்டு நினைவு தினம்! மாவட்ட ஆட்சியர் தலைமையில், வ. உ. சி. திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து செய்த சபாநாயகர்!

திருநெல்வேலி,நவ.19:- சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழருமான வ. உ. சிதம்பரனாரின், 89- வது ஆண்டு “நினைவு” தினம் நேற்று (நவம்பர். 18) கடை பிடிக்கப்பட்டது. இந்நாளையொட்டி, நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வ. உ. சி. மணிமண்டபத்தில் உள்ள,வ.உ.சி.யின் திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் தலைமையில், நேற்று (நவம்பர்.18) காலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் {சபாநாயகர்} மு. அப்பாவு, “மலர் மாலை”அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவருடன், தமிழக…

Read More
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு

மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென்றால் ஒரு நகரில் மொத்த மக்கள் தொகை குறைந்தது 20 லட்சம் இருக்க வேண்டும் கோவை அல்லது மதுரையில் அதிகபட்சமாக 15 லட்சம் பேர் மட்டுமே இருப்பதால் மெட்ரோ ரயில் சேவைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது ஒன்றிய அரசு மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் : நவம்பர் 18, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக, உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவாா்கள் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினகள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில் சங்கத்தைச் சோ்ந்த யாரும் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்படாமல் மாற்று சங்கங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசியல் கட்சிகளின்…

Read More
கூட்டுறவு வார விழா இலவச கால்நடை மருத்துவ முகாம்.

கூட்டுறவு வார விழா இலவச கால்நடை மருத்துவ முகாம்.

72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2025 முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று 18.11.2025 செவ்வாய்க்கிழமை “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள் பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை மேம்படுத்துதல்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில், மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் திரு….

Read More
கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த குறைவன்மேட்டை சேர்ந்தவர் சந்திரலேகா வயது (36).இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும் பொது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுசத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். மாவட்ட நிருபர் : R. விக்னேஷ்

Read More
மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த…

Read More
தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. உடுமலை நகரில் தபால் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2 குரங்குகள் சுற்றி வருகின்றன இவை அப்பகுதியில் கடைகளில் புகுந்து பொருட்களை தின்பதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இப்பகுதியில் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கிளை சிறைச்சாலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன தினசரி ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர் அதிக அளவில் மரங்களும் இந்த பகுதியில் உள்ளதால் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி வருகின்றன. அருகிலேயே வனத்துறை அலுவலகம் உள்ளது குரங்குகளை…

Read More
ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. புதர் மண்டி காணப்படும் அமராவதி கிளை ஓடை மற்றும் குமரலிங்கம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமராவதி கிளை ஓடை செல்கிறது. பாப்பான்குளத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் இந்த ஓடை அமைந்துள்ளது ஓடையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது தற்போது இந்த ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்…

Read More
தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

பிகாா் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்தைப்போல, தமிழகத்தில் அக்கட்சி இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாநில அரசின் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் இணைந்துதான் பணியாற்றி வருகின்றனா். ஆகையால், இதில் எந்தத் தவறும், குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக்…

Read More
தேரூரில் மழைநீர் வடிகால் பணிக்கு தொடக்க விழா.

தேரூரில் மழைநீர் வடிகால் பணிக்கு தொடக்க விழா.

கன்னியாகுமரி மாவட்டம், நவம்பர் 17: தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டில், 15வது நிதிக் குழு மானிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையிலான மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்கத்தை தேரூர் பேரூராட்சி தலைவர் திருமதி அமுதா ராணி அவர்கள் செய்தார். இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், உள்ளூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மழைக்காலத்தில் பெரும்பாலும் நீர் தேங்குதல் பிரச்சனைகளை சந்தித்து வந்த 12வது வார்டில், இந்த…

Read More
அரசு பேருந்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்த தொடரின ஊர் பொதுமக்கள்..

அரசு பேருந்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்த தொடரின ஊர் பொதுமக்கள்..

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முள்ளிமந்து, தெப்பக்கோடு மந்து, பாரதி நகர், அவலாஞ்சி, பவர் ஹவுஸ் போன்ற பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக காலை 8:30 மணி அளவில் பேருந்து வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் பரிசீலித்து தற்போது அவலாஞ்சி பகுதிக்கு காலை எட்டு முப்பது மணி அளவில் புதிய பேருந்து சேவை துவக்கி உள்ளது….

Read More
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் வியாபாரிகள் இடையே மோதலை ஏற்படுத்தும்.. மதுரை மாநகராட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கம்.!.?

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் வியாபாரிகள் இடையே மோதலை ஏற்படுத்தும்.. மதுரை மாநகராட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கம்.!.?

மதுரை:- மதுரை நெல்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வந்தது இந்த காய்கறி மார்க்கெட்டை அமைச்சர் நேரு, மூர்த்தியும் திறந்து வைத்தார்கள். காய்கறி மார்க்கெட்டில் அதிக தொகை கொடுத்தும் மதுரை மாநகராட்சிக்கு டெபாசிட் கட்ட முடியாத வாழ்வாதாரம் இழந்து தவித்த வியாபாரிகள் வெளியே கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்குப்புறத்தில் கடை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது மதுரை மாநகராட்சியும் ,கம்யூனிஸ்ட் கட்சி சங்கம் சார்பில் செயல்படும் தலைவர்…

Read More
கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "மாநிலம் முழுவதும்" " நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “மாநிலம் முழுவதும்” ” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

நவம்பர் 16,2025,தக்கலை:- தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் S.I.R-ஐ எதிர்த்து மாவட்ட தலைமையகங்களில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் தக்கலை மணலி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் சபின் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்த கழக உறுப்பினர்கள், இளைஞர் அணி, பெண்கள்…

Read More
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

திருநெல்வேலி,நவ.16:- தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், இன்று ( நவம்பர். 16) காலையில், மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான ரயில் பாதைகளையும், அவற்றின் இயக்கங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அத்துடன், நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும், ஆறாவது பிளாட்பாரம் நீட்டிப்பு பணிகள், புதிய நடைபாதைகளின் அமைப்பு பணிகள், ஏற்கனவே உள்ள நடைபாதைகளின் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் சாதாரண முறையில் செய்தியாளர்களிடம்…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, "கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலி,நவ.16:- இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின், தவெக கட்சியினர். இன்று (நவம்பர்.16) காலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தவெக கட்சியின் மாநில துணை பொதுசசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான SRI DHARAN தலைமை வகித்தார். கொள்கைப்பரப்பு இணை செயலாளர் கேத்தரின், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துண செயலாளர் அருண் ஆகியோர்,…

Read More
நீலகிரிமாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..

நீலகிரி மாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் வாகனங்கள் மூலம் கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா நடைபெற்றது. உதகமண்டலத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவன விற்பனை வாகனமானது பொக்காபுரம் மற்றும் அதனை பகுதியில் விற்பனையினை மேற்க்கொள்ள மண்டல இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. அதே போல நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வாகனம் கோக்கால்…

Read More
பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

நாகர்கோவில், நவ.15: “நேற்று (15/11/2025) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் திமுக கிழக்கு பகுதி சார்பில் வாழ்த்து போஸ்டர்களை நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டர்களில் மாண்புமிகு முதலமைச்சர், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் எங்கள் கட்சி நண்பர்கள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனே நான் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள்…

Read More
கூட்டுறவு வார விழா இலவச கண் பரிசோதனை முகாம்..

கூட்டுறவு வார விழா இலவச கண் பரிசோதனை முகாம்..

72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளான இன்று 15.11.2025 சனிக்கிழமை நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமானது கூட்டுறவுத்துறை மற்றும் ஐ பவுண்டேஷன் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு….

Read More
திருநெல்வேலியில், முன்னாள் "அரசு வழக்கறிஞர்" V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில், முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவின் முன்னாள் நிர்வாகி, திருநெல்வேலி மாவட்ட, “முன்னாள் அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ், திருவுருவப்படத்திற்கு, அவருடைய “நினைவு” தினமான இன்று (நவம்பர்.15) காலையில், அதிமுக நிர்வாகிகள் “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழச்சியில், அமைப்பு செயலாளர் “சுதா” K. பரமசிவம், கொள்கைபரப்பு துணை செயலாளர் “பாப்புலர்” V முத்தையா, அனைத்துலக MGR மன்ற…

Read More
உடுமலைப் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்.. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!

உடுமலைப் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்.. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!

உடுமலைநவம்பர் 15. உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.மத்தீன் தலைமை வகித்தார்.நகராட்சி ஆணையாளர் ஜெ.விநாயகம் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. முதல் நிகழ்வாக கரூர் கூட்ட நெரிசல்,ஹைதராபாத் பஸ் விபத்து மற்றும் செங்கோட்டை விபத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 78 தீர்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது. இதில் 17-வது தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்கள் ஏகமனதாக…

Read More
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்...

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்…

உடுமலைநவம்பர் 15. பிஏபி நான்காம் மண்டலம் 4ம் சுற்று நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பி ஏ பி பாசனம் 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் கோவை, திருப்பூர், மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. வரும் டிச ஒன்பதாம் தேதி வரை 135 நாட்களில்…

Read More
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!

உடுமலைநவம்பர் 15. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்னேஷ்(18).இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தர்னேஷ் உடன்படிக்கும் மாணவி ஜீவிதா(18) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி-உடுமலை சாலையில் பழனிக்கு வந்து கொண்டிருந்தார். இவரது வாகனம் அந்தியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதியது. இதனால் நிலைகுலைந்த தர்னேஷ் மற்றும் ஜீவிதா…

Read More
உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

உடுமலைநவம்பர் 15. உடுமலையில் சேதம் அடைந்த உழவர் சந்தையின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது.இதில் 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட் ,பாகற்காய், புடலங்காய் ,சுரைக்காய், மற்றும் கீரை…

Read More
குழந்தைகள் தினத்தில் மகிழ்ச்சி சிறகை வானில் விரித்து முதல் முதலாய் விமானத்தில் பறந்த மாணவியர்கள்.. குழந்தைகளின் கனவை உண்மையாக்கிய நபர்...

குழந்தைகள் தினத்தில் மகிழ்ச்சி சிறகை வானில் விரித்து முதல் முதலாய் விமானத்தில் பறந்த மாணவியர்கள்.. குழந்தைகளின் கனவை உண்மையாக்கிய நபர்…

உடுமலைநவம்பர் 15. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவியர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவியர்கள் என மொத்தம் 20 பேர் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக விமானத்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் ஏற்பாட்டில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு குழந்தைகள் விமான மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக…

Read More
திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!

திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!

திருநெல்வேலி,நவ.15:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட, “முருகானந்த புரம்” எனும் ஊரில், திருச்செந்தூர்- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்செந்தூரில் இருந்து, 83 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து, இன்று( நவம்பர்.15) காலை சுமார் 9.30 மணி அளவில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. பேரூந்தில் பயணம் செய்தவர்களில், 27 நபர்களுக்கு “லேசான காயம்” ஏற்பட்டது. விபத்து குறித்த…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

மதுவிலக்கு அமல் பிரிவு, மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கெங்காரம்பாளையம் சாதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் திரு.குணசீலன், திரு.விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு.வினோத் ஆகியோர் பணியின் போது புதுச்சேரி மில்லி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்த எதிரிகளை கைது செய்ய உதவிய மூன்று காவலர்கள் மற்றும் தலைமை காவலர்…

Read More
கோவை மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா..!

கோவை மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா..!

கோவை. 14-11-2025:- கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் சிறப்பு விருந்தினராக முப்பெரும் விழா கலை இலக்கிய விழா, விளையாட்டு விழா, மற்றும் பள்ளி ஆண்டு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள், மற்றும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் தேவசகாயம், முதன்மை பொறியாளர் விஜயகுமார், ரோட்டரி கிளப் தலைவர் பொன் ராஜ்,…

Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றும் மதுரை மாநகராட்சி பயணிகளின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபாடுகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் வண்டியில் பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றுவது ஏதோ தானே என்று செயலில் ஈடுபட்டு வருகிறது இதனால் தண்ணீரை பூங்காவில் உற்றமால் கீழே ரோட்டில் ஊற்றி விட்டு செல்கிறார்கள் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு நெருக்கடியான நிலையில் தள்ளப்படுகிறார்கள். பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றாமல் பயணிகள் நிற்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றி செல்வதால் பாசனம் பிடித்து…

Read More
நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

கன்னியாகுமரி; நவ. 14 கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெல்லிவிளை பகுதியில் இயங்கிவரும் ‘சாலமன் பனிக்கட்டி தொழிற்சாலை’க்கு சட்டபூர்வமான அனுமதி இல்லை என்றும், அது நிலத்தடி நீரை பாதிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த குறைகளை நேரில் கவனித்து, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்று மக்களுடன் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி 2026 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.வ. ஹிம்லர். அப்போது அவர் கூறியதாவது: “நெல்லிவிளை…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, "உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, “உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.14:- நீரிழிவு நோயிக்கான “இன்சுலின்” மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட் ( CHARLES BEST) என்பவருடன் இணைந்து,1922- ஆம் ஆண்டு கண்டுபிடித்த, கனடா நாட்டை சேர்ந்த பிரடெரிக் பாண்டிங் ( FREDERICK BANTING) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை ( UNO- UNITED NATIONS ORGANIZATION) மற்றும் அகில உலக நீரிழிவு கூட்டமைப்பு (IDF- INTERNATIONAL DIABETES FEDERATION) ஆகியவற்றின் வழிகாட்டு நெறிகளின்படி, உலக நீரிழிவு…

Read More
தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது...

தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது…

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல், போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக மற்றும் விழுப்புரம் மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள் ஆகியோர்…

Read More
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில் 16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்...

குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்…

நாகர்கோவில்; நவ. 14 தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற…

Read More
குமரி மாவட்டம் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு விழா...

குமரி மாவட்டம் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு விழா…

குமரி மாவட்டம் நாகர்கோவில் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளியில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கு தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற ஜார்ஜ் அவர்கள் தலைமையேற்றார். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். பல பெற்றோரும் கலந்து…

Read More
பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்...

பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்…

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது. ஜிஎஸ்டி மறுசீராய்வு மூலம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்றும் அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு பிரிவின் மாநில தலைவரால் வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர்…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

திருநெல்வேலி,நவ.13:- தமிழ்நாடு அரசு “பொது நூலகத்துறை”யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம், அந்நூலகத்தின் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து, இன்று (நவம்பர்.13) மாலையில், 58-வது தேசிய நூலக வார விழாவை, நூலக அரங்கில் நடத்தின. இதனையொட்டி, “நூல்கள் கண்காட்சி” ஒன்றும் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் அ.மரிய சூசை தலைமை வகித்தார், துணைத்தலைவர் “கவிஞர்”கோ. கணபதி சுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம், முதன்மை…

Read More
உடுமலையில் பூட்டிய கோவிலை திறக்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணுகொடுக்க திரண்ட பொதுமக்கள்..

உடுமலையில் பூட்டிய கோவிலை திறக்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணுகொடுக்க திரண்ட பொதுமக்கள்..

உடுமலைநவம்பர் 13. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடியில் உள்ள பூட்டபட்ட 5 கோவில்களை திறக்ககோரி வருவாய்கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியவாளவாடி கிராமத்தில் முருகன் கோவில் விநாயகர் கோவில் மாரியம்மன் கோவில் ரேனுகா தேவி கோவில் உச்சிமாகாளியம்மன் கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளதாகவும் இதனை சின்னராஜ் நாயக்கர் தேவராஜ் மற்றும் லட்சுமி நாராயனன் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக திருகோவிலை பராமரித்து வருவதாகவும் இதனிடையே கோவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டசிலர்…

Read More
உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணியின் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதை ஒட்டி பூலாங்கிணர் .அந்தியூர், ஜீவா நகர். முக்கோணம் , சடைய கவுண்டன்புதூர். பாப்பனூத்து. வாளவாடி,தளி. மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை .மங்களாபுரம். விளாமரத்து பட்டி, உடுக்கம்பாளையம். கஞ்சம்பட்டி, குண்டலபட்டி, லட்சுமாபுரம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம்…

Read More
ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..

ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..

உடுமலைநவம்பர் 13. ஜாக்டோ -ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற கோரி உடுமலை மடத்துக்குளம் அரசு அலுவலகங்கள் முன்பு பிரச்சார இயக்கம் நடந்தது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி…

Read More
உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..

உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..

உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மானுப் பட்டியில் உள்ள அகரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு இலவச இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து அட்மா திட்டத்தின் கீழ் காங்கேயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பாலகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுஸ்ரீ,சுகன்யா, ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். அப்போது…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ரா வாய்க்காலின் குறுக்கே பாசன குழாய் பதிப்பு அதிகாரிகள் ஆய்வு…

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ரா வாய்க்காலின் குறுக்கே பாசன குழாய் பதிப்பு அதிகாரிகள் ஆய்வு…

உடுமலை, நவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விதிகளை மீறி ராஜவாய்க்காலின் குறுக்கே குழாய் பதித்து,வணிகப் பயன்பாட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில்,குத்தகை அடிப்படையில் பல விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் தனி நபர் ஒருவர் குழாய்களை பதித்து வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதாக…

Read More
வாய்க்கால் வழியாக வயல்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்..

வாய்க்கால் வழியாக வயல்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்..

உடுமலைநவம்பர் 13. பாசன வாய்க்கால்களில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் குப்பைகளால்,பாசன நீருடன் கலந்து விளைநிலங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலை உள்ளது. ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..!! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியின் சுதந்திரப் போராட்ட கால வரிகள்,இன்றைய விவசாயிகளின் நிலைக்கு பொருந்துகிறது. பல போராட்டங்களுக்கு மத்தியில் பயிரை கண்ணீர் விட்டு காக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பருவமழை கைவிட்டால் பாசன நீர் கிடைக்காமல் பயிர்கள் காயும் நிலை ஏற்படும்.ஆனால்…

Read More
திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி,நவ.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான, “விமன் இந்தியா மூவ்மெண்ட்” ( WOMEN INDIA MOVEMENT) அமைப்பின்,”செயற் குழு கூட்டம்” இன்று ( நவம்பர்.13) மாலையில், நகர தலைவி ஹமீதா அக்பர் தலைமையில், நடைபெற்றது. நகர செயலாளர் ஜன்னத், அனைவரையும் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ஜெஸிமா, முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட,…

Read More
புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தெரியவந்து கார் மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி,நவ.13:-தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் உத்தரவின் பேரில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்ட காவல் துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடுகின்ற வழிபாட்டுத்தலங்கள், தினசரி சந்தைகள், எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கும் கடைவீதிகள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்- என அனைத்து இடங்களிலும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு, மாவட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில்,…

Read More
கடலூர் பஸ் மோதி பரிதாப பலி

கடலூர் பஸ் மோதி பரிதாப பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபதுக்குள்ளனது. இதில் படுக்காயம் அடைந்த நபர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர் R. விக்னேஷ்

Read More
நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதை பணியில் பாரபட்சம், பெரு வணிகர்களுக்குச் சலுகை – சிறு வியாபாரிகளுக்குச் சுமை.

நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதை பணியில் பாரபட்சம், பெரு வணிகர்களுக்குச் சலுகை – சிறு வியாபாரிகளுக்குச் சுமை.

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் வெளியிட்ட தீவிர கண்டன அறிக்கை நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் தலைமையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தப் படியில், சவேரியார் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிக்குளம் வரை நடைபாதை மற்றும் வண்ணக் கற்கள் பதிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஒப்பந்ததாரர் தியாகராஜன் மேற்கொண்டு வருகிறார். ஆனால் இங்கே கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது……

Read More
கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்ச்செல்வன் வயது (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்ச்செல்வன் நேற்று தனது வீட்டின் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர்R. விக்னேஷ்

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!

திருநெல்வேலி,நவ.12:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “சிதம்பராபுரம்” பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30). தினக்கூலி தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தெரு நாய், இவரை கடித்தது. இதை ஐயப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், வழக்கமாக வேலைக்கு சென்ற ஐயப்பனின் உடல்நிலை, திடீரென மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனை, அவருடைய குடும்பத்தினர், நாகர் கோவில் அருகே, “ஆசாரிப்பள்ளம்” என்னும் இடத்தில் அமைந்துள்ள,…

Read More
குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி : நவம்பர் 12. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெருமளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் அருகே இன்று (12ம் தேதி) அதிகாலை நடைபெற்ற சோதனையில், கேரளா பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரில் சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், குளச்சல் வாட்டர் டாங்க் அருகே சோதனைக்குட்பட்ட மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது….

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலி,நவ.12:- “தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (நவம்பர்.12) புதன்கிழமை காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகில் உள்ள, “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் ஆறு நபர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.12:- இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, இம்மாதம் (நவம்பர்) 4-ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SPECIAL INTENSIVE REVISION- SIR) தொடர்பாக, கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பி, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) திரும்பக் கொடுப்பது சம்பந்தமாக, இன்று ( நவம்பர். 4) காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக, கூட்ட அரங்கில், திருநெல்வேலி “மாவட்ட ஆட்சித்…

Read More
தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!

திருநெல்வேலி,நவ.12:- நாடு முழுவதும் தனியார் சுயநிதி பள்ளிகளில், “கல்வி உரிமை சட்டம்” எனப்படும் RTE ( RIGHT TO EDUCATION ACT) திட்டத்தின் கீழ், ஏழை- எளிய மணவர்கள் தங்குதடையின்றி, தங்களுடைய கல்விப்பயணத்தை தொடர்வதற்காக, மாணவ, மாணவியரின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தனியார் சுயநிதி பள்ளிகள், எவ்வித கல்விக்கட்டணமும் பெறாமல் 25 சதவீத இடங்களில், இத்திட்டத்துக்கான தகுதியுடைய மாணவ, மாணவிகளை ஆண்டு தோறும்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி, நவ.1:- பாளையங் கோட்டை வ. உ. சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இன்று (நவம்பர்.12) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியல், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்த, 2025-ஆண்டிற்கான 14-வது ஆடவர் ஹாக்கி, இளையோர் உலக கோப்பையினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் முன்னிலையில், விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் புடைசூழ வரவேற்று, காட்சி படுத்தினர். 2025- ஆம் ஆண்டுக்கான, 21-…

Read More
மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

உதகை: உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எம். ராஜூ அவர்கள் தலைமையில் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு. முபாரக், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார், தோழமை கட்சிகள் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறியதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் முறைகேட்டின் கீழ்,…

Read More
நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S-I-R-ஐ எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது

Read More
கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை நவம்பர் : 11 கோவை சிவானந்தா காலனி சந்திப்பில் எஸ் ஐ ஆர்- ஐ எதிர்த்து திமுக தலைமையில், வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் கழகத்தின் மூன்று மாவட்ட செயலாளராளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள். மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தோழர்களும் ததிரளாகளகலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்

Read More
திருமூர்த்தி அணையில் படகு சவாரி.. மாவட்ட சுற்றுலாஅலுவலர் தலைமையில்ஆய்வு கூட்டம்....

திருமூர்த்தி அணையில் படகு சவாரி.. மாவட்ட சுற்றுலாஅலுவலர் தலைமையில்ஆய்வு கூட்டம்….

உடுமலை நவ.12- திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. திருமூர்த்தி மலை சுற்றுலா பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணை போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளது. பல்வேறு சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி மலை அணை பகுதியில் செயல்பட்டு வந்த படகு இல்லம்…

Read More
உடுமலையில் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளையில் பெண்களுக்கான தன்னம்பிக்கை வாரம் கொண்டாட்டம்..

உடுமலையில் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளையில் பெண்களுக்கான தன்னம்பிக்கை வாரம் கொண்டாட்டம்..

உடுமலைநவம்பர் 11. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ்,ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நிறுவனர் கே ஆர் எஸ் செல்வராஜ் வழிகாட்டுதலின்படி காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரசு தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு மற்றும் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவரது நினைவில் வாழும் துணைவியார் ரேணுகாதேவி பிறந்தநாளை ஒட்டி பெண்களுக்கான தன்னம்பிக்கை வாரம் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் பிரபாகரன்,…

Read More
உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…

உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…

உடுமலைநவம்பர் 11. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டமானது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர். பேட்டி -1பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்…

Read More
குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்! அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!

குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்!அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!

நாகர்கோவில், நவம்பர் 10: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை, ஊழல் ஒழிப்பு, சமூகநீதி, மற்றும் விவசாய வளங்கள் பாதுகாப்பு கோரி அமைதியான தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் நடைபெற்றது. இதில் பூர்வகுடி கார்த்திகாவிற்கு ரூ.5 கோடி நிதி வழங்குதல், விவசாயிகளின் போர்வையில் நடைபெறும், ஆயிரம் கோடி மதிப்பிலான வண்டல் மண் முறைகேடுகளை தடுக்குதல், பட்டியல் இனத்தை சேர்ந்த…

Read More
நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில்; நவ.10 குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த…

Read More
நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு

நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி 39வது வார்டைச் சார்ந்த தி.மு.க. மாமன்ற உறுப்பினர் திருமதி ரிஸ்வானா ஹிதாயத், பொதுமக்களின் வசதிக்காக “SIR” படிவத்தை பதிவு செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாமை தனது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். பதிவுகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்கவும், 39வது வார்டைச் சார்ந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்ததுடன், உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்துக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். தமிழக…

Read More
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..

அனைத்திந்திய அண்ணா திராவிடம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி D வினோத் அவர்கள் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை உதகை நகரத்திற்கு உட்பட்ட புது மந்து பகுதியில் BLO அலுவலர் அவர்களுடன் அதிமுக பூத் பொறுப்பாளர்கள் இணைந்து பொது மக்களுக்கு படிவத்தினை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை மேற்பார்வையிட்டார். உதகை நகர கழகத்தின் செயலாளர் க. சண்முகம், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி, எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர…

Read More
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில்நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, திருநெல்வேலி மண்டல கூட்டம், திருநெல்வேலி சந்திப்பு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் உள்ள “விசுவாசம்” அரங்கில், மாநில துணைத் தலைவர் சாமி. நல்ல பெருமாள் தலைமையில், இன்று (நவம்பர்.9) காலையில், நடைபெற்றது. மாநில சங்கம் எடுத்துள்ள முடிவுகளின் படி, 10 அம்ச கோரிக்கைகளான, * 70 வயதில் 10 சதவிகிதம் தொகையை, ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்! * அங்கன்வாடி சந்துணவு பணியார்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, 7850 ரூபாயினை, வழங்க வேண்டும்!…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில்,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட, 2 -ஆம் நிலை காவலர்/சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு, இன்று (நவம்பர். 9) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு மையங்களில், அமைதியாகவும், எந்த வித குறைபாடுகள் இன்றியும், சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் , தேர்வு நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள், நல்ல முறையில் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வினை, இம் மாவட்டத்திற்கான “சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளர்”…

Read More
சாலையில் கழிவு நீர் சாக்கடை: மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி..!

சாலையில் கழிவு நீர் சாக்கடை: மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி..!

ஊட்டி ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் போகும் சாலையில் கழிவு நீர் சாக்கடை ஓட்டம் கண்டுகொள்ளாத வார்டு கவுன்சிலர். உதகை மத்திய பேருந்து நிலையம் தொடங்கி எட்டின்ஸ் ரோடு இங்கு கழிவுநீர் சாக்கடை கடந்த ஒரு வார காலமாக ஓடிக் கொண்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா என்று தெரியவில்லை இங்கு நிறைய உணவு விடுதிகள் உள்ளன, சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த உணவகங்களில் உணவு அருந்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்கு உள்ள…

Read More
உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!

உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!

உடுமலை,நவம்பர் 09: காட்சி பொருளாக உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசை நியமித்து உடுமலை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர் அங்கு குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக புற காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த புறக்காவல் நிலையம் போலீசார் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது…

Read More
உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில்: நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில்:நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை,நவம்பர் 09. உடுமலை இந்திராநகர் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்…

Read More
சாலையோர குப்பை, தொற்று நோய் பரவும் அபாயம்.!

சாலையோர குப்பை, தொற்று நோய் பரவும் அபாயம்.!

உடுமலைநவம்பர் 09. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட உடுமலை – தாராபுரம் செல்லும் சாலையோரத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தேக்கி வைத்துள்ளது. ஊராட்சி பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை ராஜவாய்க்கால் அருகில் உள்ள பிரதான சாலையோரத்தில் கொட்டி தேக்கி வைக்கின்றனர். சாலையோரம் கொட்டும் குப்பைகளால் மழை காலங்களில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியுள்ளது. தேக்கி வைத்துள்ள குப்பைகளில் உள்ள கழிவுகளை திண்பதற்காக வரும் தெரு நாய்களால் சில…

Read More
பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின்... முதலமைச்சர் வாழ்த்து..!

பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின். : முதலமைச்சர் வாழ்த்து..!

உதகையைச் சேர்ந்த ‘தோடர்’ பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின் அவர்கள், தமது பெற்றோருடன் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களையும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா MP அவர்களையும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களையும், கழக முதன்மை துணை செயலாளர் அன்பகம் கலை அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றபோது. உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்…

Read More
நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!

நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!

நீலகிரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, "நலம் காக்கும் ஸ்டாலின்!" திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி,நவ.8:- முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது….

Read More
உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

திருநெல்வேலி,நவ.8:- தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா” ( PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA- PMMSY) ஆகியவற்றின் சார்பாக, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (நவம்பர். 8) காலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி…

Read More
"யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை” - உயர்நீதிமன்றம்..

“யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை” – உயர்நீதிமன்றம்..

சாலைப் பணிகளுக்காக நிலம் தந்தவர்கள் யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது; இது ஏற்கத்தக்கது அல்ல. அன்று ஒரு சவரன் நகை 30,000 ரூபாய்; இன்று 97,000 ரூபாய். திண்டுக்கல்லை சேர்ந்த 30 பேர் 2017ல் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து. மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
நாகர்கோவில் நடைபாதை அமைக்கும் பணி – அரசு ஒப்பந்தக்காரரின் பாகுபாடு குற்றச்சாட்டு!

நாகர்கோவில் நடைபாதை அமைக்கும் பணி – அரசு ஒப்பந்தக்காரரின் பாகுபாடு குற்றச்சாட்டு!

நாகர்கோவில்; 08 நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் சந்திப்பிலிருந்து கோட்டார் சவேரியார் தேவாலயம் சந்திப்பு வரை, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை மற்றும் அலங்காரக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் சிறு, பெரிய வியாபாரிகள் பலர் தங்களது கடைகள் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது நடைபெற்று வரும் நடைபாதை பணிகள் மந்தமாகவும், அலட்சியமாகவும் நடைபெறுவதால், பல கடைகளின் வாசல்கள் சேதமடைந்து, வியாபாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அன்னம் ட்ரேடர்ஸ்…

Read More
திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி,நவ.7:-திருநெல்வேலி மத்திய மாவட்டம், தழையூத்து சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார் முன்னிலையில், தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற உதவி திட்ட அலுவலர் லேகா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாணவ மாணவியர் 1,00,000 மர விதைகள் அடங்கிய, 27,000 விதை பந்துகளை வீடுகளில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!

திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் மின் கோட்ட “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்” வள்ளியூர் “செயற்பொறியாளர்” அலுவலகத்தில், இன்று (நவம்பர்.7) காலையில் நடைபெற்றது. திருநெல்வேலி வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி, தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மின் பயனீட்டாளர்கள் அளித்த மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில்,…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.7) காலையில், இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பருவமழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு நடைபெற்றது….

Read More
மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி; 07 கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்…

Read More
"புரட்சி பாரதம்" கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா...

“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…

Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.

Read More
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

மடத்துக்குளம் : நவம்பர்,06. மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர்…

Read More
எதிர்வினையின்றி கனிம வள–வருவாய் துறையின் பணியை எஸ்பி மரு. ஸ்டாலின் மேற்கொள்கிறார்...!

எதிர்வினையின்றி கனிம வள–வருவாய் துறையின் பணியை எஸ்பி மரு. ஸ்டாலின் மேற்கொள்கிறார்…!

நாகர்கோவில்; 06 கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள துறை மற்றும் வருவாய் துறைக்கு உட்பட்ட பொறுப்புகள், சம்பந்தமில்லாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மரு. ஸ்டாலின் நேரடியாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டப்படி அந்த துறைகள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள், நடவடிக்கைகள் குறித்து எந்தவித எதிர்வினையும் காணப்படாத நிலையில், ஒரு உயரதிகாரி துறை எல்லையை மீறி செயல்படுவது குறித்து பல்வேறு தரப்புகள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றன. பொது நலனுக்காகவேனும், நிர்வாக ஒழுங்கு மீறப்படக் கூடாது…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.6:- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர். 6) காலையில் 2025-26 நிதியாண்டிற்கான, சென்ற மாதம் (அக்டோபர்) வரையிலான, திருநெல்வேலி கோட்ட அளவிலான, வணிகவரித்துறை அலுவலர்களின், பணித்திறனாய்வு கூட்டம், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்தறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், வணிகவரித்துறை ஆணையர் எஸ். நாகராஜன் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல், வணிகவரித்துறையின் சேவைகள், அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும்…

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

திருநெல்வேலி,நவ.6:- தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள, ரவணசமுத்திரம் ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி க.பார்வதி (வயது.41). இவர் கடந்த 2-ஆம் தேதி மாலையில் வேலை முடிந்து, ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டருகே ஆட்டோ வந்தபோது, அதிலிருந்து இறங்கினார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது, பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த பார்வதிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைக்காக, பார்வதி, கடையம்…

Read More
உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

உடுமலைநவம்பர் 05. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை,கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனி பிரதோஷம், போன்ற பல்வேறு ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்னாபிசேகத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கு (லிங்கத்திற்கு) தயிர்,பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால…

Read More
ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

(05-11-2025 புதன் ) தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய சார்பாக தேசிய ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை #கண்ணகிநகர் கார்த்திகா அவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திரு. #டாக்டர்திப்பம்பட்டிவெஆறுச்சாமி அவர்களின் தலைமையில்,தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை செயல் அலுவலர் திரு. கோவிந்தராஜ் IAS (ஓய்வு) அவர்கள் முன்னிலையில் நலவாரிய தலைமை அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு_விழா நடத்தப்பட்டு, அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய…

Read More
விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!

விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!

உடுமலைநவம்பர் 06. உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார். செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை…

Read More
வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் இரைதேடி இடம் பெயர்ந்த குரங்குகள்.. அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சம்..!

வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் இரைதேடி இடம் பெயர்ந்த குரங்குகள்.. அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சம்..!

உடுமலைநவம்பர் 06. உடுமலை நவ.6 ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து இரை தேடி வெளியேறும் குரங்குகள் கிராமப்புறங்களில் தஞ்சம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வழி தவறி வந்த ஜோடி குரங்குகள் முக்கோணம் பகுதியில் சுற்றி திரிகின்ற. அவை இரை மற்றும் தண்ணீர் காக அலைந்து திரிந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த ஜோடி குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது….

Read More
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு..! நடைபாதையில் நடக்க முடியாதால் பயணிகள் பரிதவிப்பு...

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு..! நடைபாதையில் நடக்க முடியாதால் பயணிகள் பரிதவிப்பு…

உடுமலை:நவம்பர் 06உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வகையில் ஆங்காங்கே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் மூணார் பஸ்நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை தடுப்புகள் ,மற்றும் விறகுகளை கொட்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிகள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு…

Read More
விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தின் கோரிக்கை

விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தின் கோரிக்கை.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது அடிப்படை மற்றும் இன்றியமையா தேவை மற்றும் உரிமைகள் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வார்டிலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டி புகார் மற்றும் ஆலோசனைப் பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகராட்சிகளில் நடைமுறைப்படுத்துவதை போன்று விழுப்புரம் நகராட்சியிலும் பொதுமக்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவிடுவதற்கு ஏதுவாக வாட்ஸ் ஆப் நம்பரை அறிவிக்க…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, முதலாவது துணை வேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் நூற்றாண்டு விழா!அபிஷேப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, முதலாவதுதுணை வேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் நூற்றாண்டு விழா!அபிஷேப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி,நவ. 5:-திருநெல்வேலி “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகத்தின், “முதலாவது துணைவேந்தர்” பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் “நூற்றாண்டு விழா” செவ்வாய்க்கிழமை (நவம்பர்.4)காலையில், பல்கலைக்கழக “செனட் ஹால்” கட்டிடத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை அடுத்து, “ஒளியொலி (AV) விளக்கக்காட்சி” மூலமாக, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, முதலாவது துணைவேந்தரின் கல்வித் தொலை நோக்கு, பணி வாழ்வு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை, நினைவூட்டும் காட்சிகள் திரையிடப்பட்டன. “பல்கலைக்கழக பதிவாளர்” பேராசிரியர், முனைவர் ஜே. சாக்ரடீஸ், வரவேற்புரை யாற்றி,…

Read More
திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.5:- நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய, ஆறு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 831 ஊரக குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் பொருட்டு, 605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகினறன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (நவம்பர்.5) காலையில், வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர்.இரா. சுகுமார் தலைமையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்” (சபாநாயகர்) மு.அப்பாவு,…

Read More
தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!

தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!

திருநெல்வேலி,நவ.5:- தென் தமிழ்நாட்டின் முதன்மையான சிவாலயமான, திருநெல்வேலி வட்டம் மற்றும் நகர், திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்மன்” திருக்கோயிலுக்கு, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உத்தரவுப்படி, மு.செல்லையா, உஷா ராமன், சோனா வெங்கடாச்சலம், ச.செல்வராஜ், ப.கீதா ஆகியோர், அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று (நவம்பர்.5) காலையில், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், திருக்கோவில் உதவி ஆணையர் முன்னிலையில், “அறங்காவலர் குழு தலைவர்” தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்…

Read More
அரிப்பு தெருவில் S.I.R கணக்கெடுப்பு பணி தீவிரம் ஜமாஅத் தலைவருக்கு படிவம் வழங்கிய ரிஸ்வானா ஹிதாயத்...

அரிப்பு தெருவில் S.I.R கணக்கெடுப்பு பணி தீவிரம் ஜமாஅத் தலைவருக்கு படிவம் வழங்கிய ரிஸ்வானா ஹிதாயத்…

நாகர்கோவில், நவ. 05: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் அவர்கள், S.I.R கணக்கெடுப்பு படிவத்தை கோட்டார் அரிப்பு தெரு ஜமாஅத் தலைவர் சுகர்னோ அவர்களுக்கு வழங்கினார். வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது ஹிதாயத், தீபா உள்ளிட்டோர் மற்றும் 39வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.

Read More
விவசாயிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..

விவசாயிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..

தற்போது கரும்பு விவசாயிகளின் வயலில் பஞ்சு அஸ்வினி(கள்ளிப்பூச்சி) தாக்குதல் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த அசிப்பேட்(Acephate) 3மி.லி மருந்தினை 1லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் (அல்லது) 3மி.லி வேப்ப எண்ணெய் 1 லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

Read More
திண்டுக்கல் இ-சேவை மையத்தில் அடாவடி வசூல்!

திண்டுக்கல் இ-சேவை மையத்தில் அடாவடி வசூல்!

திண்டுக்கல் : நவம்பர்,05. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள JR Browsing இ சேவை மையத்தில் TNEFADGL534-01 தமிழ்நாடு அரசு சேவை பதிவு எண் கொண்ட அலுவலகத்தில் 4.11.2025 சுமார் மாலை 6.00 மணி அளவில் பட்டா பதிவு செய்வதற்காக சென்ற பொழுது பத்திரம் மற்றும் ஈசி வாங்கிப் பார்த்துவிட்டு அப்பத்திரத்தில் உள்ள உட்பிரிவுகளுக்கு ரூ800 வீதம் 19 உட்பிரிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் மற்றொரு இ.சேவை…

Read More
திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை “தமிழ் அறிஞர்” கா.சு.பிள்ளையின்,137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலி,நவ.5:-மூத்த தமிழ் அறிஞர், உ.வே.சா. அவர்களின் மாணவர், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியர், திராவிட இயக்க தலைவர்களான பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் ஆசிரியர், அறுபதுக்கும் மேற்பட்ட, தமழ் நூல்களை எழுதியவர்-என, பன்முகத்தன்மை கொண்ட நெல்லை கா.சு. பிள்ளையின், 137 -வது பிறந்த தினமான இன்று (நவம்பர்.5) அதிகாலை, திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள, அன்னாரது நினைவு கல்வெட்டுக்கு, திருநெல்வேலி “தமிழ் இலக்கிய அமைப்புகள்” சார்பில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.5:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் பொது (தேர்தல்) அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2026, ஜனவரி 1-ஆம் தேதியினை, தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, வீடு தோறும் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சாந்திநகரில், படிவங்கள் வழங்கும்…

Read More
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வீடூர், சிறுவை, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது என பொதுமக்கள் தகவல் அளித்திருந்தனர். சமீப காலமாக விவசாயிகள் அமைத்துள்ள பட்டிகளுக்கு, சிறுத்தைகள் வந்து செல்கின்றன. பட்டிகளில் காவலுக்கு ஆட்கள் ஏதும் இல்லாததால் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பதை சமீப காலமாக விவசாயிகள் தவிர்த்து வந்தனர்….

Read More
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் வேளாண் கருத்தரங்கில் தகவல்

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்வேளாண் கருத்தரங்கில் தகவல்.

உடுமலை : நவம்பர் 05. உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். கால்நடை மருத்துவர் ராஜசெல்லப்பன் பேசியதாவது:நமது பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளில் கோமாரி ,அம்மை. மற்றும் உண்ணி காய்ச்சல், அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில் கோமாரி மற்றும் அம்மை நோயை தடுக்க அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. கிராமத்தில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்….

Read More
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்.

உடுமலை : நவம்பர் 05. திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றும் இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பெறுப்பாளராகநியமிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி நியமிக்கப் படுகிறார். திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராகபணியாற்றி வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திமுக துணைப் பொதுசெயலாளராகநியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும்…

Read More
பொள்ளாச்சியில்: "உங்களுடன் ஸ்டாலின் முகாம்"..

பொள்ளாச்சியில்: “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”..

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொள்ளாச்சி அடுத்து சின்னம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு சேவைகள் பட்டா மாறுதல், மின்சார இணைப்பு, மற்றும் ஆதார் திருத்தல், சேவைகளை நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மேலும் கமலக்கண்ணன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர்,சந்திரசேகர் தெற்கு மத்திய துணை ஒன்றிய செயலாளர், கானியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர், KS தனசேகர் தலைமை செய்குழு…

Read More
குமார் சிவலிங்கத்தை சாவியால் தாக்கி ரத்தம் சிந்தவைத்தது – இருவர் மீது வழக்கு கோரிக்கை..

குமார் சிவலிங்கத்தை சாவியால் தாக்கி ரத்தம் சிந்தவைத்தது – இருவர் மீது வழக்கு கோரிக்கை..

அஞ்சுகிராமம் அருகே டீக்கடையில் நடந்த தாக்குதல் அதிர்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கணேஷ் டீக்கடையில் நேற்று மாலை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, குமார் சிவலிங்கம் (வயது 50) என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணேஷ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் குமார் என்ற வாடிக்கையாளர் டீ குடிக்க வந்துள்ளார். சிறிது தாமதமாக டீ வழங்கியதை காரணமாகக் கொண்டு, அந்த வாடிக்கையாளர் குமார்…

Read More
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!

திருநெல்வேலி,நவ.4:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.4) வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடடிவக்கைகள் எடுக்கப்படும்!”- என, மனுதாரர்களிடம் மேயர் “உறுதி” அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மனுக்களை பரிசீலிக்குமாறு, அறிவுறுத்தினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் எம்.புரந்திரதாஸ்…

Read More
நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின், அனைத்துக்கட்சி நிலை முகவர்களுக்கான, ஆலோசனை கூட்டம்! மாவட்ட மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு!

நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின், அனைத்துக்கட்சி நிலை முகவர்களுக்கான, ஆலோசனை கூட்டம்! மாவட்ட மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.3:-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான டாக்டர். மோனிகா ராணா தலைமையில், இன்று ( நவம்பர்.3) மாலையில், நெல்லை டவுண் மாநகராட்சி, வர்த்தக மைய கூட்ட அரஙகில் வைத்து, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (வரிசை எண்.270) ஆன, வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்குச்சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட, அனைத்துக்கட்சி நிலை முகவர்களுடன் ஆன, “ஆலோசனை கூட்டம்” நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!

திருநெல்வேலி,நவ.3:- வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVIEW – SIR) தொடர்பான பணிகள், நவம்பர்.4-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்.4) முடிய நடைபெற உள்ள சூழ்நிலையில், இன்று (நவம்பர்.3) காலையில், நெல்லை “கொக்கிரகுளம்” பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறிதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதியில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், மாநகர பகுதியில்…

Read More
திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டியில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, பிரச்சனைக்குரிய இடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டியில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, பிரச்சனைக்குரிய இடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த (வன்னியர்) 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும், 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிறிஸ்துவ தேவாலயம் அருகே மற்றும் அரசுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. அதன் அருகே சீதா லட்சுமண ஹனுமன் சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர், காளியம்மன் கோவில்கள் உள்ளது இந்நிலையில்…

Read More
மனிதநேய தொழிலாளர் சங்கம் (MTS) – திருவிதாங்கோடு பேரூர் கிளை முதல் ஆண்டு துவக்க விழா: மாநில துணைத் தலைவர் பி. எஸ். ஹமீது சிறப்புரையாற்றினார்...

மனிதநேய தொழிலாளர் சங்கம் (MTS) – திருவிதாங்கோடு பேரூர் கிளை முதல் ஆண்டு துவக்க விழா: மாநில துணைத் தலைவர் பி. எஸ். ஹமீது சிறப்புரையாற்றினார்…

திருவிதாங்கோடு, 03 மனிதநேய மக்கள் கட்சியின் தொழில் பிரிவு அமைப்பான மனிதநேய தொழிலாளர் சங்கம் (MTS), திருவிதாங்கோடு பேரூர் சார்பாக முதலாவது ஆண்டு துவக்க விழா மற்றும் நேம் பேட்ஜ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் சபா அலி தலைமையில் திருவிதாங்கோடு துரப்பு ஜங்ஷனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் அன்புச் சகோதரர் பி. எஸ். ஹமீது அவர்கள் மனிதநேய மக்கள்…

Read More
தனது சொந்த வீட்டிற்கு செல்ல விடாமல் மூதாட்டியை கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு.!

தனது சொந்த வீட்டிற்கு செல்ல விடாமல் மூதாட்டியை கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு.!

திண்டுக்கல் செய்தி3.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி ஊராட்சி புதூர் கெச்சேயினிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி பெருமாள் அம்மாள் வயது 70. அவருடைய உறவினர்களான கோபால் சரவணன் ஆகியோர் பெருமாள் அம்மாவின் நிலத்தையும் வீட்டையும் அபகரிக்கும் நோக்கில் அவரது இரு மகன்களையும் அடித்து ஊரை விட்டு விரட்டி விட்டனர். ஏற்கனவே தான் 30 வருடமாக குடியிருந்து வந்த தனது இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே வட மதுரை காவல் நிலையத்தில்…

Read More
திருநெல்வேலி பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்காக நடைபெற்ற, பாராட்டு விழா! பதக்கம், கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டிய தலைமையாசிரியை!

திருநெல்வேலி பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்காக நடைபெற்ற, பாராட்டு விழா! பதக்கம், கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டிய தலைமையாசிரியை!

திருநெல்வேலி,நவ.3:-நெல்லையை அடுத்துள்ள, பேட்டை “நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி” யில், மாவட்ட ஜுனியர் “அட்யா- பட்யா'(ATYA PATYA) “சேம்பியன்சிப்” போட்டியில், “தங்கப்பதக்கம்” பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (நவம்பர்.3) காலையில், பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி தலைமையில், நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அவர் பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை ஆகியவற்றை வழங்கி, பாராட்டியதுடன், அனைவருக்கும் நல்வாழ்த்துகளையும், தெரிவித்தார். இந்த, வெற்றியின் மூலம், மாணவர்கள் உயர் கல்வி பயிலும் தகுதி பெற்றுள்ளனர்! அதுமட்டுமல்லாமல்,…

Read More
திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகளை திடீர் ஆய்வு செய்த, மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகளை திடீர் ஆய்வு செய்த, மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி,நவ.3:-ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா இன்று (நவம்பர்.3) காலையில், பாளையங்கோட்டை மண்டலம், சாந்திநகர் மற்றும் ரகுமத்நகர் பகுதிகளில், மழைக்காலத்தில் சேகரமாகும், மழைநீர் தேங்காத வண்ணம் பாளையங் கால்வாய், “கக்கன் நகர்” குளத்திற்கு செல்லும் வகையில், புறவழி சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டு வரும், சுகாதார மேம்பாட்டு பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசிய ஆணையாளர், பணிகளை விரைந்து முடித்திட, அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மேலப்பாளையம்…

Read More
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்...

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர்…

Read More
உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

உடுமலை நவம்பர் 02. உடுமலை நவ.3- கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் கிராம ஊராட்சிகளில் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி உள்ளாட்சி தினத்தை ஒட்டி உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி போடி பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்ட வளர்ச்சி அதிகாரி சிவகுருநாதன்( வ.ஊ) தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம்…

Read More
உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.

உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.

உடுமலை நவம்பர் 02. உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூபாய் இரண்டரை கோடி காய்கறிகள் விற்பனையானது.உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகள். கீரைகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால் காய்கறி களின் விளையும் குறைவாக இருக்கும் இதன் காரணமாக உடுமலை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து…

Read More
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்.

உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கும் திருமூர்த்தி அருவிக்கும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுகாதார வளாகம் முழுமையாக பழுதடைந்துவிட்ட நிலையில் அதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

Read More
பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே அமராவதி முல்லைப் பண்ணை துவக்கி 50 ஆண்டுகளாகும் நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த சதுப்பு நில வாழ் முதலைகள் பராமரிக்கும் முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இப்பண்ணையில் குட்டிகள் முதல் 70 வயதான முதலைகள் வரை உள்ளன….

Read More
கோவை நகர்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வாங்க நன்கொடை.

கோவை நகர்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வாங்க நன்கொடை.

சமூக செயற்பாட்டுக் களம் சார்பில் கோவை,கோவில் மேடு நகர்புற நலவாழ்வு மையத்தில் ஊசி மருந்துகள் வைப்பதற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, மருந்துகள் வைப்பதற்கான அலமாரிகள், நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் பயனாளர்களுக்கு மருந்துகள் வழங்க தேவையான முன்று அளவுகளில் 6000 கவர்கள் நேற்று மாலை, (01/11/2025) நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவரிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர்- சம்பத் குமார்

Read More
உடுமலையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

உடுமலையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

உடுமலை நவம்பர் 01. தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் ஆய்வு மற்றும் உதவிகள் வழங்கும் விழா உடுமலையில் நடந்தது. நகராட்சி ஆணையர் விநாயகர் வரவேற்றார். கவுன்சிலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன், மூத்த உறுப்பினர் ஆசாத் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அஞ்சுன் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தூய்மை பணியாளர்களுக்கு நடத்திட்ட உதவிகளை வழங்கினார். சங்கரா…

Read More
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி : நவம்பர்,01 மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் இன்று (1.11.2025)நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவிருக்கும் பணிகளை கூறி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இக்கிராம சபைக்கூட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி…

Read More
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்.

உடுமலை : நவம்பர் 01. தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஒகுமார் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர் .அப்போது சிறப்பு பணிகள் தொடர்பான அரசியல் கட்சியினருக்கு ஆர்டிஓ விளக்கம் அளித்தார். பின்னர்…

Read More
அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு.

அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு.

உடுமலை : நவம்பர் 01. பூளவாடி அரசு மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. உடுமலை வழக்கறிஞர் .சத்தியவாணி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.குடிமங்கலம் காவல்துறையினர் சட்ட உதவி பற்றி கூறினர். நிறைவாக ஆசிரியை மங்களவினாயகி நன்றி கூறினார்.

Read More
உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிதிலமடைந்த பாளையக்காரர் சிலைகள்.

உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிதிலமடைந்த பாளையக்காரர் சிலைகள்.

உடுமலை : நவம்பர் 01, தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு நிலப்பகுதிகள் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வை செய்ய பாளையக்காரர்கள் அமைக்கப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டு வரை பாளையக்காரர்களின் ஆட்சி இந்த மண்ணில் இருந்துள்ளது. பிற்பாடு அவர்கள் ஜமீன்தார்களாகவும், நிலக்கிழார்களாகவும் மாறிவிட்டனர். உடுமலையைச்சுற்றியுள்ள பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட பாளையங்கள் நிர்வாகத்தில் இருந்தன. உடுமலை வட்டம் பள்ளபாளையம் ஊரின் தெற்குப்பகுதியில் சிறிய சிவன் கோயில் உள்ளது. கோயிலுக்கு வெளியே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் கற்சிலையில் கைகூப்பி நின்ற நிலையில் உள்ள…

Read More
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!

திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் என்னும் இடத்தில், இன்று (நவம்பர். 1) காலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “அதிமுகவிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செயயப்பட்டது தொடர்பாக, எந்தக்கடிதமும் இதுவரையிலும் சட்டப்பேரவைக்கு தரப்படவில்லை. அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிமுக அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், உரிய…

Read More
பிசான பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

பாசன பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும், நடப்பு பிசான பருவ சாகுபடிக்காகவும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும், இன்று (நவம்பர்.1) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு,…

Read More
உடுமலை அருகே வெள்ளை செட்டிபாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள்

உடுமலை அருகே வெள்ளை செட்டிபாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள்.

உடுமலை நவம்பர் 01. ஊருக்கு நடுவில் சுகாதாரகேடு ஏற்படுத்திவரும் கோழிப்பன்னையைஅகற்ற கோரி வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆர்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குப்பம்பாளையம் ஊராட்சிகுட்பட்ட வெள்ளை செட்டிபாளையத்தில் அம்மன் பார்ம்ஸ் என்ற தனியார் கோழிப்பன்னை செயல்பட்டு வருகிறது ஊருக்கு நடுவே செயல்பட்டுவரும் இந்த கோழிப்பன்னையால் ஊர் முழுதும் துர்நாற்றமும் ஈக்கள் தொந்தரவும் அதிகரித்து வருவதோடு ஊர் மக்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதும் வாடிக்கையாகி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து…

Read More
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் '' நலம் காக்கும் ஸ்டாலின் '' மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் ” நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர்.. இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சாகுல் அமிது, அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.. முகாமில் பீகார்…

Read More
உடுமலை: ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை…

உடுமலை: ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை…

உடுமலைநவம்பர் 1. உடுமலை அக்.31-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை-திண்டுக்கல் அகல ரயில் பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக கோவை-மதுரை, திருவனந்தபுரம்-ராமேஸ்வரம் பாலக்காடு-திருச்செந்தூர் பாலக்காடு- சென்னை திருநெல்வேலிக்கும் ரயில்கள் செல்கின்றன. இதனால் ஏராளமான பயணியர் ரயில்களில் செல்ல இங்கு வருகின்றனர் .இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணியரின் பாதுகாப்பு கருதியும் சமூக விரோத…

Read More
முதல் பட்டத்தில் கரும்பு நடவு.

முதல் பட்டத்தில் கரும்பு நடவு.

உடுமலை அக்டோபர் 31. மழை நன்றாக பெய்வதால் முதல் பட்டத்தில் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை ஏழு குளங்கள்பாசனப்பகுதியில் கரும்பு பிரதான பயிராக இருந்தது. ஓராண்டு பயிராக இருப்பதால் சாகுபடிக்கு நீர வளம்‌உள்ள விளை நிலங்களே தேர்வு செய்யப்படுகிறது. அவ்கையில் பள்ளபாளையம் சுற்றுப் பகுதியில் வெல்லம் உற்பத்திக்காக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் நவம்பர், டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் முதல் பட்டமாகவும் பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடுபட்டமாகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பழைய தொழில்நுட்பத்தின் படி…

Read More
சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்

சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்

உடுமலை அக்டோபர் 31. உடுமலை:காட்டுப்பன்றிகள் தாக்குதலில், இருந்து பயிர்களை காப்பற்ற, சேலை கட்டுவதற்கு மட்டும், ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிராமங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. அனைத்து வகையான சாகுபடிகளிலும், காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடைக்கு தயாராகும் போது, ஏற்படும் சேதத்தால், பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். குறிப்பாக, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை சாகுபடியில், அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட…

Read More
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது...

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., தலைமையில் 31.10.2025 நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் உட்பட பலர் உள்ளனர்.

Read More
கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண் கைது..

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண் கைது..

விழுப்புரம் மாவட்டம்: திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பம் அருகே மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் அழகிரி மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்க்கொண்டதில் தேவி(36) க/பெ சிவநாராயணன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடமிருந்து இருந்து 180 ml அளவு கொண்ட 140 பாட்டில்கள் மற்றும் பணம் ரூபாய் 2000 கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Read More
மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்: நேரில் ஆய்வு..

மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்: நேரில் ஆய்வு..

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், உதவி திட்ட அலுவலர் நாகமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உட்பட பலர் உள்ளனர்.

Read More
வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை...

வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை…

விழுப்புரம்: விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இன்று ஆலோசனைகளை வழங்கினார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் மகாதேவன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட பலர் உள்ளனர்.

Read More
இந்தியாவின் இரும்பு மனிதர் - பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா..

இந்தியாவின் இரும்பு மனிதர் – பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா..

இந்தியாவின் இரும்பு மனிதர் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150-ஆவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் பள்ளியான மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளியில் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமையாசிரியர் திரு.பாலாஜிராம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திரு.இல.அமுதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உதவித்தலைமையாசிரியர் திரு.மகேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார். மதுரை மாவட்ட…

Read More
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!

திண்டுக்கல் அய்யலூர் அருகே கஸ்பா அய்யலூரை சேர்ந்த 17- வயது சிறுமி இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல மர்மங்கள் வெளிவரும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து…

Read More
கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மா vayadhu(50)கூலித் தொழிலாளியான இவர் இன்று கடலூர் சத்திரம் அருகே கோரனப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு சோலை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தப்போது விசப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் பத்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிரூபர்R. விக்னேஷ்

Read More
சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! - அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு...

சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! – அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு…

கன்னியாகுமரி, அக்.30 அணையாடி சான்ஜோ ஆங்கில மீடியம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடத்தில் வைத்து சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் கராத்தே பயிற்சி மாணவி எம்.அக்ஷயா, டைவ் அடித்தபடி தன்னுடைய தலையால் 201 ஓடுகளை உடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் அவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சோழன் உலக சாதனை புத்தகத்தின்…

Read More
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா

மதுரையில் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு திரு உருவ சிலைகள் பல கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு பெண்கள் பால்குடம் மற்றும் முலப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆக எடுத்து வந்தனர் . இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் ஆடி ,பாடி நடனமாடிக் கொண்டு வந்தார்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற…

Read More
டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப் பெண்கள் பெற்ற தேர்வர்கள், தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட் டதாரி ஆசிரியர் நியமன தேர்வை டி.ஆர்.பி., நடத்தியது. 1500பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர். முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த்…

Read More
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்...

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்…

கன்னியாகுமரி, அக்.30: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று (29.10.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்த சந்திப்பில் வருவாய் கோட்ட அதிகாரி காளீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் சீராக நடைபெற தேவையான…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!

திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!

திருநெல்வேலி,அக்.29:-“தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களால், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (அக்டோபர்.29) காலையில்,பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் தலைமையில், “பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து, மாவட்ட…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி,அக்.29: நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம் இன்று (அக்டோபர்.29) காலையில், நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும்…

Read More
திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், "பசும்பொன்" உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!

திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், “பசும்பொன்” உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!

திருநெல்வேலி,அக்.29:-“சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாகிவிடும்!” என்று முழங்கிய, “தெய்வத்திருமகனார்” பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின், 63-ஆம் ஆண்டு “நினைவு” தினத்தை (அக்டோபர்.30) முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மண்டல தலைவர் தோழர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, “திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, “அண்ணல்” அம்பேத்கர், “மகாகவி” சுப்பிரமணிய பாரதியார்,”பசும்பொன்”…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி,அக்.28:- திருநெல்வேலி மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளில் நடைபெற்று வரும், “தாமிரபரணி” கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், 423.13 கோடி மதிப்பில், களக்காடு நகராட்சி, பணகுடி, வடக்கு வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, திசையன்விளை, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய, 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், இன்று (அக்டோபர்.28) நெல்லை மாவட்ட ஆட்சியர்…

Read More
உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.

உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.

உடுமலை, அக் – 28. உடுமலை ஜெய்லானி நகரில் குடியிருப்பு பகுதியில் ஆமை ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆமையை உயிருடன் பிடித்து உடுமலை வனத்துறை ஊழியர் காளிமுத்து வசம் ஒப்படைத்தனர்.

Read More
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்...

முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்…

உடுமலைஅக்டோபர் 28. உடுமலை அக்.28-உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன் ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் நாயப் சுபேதார்நடராஜ் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலையில் வகித்தார். இதில் சிறப்புஅழைப்பாளராக கர்னல் நாகராஜ், சித்ராநாகராஜ், ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்….

Read More
உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்...

உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்…

உடுமலை, அக்டோபர் 28- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த…

Read More
நெல்லை மாநகராட்சியின், நான்கு மண்டலங்களிலும், மொத்தமுள்ள 55 வார்டுகளிலும் நடைபெற்ற, சிறப்பு கூட்டங்கள்! மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் பங்கேற்பு!

நெல்லை மாநகராட்சியின், நான்கு மண்டலங்களிலும், மொத்தமுள்ள 55 வார்டுகளிலும் நடைபெற்ற, சிறப்பு கூட்டங்கள்! மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.28:-தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சேர்த்து, மொத்தம் உள்ள 55 வார்டுகளிலும், மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர்.மோனிகா ராணா அறிவுறுத்தலின் படி, இன்று (அக்டோபர். 28) வார்டு சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, ஆங்காங்கே நடைபெற்ற கூட்ங்களுக்கு, அந்தந்த வார்டுகளின், மாமன்ற உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். திருநெல்வேலி மண்டலம் 25-வது வார்டில், வடக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில்,25-வது வார்டு…

Read More
விழுப்புரத்தில் பைனான்சியர் கடத்தல் பரபரப்பு – பத்திற்கும் மேற்பட்டோர் கையில் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் கடத்தல்..!

விழுப்புரத்தில் பைனான்சியர் கடத்தல் பரபரப்பு – பத்திற்கும் மேற்பட்டோர் கையில் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் கடத்தல்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தி பகுதியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருபவர் சிவா இவரை மர்ம நபர்கள் இன்று காலை அவரது இல்லத்தில் புகுந்து கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்படி பைனான்சியர் சிவா முன்பு மதுரையில் தொழில் செய்து வந்தபோது அங்குள்ள சில நபர்களிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த விவகாரத்துக்காகவே இன்று காலை பத்திற்க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்…

Read More
நாகர்கோவில் அரசு அதிகாரிகளின் அநீதி எதிர்ப்பு!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

நாகர்கோவில் அரசு அதிகாரிகளின் அநீதி எதிர்ப்பு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

நாகர்கோவில், அக்.28,சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, நாகர்கோவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணியளவில், நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் சிறுபான்மை சமூகத்தவரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் மின்சாரத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டித்தது, கடுமையான சட்ட மீறல் என்றும், இது சிறுபான்மை சமூகத்தை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட தாக்குதலாகும் என்றும் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அல்…

Read More
சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

தனக்கு வேண்டும் என்பது தேவை!! எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை!!என்ற கொள்கை மனப்பான்மையோடு தன்னுடைய ஊதியம் கொண்டும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ். இஸ்லாமியராக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர மக்களும் பண்டிகை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், நண்பர்களின் உதவியோடு மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியுள்ளார். மேலும் தீபாவளி அன்று சாலையோர…

Read More
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

தக்கலை அக்டோபர் 27, திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பு பகுதியில் முகமாத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெடிக்கல் கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது குளச்சலில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 332) சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் பைக் உருகுலைந்தது தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை காவல்துறையினர் பஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை…

Read More
கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.

கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.

அக் 27 கன்னியாகுமரி தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் “Youth Talks” என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளைஞர்களின் எதிர்காலம், கல்வி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார். நிகழ்வில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்,…

Read More
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா...

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா…

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாகும், இதில் முருகப்பெருமான் அசுரனான சூரபத்மனை வதம் செய்கிறார். இன்று 27, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது முருகப்பெருமானின் அருளாற்றலை வெளிப்படுத்தும் ஒரு கோலாகலமான நிகழ்வாகும். கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்டமாக, முருகப்பெருமானின் ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு. இந்த நிகழ்வு, ஆணவத்தையும் தீய சக்திகளையும் அழித்து நற்கதி தரும் பரம்பொருள் முருகப்பெருமானின் ஆற்றலை உணர்த்துகிறது. சூரபத்மனை…

Read More
குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

தக்கலை அக்டோபர் 27, மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி பஸ் மணலி பகுதி அருகே வரும்போது முன்பே சென்ற சொகுசு காரில் மோதி விபத்து காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.27:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம், இன்று (அகடோபர். 27) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட மக்களிடமிருந்து, “கோரிக்கை” மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைகளுக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்படுவதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், நேரில் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும்…

Read More
நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவில், அக்.27: நாகர்கோவில் மாநகரில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடை (எண் 4747) எதிரில், பெண்களுக்கென தனிப்பட்ட பார் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒட்டியபடி, பெண்கள் மது அருந்திவிட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “இது நமது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோன்ற மதுக்கடைகள் நகர மையப் பகுதிகளில் இயங்குவது பொருத்தமல்ல,” என்று…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலிஅக்.27:-பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று ( அக்டோபர்.27) காலையில், “ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு உறுதிமொழி!” எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர், தங்களுக்கிடையே ஊழல் தடுப்பு, விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த உறுதிமொழியை, மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டனர். “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக, நான்…

Read More
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது….

Read More
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி,அக்.27:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள “கூடங்குளம்” அருகே, இன்று ( அக்டோபர். 27) காலையில் நிகழ்ந்த சாலை விபத்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளத்திலிருந்து 30 பயணிகளுடன், நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த, “தமிழ்நாடு அரசு” போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான, திருநெல்வேலி பணிமனைப் “பயணிகள் பேருந்து”, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ஒரு சில பயணிகள் சிறு-சிறு காயங்களுடன்,…

Read More
கூலி தொழிலாளர்களிடம் "காவலர் " தீபாவளிக்கு அடாவடி வசூல் வேட்டை!

கூலி தொழிலாளர்களிடம் “காவலர் ” தீபாவளிக்கு அடாவடி வசூல் வேட்டை!

தீபாவளிக்கு நடைபாதையில் வயிற்று பிழைப்புக்காக கடை நடத்தி வந்த வியாபாரிகளிடம் 100ரூபாய் ,200 ரூபாய் வரை அடாவடி வசூல் வேட்டையில் மதுரை தீடிர்நகர் C1 காவல் நிலையைத்தை சேர்ந்த காவலர் பாலசுப்பிரமணியம் காவலர் துறை ஆய்வாளர்கள் ஜெய்சங்கர் கூறினார் என்று தீபாவளிக்கு வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். தீபாவளி வரை அனைத்து காவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் லோகநாதன் IPS அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். மதுரை…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல் கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து! நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல் கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து!நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.26:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல்கிணறு “புதூர்” பகுதியில் உள்ள, ஒரு மின் கம்பம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள், மிகவும் ஆபத்தான நிலையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நிற்கின்றன. இதன் காரணமாக, அந்த வழியாக, அன்றாடம் வந்து செல்லும் மக்கள் மத்தியிலும், வெளியில் சென்று விட்டு, இரவு பிந்திய நேரங்களில், அந்த வழியாக வரும் மக்கள் மத்தியிலும், மிகுந்த அச்சம் நிலவுகிறது. ஏனெனில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், அந்த உயர் அழுத்த மின்கம்பிகள், எந்த நேரத்திலும்…

Read More
கடலூர்; அரசு பேருந்து மோதி உடல் நசுங்கி ஒருவர் பலி..!

கடலூர்; அரசு பேருந்து மோதி உடல் நசுங்கி ஒருவர் பலி..!

கடலூர் மாவட்டம் நெய்வேலி, வட்டம் 20 சீனிவாசன் பகுதியை சார்ந்த டி.கணேசன் வயது (51) என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் கண்ணுதோப்பு பாலம் அருகே பைக்கில் சென்றப்போது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்

Read More
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூடலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கூடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு இருக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூடலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கூடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு இருக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் ஏரியா தலைவர் தோழர் ரபீக் அவர்கள் தலைமை தாங்கினார். ஏரியா செயலாளர் தோழர் நெஃபல் அவர்கள் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் தோழர் இராசி இரவிக்குமார் விளக்க உரையாற்றினார். தோழர் ஹசைன் அவர்கள் கோரிக்கையில் விளக்க கோஷங்களை எழுப்பினார். இதில் தோழர்கள் நிஷாத் , ஷாஜி,மோகன் பி.சி.,யோக சசி,விஷ்ணு தாசன், தங்கராஜ்,தாசன்,அமிர்தகுமாரி,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More
ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலா பயணிகள் பரவசம்!

ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலா பயணிகள் பரவசம்!

குன்னூர், அக்டோபர் 24:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம்–ஊட்டி மலை ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் இயக்கம் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை மொத்தம் 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்களில் மரங்கள், பாறைகள் விழுந்ததால் மலை ரெயில் பாதை பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் சேதமடைந்த தண்டவாளங்கள்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள், அதன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நேரில் வழங்கினார்!

திருநெல்வேலி மாவட்டத்தில், தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள், அதன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நேரில் வழங்கினார்!

திருநெல்வேலி,அக்.24:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, இன்று (அக்டோபர்.24)) காலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசனால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 17லட்சத்து,82ஆயிரத்து,773 ரூபாய் ஆகும். மேலும், காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார்…

Read More
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்!

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்!

திருநெல்வேலி,அக்.24:- ஒன்றிய அரசால், “தேசிய” அளவில், “சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்” ( BEST NSS OFFICER) ஆக, “தேர்வு” செய்யப்பட்டுள்ள, திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் “விவேகானந்தா” கலை- அறிவியல் கல்லூரியின், “நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்” பேராசிரியர் “முனைவர்” ஜெயக்குமாரி அதற்கான விருதினை, “குடியரசுத்தலைவர்” திரௌபதி முர்மு அம்மையாரிடமிருந்து, கடந்த 6-ஆம் தேதி புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டிலிருந்து, இந்த விருதினைப் பெற்றுள்ள…

Read More
நீலகிரி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது..

நீலகிரி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது..

கோத்தகிரி, அக்டோபர் 24:பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோத்தகிரி HRM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. தருமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய A. பி. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார். செயற்குழு உறுப்பினர் இட்டகல் போஜராஜன் முனனிலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மாவட்ட அளவிலான அமைப்பு முன்னேற்றம், வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை, சமூக…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

திருநெல்வேலி,அக்.24:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர்.24) காலையில், மாதாந்திர “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இநத கூட்டத்திற்கு தலைமை வகித்த, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) முடிய மொத்தம் 14.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இதே காலத்தில், இம்மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையளவான 30.20 மில்லி மீட்டர் மழையளவை…

Read More
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4-மண்டலங்களிலும் திடீர் ஆய்வு!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4-மண்டலங்களிலும் திடீர் ஆய்வு!

திருநெல்வேலி, அக்.23:- மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு மண்டல பகுதிகளிலும், பல்வேறு தூய்மை பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் தச்சநல்லூர்ஆகிய மண்டலங்களில், சுகாதார பிரிவு பணியாளர்களும், பொறியியல் பிரிவு பணியாளர்களும் இணைந்து, தூய்மை பணியாளர்களை கொண்டு, கழிவு நீர் ஓடை தூர்வாருதல், மழைநீர் ஓடையில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி, மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், பணிகள் மேற்கொள்ளல்…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது!மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!

திருநெல்வேலி,அக்.23:-“தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை சம்பந்தமான முன்னேற்பாடு நடவடிக்கைகள், திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக, முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரருகிறது!”-என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், தெரிவித்துள்ளார். ளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள, பேரிடர் மீட்பு சாதனங்கள், தடுப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை, இன்று (அக்டோபர்.23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன்,நேரில்…

Read More
கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!

கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!

கடலூர் பகுதியை சேர்ந்த (16)வயது சிறுமியும் (21) வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து வாலிபர் சிறுமியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமானர். இந்நிலையில், இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றதால், கடலூர் ஊர் நல அலுவலர் தெய்வானை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்.

Read More
விபத்தில் இளைஞர்கள் உயிரிழப்பு; எஸ் பி விசாரணை...

விபத்தில் இளைஞர்கள் உயிரிழப்பு; எஸ் பி விசாரணை…

கடலூர் மாவட்டம் புவனாகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் நேற்று சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிதம்பரம் டிஎஸ்பி,செய்தியாதோப்பு டிஎஸ்பி, புவனகிரி போலீசார் உடன் இருந்தனர் கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.

Read More
மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி...

மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்த கிருஷ்ணராஜ் பணியின் போதே உயிரிழந்த நிலையில், பஃண்ருட்டியில் அவரது உடலுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத்,சத்யராஜ், காலிதாஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.

Read More
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்....

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்….

உதகைக்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களை, உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றபோது. உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பிமன்,…

Read More
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது....

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பாறை உருண்டு விழுந்ததில் வீட்டின் சுவா் சேதமடைந்தது….

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காற்றுடன் மிதமான மழை பெய்ததால், மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ முகாம் சாலையில் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றினா். சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால்…

Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்! நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்!நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

திருநெல்வேலி,அக்.21:- திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள தச்சல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி- ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும் சேர்த்து, தூய்மைப் பணியாளர்கள், வீடு-வீடாக சென்று தினசரி சேகரித்து, கொண்டு வரும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என, சுமார் 180 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, தச்சநல்லூர் மண்டலப் பகுதியில் அமைந்துள்ள, “ராமையன்பட்டி” குப்பைக் கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக,இந்த நான்கு மண்டல பகுதிகளிலிருந்தும், இன்று (அக்டோபர். 21) ஒரே நாளில்…

Read More
காஸா இனப்படுகொலைக்கு எதிராக திருவிதாங்கோட்டில் மனிதநேய பேரணிபாலஸ்தீன் மக்களுக்கு நீதி வேண்டும் — ஆயிரக்கணக்கானோர் குரல்

காஸா இனப்படுகொலைக்கு எதிராக திருவிதாங்கோட்டில் மனிதநேய பேரணிபாலஸ்தீன் மக்களுக்கு நீதி வேண்டும் — ஆயிரக்கணக்கானோர் குரல்

அக்.19; கன்னியாகுமரி பாலஸ்தீன் காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சியோனிச் இஸ்ரேல் நடத்திய கொடூரமான இனப்படுகொலை உலகளவில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிராக திருவிதாங்கோட்டில் பல்வேறு ஜமாஅத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து மாபெரும் மனிதநேய பேரணியை நடத்தினர். தீவிர விமர்சனத்துக்குரிய இந்த இன அழிப்பு போரில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் இடிந்து சீர்குலைந்துள்ளன. 1937 முதல்…

Read More

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளைம் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

உதகை : குன்னூா்- கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூா் சாலை, கோத்தகிரி சாலையில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மண்சரிவு ஏற்படும் பகுதிக்கு உடனடியாக பொக்லைன் வாகனங்கள் சென்று சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு உடனுக்குடன் சீா் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால்…

Read More
கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அக் 19; கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டிற்கு உட்பட்ட கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞர் அணி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுரேஷ் தலைமையில, லயன் முருகன் மற்றும் குட்டி மகேஷ் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கணேஷ், ரமேஷ், ராம்குமார், கனகராஜ், ஹரி, செல்வராஜ், அஜித் உள்ளிட்டோர் கலந்து…

Read More
தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!" திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள, “பர்கிட்மா நகர்” பொன் மஹால் திருமண மண்டபத்தில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர். 19)காலையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் “வேலங்குளம்” கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, திமுக இளைஞர் அணி துணை அம்ப்பாளர் மனோஜ்குமார், அனைவரையும் வரவேற்று பேசினார்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் “முனைவர்” ம.கிரகாம்பெல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

Read More
திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர்வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி “வடக்கு இளையார் குளம்” கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது.7) ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்றில், உயிர் தப்பிய இந்த சிறுவன் மீது, எட்டு மாதங்களுக்கு முன், கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.,தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவனின் சிறுநீரகப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சிறுவன் நீண்ட நாட்கள்…

Read More
பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

அக் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்:அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். புயல் எச்சரிக்கை குறித்து தெரியாமல் கடலில் இருந்த அவர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேட்டிலைட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர், மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து கடலில் இருந்த…

Read More
திருநெல்வேலியில், தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை

திருநெல்வேலியில், தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை

திருநெல்வேலி,அக்.21: 1959 – ஆம் ஆண்டு, இதே நாளில் (அக்டோபர். 21) யூனியன் பிரதேசமான, “லடாக்” (LADAKH) பகுதியில், “ஹாட் ஸ்பிரிங்க்” (HOT SPRING) என்ற இடத்தில், சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படை “காவலர்கள்” 10 பேர், நாட்டுக்காக தங்களுடைய இன்னுயிரை இழந்தனர். அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூரும் வகையிலும், இந்த சம்பவத்தை போலவே, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது, “வீரமரணம்” அடைந்த காவலர்களுக்கு,”புகழ் அஞ்சலி” செலுத்தும்…

Read More
அன்புடன் - நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

அன்புடன் – நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

பருவ மழை தொடங்கி விட்டது கோட்டகுப்பம் எம் ஜி ரோடு ஆர்ச் எதிர்ப்புறம் பரகத் நகர் செல்லும் பாதை கோழி கடை அருகில் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பக்கத்திலும் பள்ளம் விழுந்து உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்கி விட்டது இன்னும் ரோடு பள்ளம் அதிகமாக விழும்15வது வார்டு உட்பட்ட பகுதியாகும தார் சாலைகள் பழுதடைந்து உள்ளது. இதுவரை இன்னும் சீரமைக்கப்படவில்லைதற்போது மழை காலம்…

Read More
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், மேற்கு மண்ட மண்டல பொறுப்பாளர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல்படியும், கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு ரவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும, இடையபாளையம் பகுதி செயலாளர் திரு மதியழகன்முன்னிலையில், 35 வது, வட்ட செயலாளர் திரு,குமரேசன், மற்றும் வார்டு செயலாளர் திரு, சம்பத்,தலைமையில்,ஓரிணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய 35வது, வார்டு,பாகம், முகவர்கள், பொறுப்பாளர்கள் BLA-2, BDA, மற்றும்,மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா, பரிசளிப்பு, மற்றும்…

Read More
நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை! பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?

நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை!பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?

அக் 18; கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் 39வது வார்டில் பட்டாரியார் நெடுந்தெருவின் நுழைவாயிலில் ஆண்டுகளாக நிலைத்து வந்த பழமையான கருங்கல் மதில் சுவர், சிலரின் சுயநலத்திற்காக இடிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இச்செயல் நடைபெற்றதாக ஆதரவாளர்கள் கூறினாலும், இருபுற சுவர்களும் அல்லாமல் ஒரே பக்க சுவர் அதுவும் வணிக கிடங்கு அருகிலுள்ள பகுதி மட்டும் இடிக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வணிக கிடங்கு, 39வது வார்டின்…

Read More
தவெகவை தடை செய்ய முடியாது: நீதிமன்றம்

தவெகவை தடை செய்ய முடியாது: நீதிமன்றம்

விஜயின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில். கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார் மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
தோவாளை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மக்கள் நலக் கழகம்

தோவாளை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மக்கள் நலக் கழகம்.

அக் 17 கன்னியாகுமரி தோவாளை ஒன்றிய சக்ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதியவர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு பெட்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநிலத் தலைவர் சிவகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும், மாநில துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் சதீஷ் அவர்களின் ஆலோசனைப்படி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இனிப்பு பெட்டிகளை, அகில இந்திய மக்கள் நலக் கழகம்…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி இளைஞர் பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி இளைஞர் பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதி அடுத்த நரிமேட்டை சேர்ந்தவர் தேசிங்கு வயது (22) மாற்றுத்திறனாலியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடதிலேயே உயிரிழந்தார். பின்னர் அவர் உடைலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர் R….

Read More
கோயம்புத்தூர் மாவட்டம் , கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.

இந்த நிகழ்வுகளில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. சபரி கார்த்திகேயன், பொது குழு உறுப்பினர் திரு.நடராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ராஜன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக‌நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மனோகரன் பொள்ளாச்சி உடுமலை

Read More
பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்! ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்!ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்.

அக் 16 கன்னியாகுமரி நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் நலனுக்காக நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், குறிப்பாக பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு…

Read More
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்..

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் 16/10/2025 அன்று நடைபெற்றது. தமிழ் வர்ணன் தலைமையில், ஆசிரியர் அமைப்பை சேர்ந்த தங்கவேல்,குமார், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியன் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அம்சராஜ், தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது..

Read More
பாளையங் கோட்டையில் நடைபெற்ற, "மகிழ்வித்து மகிழ்வோம்!"-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

பாளையங் கோட்டையில் நடைபெற்ற, “மகிழ்வித்து மகிழ்வோம்!”-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

திருநெல்வேலி,அக்.16:- திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின. அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்”…

Read More
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், "விஜயாபதி" கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: "காணொளி" காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய "துணை முதலமைச்சர்"...

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்”…

திருநெல்வேலி,அக். 16:- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை,…

Read More
மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க15/10/2025 அன்று மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 6,7,8,9,13,14,16,17,18 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்… வருவாய் துறை சம்பந்தமாக 410 , கலைஞர் மகளிர் உதவித்தொகை சம்பந்தமாக 393 ,என மொத்தம் 865 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி,சமூக பாதுகாப்பு திட்டம்…

Read More
மதுரை-யில்: மேயர் பதவி விலகல்...

மதுரை-யில்: மேயர் பதவி விலகல்…

மதுரை மாநகராட்சி மேயர் |இந்திராணி பொன் வசந்த் பதவி விலகல் மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி பதவி விலகல் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர்இந்திராணி ராஜினாமா. 17ம் தேதி புதிய மேயர் தேர்வு* மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை! அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..

தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை!அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..

அக் 15 கன்னியாகுமரி : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார் அமுதா ராணி அவர்கள். சென்னையில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

Read More
உறுப்பினர் கல்வித் திட்டம்..!

உறுப்பினர் கல்வித் திட்டம்..!

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 15.10.2025 நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆருகுச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஒசஹட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற உதமண்டலம் சரக துணைப் பதிவாளர் திரு. சி. அய்யனார் அவர்கள் தனது தலைமையுரையில், இந்த உறுப்பினர் கல்வித் திட்டம் வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் கிராமங்கள் தோறும் சென்று அவர்களது தேவைகள்…

Read More
திருநெல்வேலி கங்கை கொண்டான் "சிப்காட்" வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி கங்கை கொண்டான் “சிப்காட்” வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.15:- வடகிழக்குப் பருவமழையைக் கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் “சிப்காட்”வளாகத்தில் அமைந்திருக்கும் “பள்ளக்குளம்” கண்மாய் கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணிகள், இன்று (அக்டோபர். 15)காலையில் நடைபெற்றன. திருநெல்வேலி பயிற்சி உதவி ஆட்சியர் தவலேந்து, முதன் முதலாக சில பனை விதைகளை நடவு செய்து, இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களான பனை மரங்களை, கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள் போன்றவற்றின் கரையோரங்களில் வளர்ப்பதன் மூலம், நீர்நிலைகளின் ஆதாரங்கள்,…

Read More
"முதலமைச்சர்" கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, "முதல் இடம்" பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

“முதலமைச்சர்” கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, “முதல் இடம்” பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,அக்.15:- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக, மாநிலத்தில் மொத்தம் 11மாவட்டங்களில் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில்,கல்லூரி மாணவிகளுக்காக, மாவடட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவி மு. ஹிதாயா பவ்ஸியா, மாநில அளவில் நடைபெற்ற, 400 மீடடர் நீச்சல் போட்டியில் பங்கேற்று, “வெற்றி” பெற்று “முதல் இடம்” பிடித்து, திருநெல்வேலி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான…

Read More
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

திருநெல்வேலி,அக்.14:-வடகிழக்குப் பருவ மழை, துவங்கயுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழை நீர் ஓடைகளை தூர்வாரும் பணிகள், மழைநீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் கழிவுநீர் ஓடையில் தேங்கியுள்ள, மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆகியன, தற்போது நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும், மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதன்படி,…

Read More
பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.

பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமராஜ்யா தெருவை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் U17 இரட்டையர் மகளிர் பிரிவில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதைதொடர்ந்து வெற்றிபெற்ற பழனியை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநில பேட்மிண்டன் அணிக்கு தேர்வாகியுள்ளார். தமிழக விடியல் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Read More
குமரலிங்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

குமரலிங்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, வருவாய் கோட்டாட்சியர் குமார் வழிகாட்டுதலின் படி, வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், தனி வட்டாட்சியர் கௌரிசங்கர், குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா பானு ஆகியோர் முன்னிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 14/10/25 அன்று நடைபெற்றது.. முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 923 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. இதில் 52 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.. நிகழ்வில்…

Read More
பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!

பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!

திருநெல்வேலி,அக்14:- தென்காசி மாவட்டம், காசி தர்மம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் குமார் (வயது. 29). இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ம் தேதி முதல், பாளையங்கோட்டை மத்திய சிறையில், விசாரணைக் கைதியாக, அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைககப்பட்ட நாளில் இருந்தே, வினோத்குமார் மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் கணப்பட்டதாக, கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ( அக்டோபர். 14) காலையில், சிறையில் உள்ள குளியல் அறையில், தன்னுடைய…

Read More
ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது

ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது.

மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற தீபாவளி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.J.பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டார் இந்த விழாவில் சே.ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்...

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்…

திருநெல்வேலி,அக்.14:- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளிலும், செவ்வாய்க்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று (அக்டோபர். 14) “மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். உதவி ஆணையர் நடராஜன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கப்பாண்டியன், அலெக்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், அழகர்சாமி, பிரசாந்த் ஆகியோர்…

Read More
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் நெசவு தொழிலாளர்கள்.

பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் நெசவு தொழிலாளர்கள்.

உடுமலை: அக்டோபர் 14. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கினால் பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் பாரம்பரியமாக கைத்தறி நெசவு செய்யும் தங்கள் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நெசவுத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். உடுமலை, வாளவாடி, பூளவாடி, மலையாண்டிபட்டினம், புக்குளம், குரல் குட்டை, உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமான கைத்தறி நெசவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய் குறைவு, அங்கீகாரம் இல்லாத மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளை…

Read More
தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மடத்துக்குளத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் மடத்துக்குளம் நிலையம் சார்பாக கற்றுக்கொள்வோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் காலங்களில் எச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்..

Read More
நகராட்சி ஆணையாளர் போர்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை.

நகராட்சி ஆணையாளர் போர்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை.

குன்னூர் : அக்டோபர் : 14 ரேலியா டேம் நீர்மட்டம் குறைந்த நிலையில் வறண்ட பகுதியில் தேங்கியுள்ள சேறு சகதிகளை அகற்றீ நீர்நிலையை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான ரேலியா டேம் நீர்மட்டம் குறைத்துள்ளதை நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தலைமையில் நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரருடன் இணைந்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த மாதங்களில் மழை இல்லாத காரணத்தால், தற்போதைய நீர் இருப்பு 43 அடியிலிருந்து 20 அடியாக குறைந்துள்ளது. தற்போது,…

Read More
கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு: வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி..

கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு: வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி..

உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அந்தியூர் பகுதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் கோத்திரம் அந்தியூர் பூர்வீக மம்முடியார்களின் குலதெய்வம் ஸ்ரீ பெருந்தேவியர் சமயோத ஸ்ரீ வரதராஜா ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More
உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு- குளிர்பதன கிடங்கு ஜாம் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை..

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு- குளிர்பதன கிடங்கு ஜாம் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை..

உடுமலை, அக்டோபர் 12- திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காளிசாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். தக்காளி சாகுபடிக்கு தக்காளி நாற்று , உரம் கூலி மற்றும் களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகும் நிலையில் உடுமலை தினசரி சந்தைக்கு தக்காளி பழங்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருந்து தக்காளி பழங்கள் அதிக…

Read More
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..

ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை.. காங்கேயம் மயிலைக்கு மவுசு..

உடுமலை, அக்டோபர் 12- உடுமலை அருகே மருள்பட்டியில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் காங்கேயம் இன காளை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ரூ 30 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்திற்காக அதிக அளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன. உடுமலை அருகே உள்ள மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன்…

Read More
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கொத்தடிமைகளை மீட்ட உடுமலை வருவாய் கோட்டாட்சியர்.!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்கொத்தடிமைகளை மீட்ட உடுமலை வருவாய் கோட்டாட்சியர்.!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சங்கராமாநல்லூர் கிராமம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு 20 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக பணி புரிவதாக வரப்பெற்ற புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையீன் படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி நபர்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது. பின்பு மேற்படி நபர்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் படி உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் அறிவுரையின் படியும், மடத்துக்குளம்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன!

திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன!

திருநெல்வேலி,அக்.12:- திருநெல்வேலி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ்,1 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், மொத்தம் 964 முகாம்களில், சொட்டு மருந்து வழங்கப்பட்டன! பாளையங் கோட்டையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர், இந்த முகாமினை, துவக்கி வைத்தனர். தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, நம்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக, போலியோ நோயின்…

Read More
விசிக தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டவர் கைது.

விசிக தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டவர் கைது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கழுகரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (47)..இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்,தொல் .திருமாவளவன் அவர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி ,கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.. இதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் மண்டல செயலாளர் முருகன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.. அதன் அடிப்படையில்…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.11:- கிராமப்புற மக்கள் தங்களுடைய உரிமைகளை அறிந்திடவும், தங்களுடைய தேவைகளை கோரி பெற்றிடவும், ஆண்டு தோறும் தமிழ்நாட்டில், ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1- ஆகிய ஆறு முறைகள், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும், நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில்,”காந்தி ஜெயந்தி” தினத்தில் (அக்டோபர். 2) நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்கள், நிர்வாக காரணங்களுக்காக, இன்று…

Read More
உடுமலை அருகே புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு...

உடுமலை அருகே புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு…

உடுமலை, அக்டோபர் 11- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ளது ஏழுமலையான் கோயில் இங்கு இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளுமானோர் வனப்பகுதியில் சுமார் ஏழு கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு பக்தி பாடல்களை பாடியாவாரே பாத யாத்திரையாக நடந்த வண்ணம் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். ஏழுமலையானுக்கு பிடித்த அவில் சர்க்கரை வைத்து வழிபாடு செய்தால் நீண்ட ஆயூள் உடன் ,நோய் நொடியின்றி இருக்கலாம் என்று முன்னோர்கள் கூறிய…

Read More
ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..

ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..

உடுமலைஅக்டோபர் 11. உடுமலை, ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. கடவுள் வாழ்த்துப் பாடல் மற்றும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இதனை அடுத்து பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் வரவேற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார். இதில் இயற்கை விவசாயம், நபார்டு வங்கியின்…

Read More
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு..

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு..

உடுமலை, அக்டோபர் 11- கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்துக்குட்பட்ட ஹனிபஞ்ச் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் மா ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஸ்ரீமதி மீனா மெய்யப்பன் மற்றும் முதல்வர் சத்தியவதி ஆகியோர் தலைமை வகித்தனர் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா ஊட்டச்சத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு துரித…

Read More
உடுமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நான்காவது வார சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம்..

உடுமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நான்காவது வார சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம்..

உடுமலை, அக்டோபர் 11- உடுமலை பள்ளபாளையம் அருகே திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் பத்மாவதி தாயார். ஆண்டாள் மற்றும் ரேணுகாதேவி, ஹயக்ரீவர் தன்வந்திரி சக்கரத்தாழ்வார் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு தனி தனி சன்னதி உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை முதல் வாரம் முதல் நான்காவது வாரமான நேற்று வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். நான்காவது வாரம் சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமா இருந்தது இதை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து…

Read More
உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி..

உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி..

அக்டோபர் 11.உடுமலை- உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சேரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 5வது மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. பகத்சிங்…

Read More
அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!

அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!

அக் 11; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாஜித் மீது அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி டிரைவர் சஜின் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாள் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் “கேம்பஸ் விசிட்” என்ற பெயரில் அருணாச்சலா ஹைடெக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டில் தாமாகவே…

Read More
பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் - உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..

பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..

உதகை மெயின் பஜார் பகுதியில் சாலைகளில் பாதாளசாக்கடை வழிந்தோடிக்கொண்டு இருந்த நிலையில், அதனை, சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர் ஜே.ரவிகுமார் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது.

Read More
50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை..

50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை..

பொள்ளாச்சி விசுவதித்தி மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை நிகழ்வு சிலம்பம் கொண்டு நடைபெறுகிறது. சுமார் 222 மாணவர்கள் ஒன்றிணைந்து 50 மணி நேரம் 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஜாய் கரிப்பாய் மற்றும் சோழ உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமிலன் மற்றும் ஆர்த்திகா காளீஸ்வரன் செயலர்,…

Read More
காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

மதுரை: காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு விவகாரம் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா மற்றும் தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அண்ணா நகர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர்ந்து…

Read More
பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை," தமிழ் அறிஞர்" தொ. பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு!

பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை,” தமிழ் அறிஞர்” தொ. பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு!

திருநெல்வேலி,அக்.10:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக ராஜாஜி மண்டபத்தில், “மாமன்ற கூட்டம்” இன்று (அக்டோபர். 10)காலையில், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில், ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேயர் பேசுகையில்:- “திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், தமிழறிஞர் தொ.பரமசிவன், பாளையங் கோட்டையில் படித்த பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள, வடக்கு ஹைகிரவுண்ட் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. இதில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், கட்டபொம்மன்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!

திருநெல்வேலி,அக்.10:- நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (அக்டோபர்.10) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:-“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்தாக, “விடியல் பயணம் திட்டம்”என்னும் புதிய திட்டத்தை, துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், அரசு நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும், இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்! என்றும், ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், பயணிக்கலாம்! என்றும், அறிவித்தார். வேலைக்கு செல்லும் மகளிருக்கு, இந்த புதிய…

Read More
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?

தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?

அக் 09; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து அமுதாராணி அவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அந்தத் தடையாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும், மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்) அவரை தலைவராக செயல்பட அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமுதாராணி அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சார்ந்தவர் என்பதாலேயே மாவட்ட ஆட்சியர்…

Read More
கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை.

அக்டோபர் 10 : உடுமலை கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அல்லது போத்தனூரில் இருந்து திருச்செந்தூர் வரை இரவு நேரம் முன்பதிவு ரயில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறிமுகப்படுத்தப்படலாம் அதே ரயில் பகல் நேர முன்பதிவு இல்லாத ரயிலாக…

Read More
உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு

உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.

அக்டோபர் 10 : உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூங்கில் தொழவு ஊராட்சி சிக்கனுத்து கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி உப கோட்டம் ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார் .இந்த நிலையில் கடந்தாண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது .ஆனால் அருகில் உள்ள வெங்கடாசலம் முத்துசாமி செல்லமுத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை…

Read More
உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நாளை காலை துவங்குகிறது

உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நாளை காலை துவங்குகிறது.

அக்டோபர் 10 : உடுமலை உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நாளை 11ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சாரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணை நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு…

Read More
மாநில ஆக்கிப் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு உடுமலை

மாநில ஆக்கிப் போட்டிக்கு உடுமலை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு.

அக்டோபர் 10 : உடுமலை இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெதப்பம் பற்றிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் ராஜேஷ். தீனா. ஆகியோர் மற்றும் மூத்தோர் பிரிவில் கௌதம். மிகவும் மூத்தோர் பிரிவில் யோகேஸ்வரன், திவாகர் .பொன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சிவகங்கை அரியலூர் விழுப்புரம்…

Read More
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவம் — நாகர்கோவில் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவம் — நாகர்கோவில் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம்!

அக் 09; கன்னியாகுமரி நாகர்கோவில் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதிய உணவு இடைவேளையில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். “நீதித்துறையின் மரியாதை காக்கப்பட வேண்டியது அவசியம். நீதிபதி மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் கண்டனத்துக்குரியது….

Read More
உடுமலைப் பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை

உடுமலைப் பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை.

செப் 09 : உடுமலை உடுமலை பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மழையில்லாததால் மகசூல் குறைந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அரசாணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாத சாகுபடி பயிரான, இக்காய் நாட்டு ரகமாக உள்ளது. கேரளா மற்றும் வட மாநில மக்கள் அதிகளவு உண்ணும் காயாக உள்ளதால், உடுமலையில் விளைவிக்கப்படும், அரசாணிக்காய், உள்ளூர் சந்தை மட்டுமின்றி, கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது….

Read More
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா.

உடுமலை அக்.9- உடுமலை குறிஞ்சேரியில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் உள்ளது இது கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா திருக்கல்யாண உத்சவவிழாநடந்தது. இதை ஒட்டி இதை ஒட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விளக்கு ஏற்றுதல் கோ பூஜை தேவதாஅனுக்ஞை விசுவக்சேன ஆராதனை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் குறுஞ்சேரி சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

Read More
மதுபோதையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த இளைஞர்!

மதுபோதையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த இளைஞர்!

ஆக் 09; கன்னியாகுமரி குமரி மாவட்டம் இடலாக்குடி பகுதியை சார்ந்தவர் சபீக். இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சென்னை மாநகர உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இவர், நேற்று புலனாய்வு குற்றவியல் காவலர்களால் சென்னையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சபீக் த.வெ.க தலைவர் விஜய் குமரி…

Read More
திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த…

Read More
அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி...

அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி…

நீலகிரி மாவட்டம் எம் பாலாடா அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்கள் 15 பேருக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படவுள்ளது. 6-10-2025 முதல் 15-10-2025 வரை அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகிய இடங்களில் உள்தோட்டம் அமைத்தல் புல்தரை அமைத்தல் பூங்காவின் அருகில், வீட்டு காய்கறி தோட்டம் மரங்களை பராமரித்தல் கண்ணாடி மாளிகை தோட்டம், இயற்கை விழிப்புணர்வு…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலி, அக். 8:- முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்….

Read More
தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

கன்னியாகுமரி, அக். 08 : “உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலமெங்கும் நடைபெறும் நடை பயணத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ம.க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், தி.மு.க அரசின் செயல்பாடுகளைத் தாக்கி, “தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்.! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலி,அக்.8:- தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிம் உள்ள மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில், புதன்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்கள், நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி வழிகாட்டுதல்படி , இன்று (அக்டோபர். 8) புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மனுதாரர்கள்…

Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். செல்வபிரமா ஏஜென்சி நிறுவனர் செந்தில்குமார், முருகேச பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் ஆகியோர் இணைந்து 30 தவழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்ட செய்தியாளர் –…

Read More
வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..

வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..

ஆக் 08; கன்னியாகுமரி – கன்னியாகுமரி, வன உயிரின வார விழாவின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சி அலுவலகம் நாஞ்சில் கூடாரத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ. அன்பு, இ.வ.ப., உதவி…

Read More
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி, அக். 8:-திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா, இன்று (அக்டோபர். 8) மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் 31-வது வார்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சாலைகள் 45-வது வார்டில் பள்ளிக்கூடம் தெரு, 48-வது வார்டில், பீடித்தொழிலாளர் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தார் சாலைகள் ஆகியவற்றை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். முக்கியமாக, இந்தப்பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தினை, உன்னிப்பாக அவர், ஆய்வு மேற்கொண்டார். தச்சநல்லூர் மண்டலத்தில், மாநகராட்சிக்கு…

Read More
பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

அக் 08; கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்தின் வனப்பணியாளர்கள் மற்றும் லீபுரம் கிராம பஞ்சாயத்து MGNREGS பணியாளர்கள் இணைந்து இன்று காலை ஐயங்குளம் குளக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பனையின் நேரடி மற்றும் மறைமுக நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பனை மரம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், நீர் வளம் பேணுவதற்கும், இயற்கை பேரழிவுகளைத் தடுப்பதற்கும் பெரும் பங்கு வகிப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள்…

Read More
நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சேரிங்கிராஸ் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற இளம் பெண், சுற்றுலா வாகன ஓட்டியாக (Tourist Vehicle Driver) பணியில் சேர்ந்துள்ளார். இதன்மூலம், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான நான்கு சக்கர வாகனம் ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தாலும், சுற்றுலா வாகன ஓட்டுனராக கங்கா புதிய வழியை திறந்து வைத்துள்ளார்….

Read More
கால்நடைகளின் தாகம் தீர்ப்பதில் சோகம்: கிராமங்களில் காய்ந்து கிடக்கும் தண்ணீர் தொட்டிகள்

கால்நடைகளின் தாகம் தீர்ப்பதில் சோகம்:கிராமங்களில் காய்ந்துகிடக்கும் தண்ணீர் தொட்டிகள்.

செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திணறி வரும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.மேலும் விவசாய நிலங்கள் இல்லாதவர்களும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பயன்பெறும்…

Read More
உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

செப் 07. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி மற்றும் இறவை பாசன பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது இப்பகுதிகளில் நாட்டுத் தக்காளி கொடி தக்காளி என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . தக்காளி சாகுபடி செய்ய நிலத்தைப் பதப்படுத்துதல் அளவு அடியுரம் நடவு களை பறித்தல் காய்கறிப் பயிர் பாதுகாப்பு என ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை செலவு பிடித்து வருகிறது….

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ 67 .50 க்கு விற்பனை

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ 67 .50 க்கு விற்பனை.

செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில் கிலோ ரூ 67. 50 விற்பனையானது.மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் 1.00852.50 கிலோ எடை உள்ள 4,107 தேங்காய்களை 19 வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூபாய் 67 50க்கும்…

Read More
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்.

செப் 07. உடுமலை கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது இதை ஒட்டி பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு .குடிமங்கலம், ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.எனமின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகே முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் கும்பல் சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரல்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகேமுகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் கும்பல்சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரல்

செப் 07. உடுமலை: உடுமலை அடுத்துள்ள உள்ள மடத்துக்குளம் அருகே பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் ஒன்று அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மடத்துக்குளத்தையடுத்த கிழக்கு குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சபரீஸ்வரன்(வயது 38).பர்னிச்சர் கடை வைத்துள்ளார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் மற்றும் 2 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.அவர்…

Read More
கடலூர்:மனைவியை கத்தியால் குத்திய கணவன்.

கடலூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதியினர் ஆனந்த்ராஜ், கவிதா. இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு, கவிதா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் கவிதாவை அழைத்து வர சென்ற போது, கவிதாவின் முதுகில் ஆனந்த்ராஜ் கத்தியால் கூதியுள்ளார் இதில், பலத்த காயமடைந்த கவிதா பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளநர். பண்ருட்டி செய்தியாளர் R. விக்னேஷ்

Read More
வன உயிரின வார விழா – 2025 குலசேகரம் ஜான் பால் II பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது

வன உயிரின வார விழா – 2025 குலசேகரம் ஜான் பால் II பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

அக் 07, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் திரு. அன்பு, இ.வ.ப. அவர்கள் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் திரு. ஸ்ரீவல்சன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படி, வனச்சரக அலுவலர்கள் திரு. இராமு (குலசேகரம்), திரு. முஹைதீன் (களியல்), திரு. கலைமணி (வேளிமலை) ஆகியோர் தலைமையில், ஜான் பால் II மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குலசேகரம் வளாகத்தில் 07.10.2025 அன்று மாலை வன உயிரின வார…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, "உங்களுடன் ஸ்டாலின்!"திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.7:- திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என,…

Read More
யானை தந்ததை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி

யானை தந்ததை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி.

மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 5 பேர் கைது. ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் மூலமாக யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக அவர்கள் வாக்குமூலம். தற்போது ஜமினின் வாரிசு தலைமறைவு, அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்! மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!

ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!

கன்னியாகுமரி, அக்.07: இன்று காலை கன்னியாகுமரி வனக்கோட்டம் உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் தலைமையில், வனத்துறை மற்றும் ராமாபுரம் கிராமபஞ்சாயத்து சார்பில் MGNREGA பணியாளர்கள் இணைந்து பனை மர நட்டுப் பணிகள் நடைபெற்றன. ராமசமுத்திரம் குளக்கரையில் மொத்தம் 2,000 பனை விதைகள் நட்டுவிடப்பட்டன.சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும், நீர்வளத்தை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களால் பாராட்டப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள், பனை மரங்கள் மழை நீர் உறிஞ்சுதலிலும், மண் அரிப்பைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர். தமிழக…

Read More
நாகர்கோவில் மாமன்றம் “ஃபார்முலா” லீக்!

நாகர்கோவில் மாமன்றம் “ஃபார்முலா” லீக்!

அக் 07, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாமன்ற 39ஆம் வார்டு உறுப்பினராக இருக்கும் பாத்திமா ஹிதாயத் அவர்களின் கணவர் ஹிதாயத் தற்போது நகரம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார். பொதுமக்களிடமிருந்து “அத்தியாவசிய தேவைகளுக்காக” பல ஆயிரம் ரூபாய்கள் முதல் லட்சங்கள் வரை பெற்றுக்கொண்டு, தேவைகள் நிறைவேற்றாமல் பின் தட்டி கழிப்பவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஹிதாயத்துடன் ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், “நான் கொடுத்த ₹17,000க்கு ரசீது தரவே…

Read More
சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அச்சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் C.வினோத் கண்டன உரையாற்றினார் டாஸ்மாக் மாவட்ட தலைவர் J.ஆல்துரை சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். அதில் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் அனைவரும் கலந்து…

Read More
திருவிதாங்கோடு பள்ளி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்...

திருவிதாங்கோடு பள்ளி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…

அக் 08 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர. அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலுக்கு கொடி கொண்டு வரப்பட்டது நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் செய்யது முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார், தலைவர் அன்வர் ஹுசைன் கொடி ஏற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு நேர்ச்சை…

Read More
மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் : தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்..

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் : தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்..

திராவிட மாடல் ஆச்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து ,உதகை மலைப்பகுதி மகளிர் விடியல் பயணம் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண துவக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று(06.10.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்…

Read More
கடலூர் :மாணவியை கடத்திய அண்ணன் -தம்பி கைது

கடலூர் :மாணவியை கடத்திய அண்ணன் -தம்பி கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் மாணவியிடம் பழகிய கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த மதன்குமார் வயது (22) திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றார்.இதயடுத்து சிறுமியை கடத்திய மதன்குமார் மற்றும் உடந்தையாக இருந்த அவருடைய தம்பி யான (18) வயது சிறுவன் ஆகியோரை ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்

Read More
திருநெல்வேலியில், 16 கோடி ரூபாய் மதிப்பில் முடிவு பெற்ற மேம்பாட்டு திட்டங்களை, காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருநெல்வேலியில், 16 கோடி ரூபாய் மதிப்பில் முடிவு பெற்ற மேம்பாட்டு திட்டங்களை, காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருநெல்வேலி, அக்.6:- பாளையங்கோட்டையில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் அதிநவீன பல்நோக்கு மருத்துவ மனை வளாகத்தில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைப்பதற்காக, 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, கூடுதல் மருந்துகள் சேமிப்பு கிடங்கினையும், மாவட்ட சுகாதார அலுவலகம் அருகில், 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள, நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை எந்திரங்களின் செயல்பாட்டினையும்,…

Read More
ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்.

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்.

தென்காசி, அக் – 06 – தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், ஊத்துமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்களது குலத்தொழிலாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த விவசாய நிலத்தில் பக்கத்தில் இருக்கும் ஊத்துமலை வனப்பகுதியில் இருந்து காட்டுப் பன்றிகள், மான்கள், மிளா, கரடிகள், மயில்கள் போன்ற வன உயிரினங்கள் விவசாய நிலங்களில் புகுந்து முற்றிலுமாக விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகுவதோடு தொடர்ந்து…

Read More
உடுமலை ரயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு.!

உடுமலை ரயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு.!

செப் 07, உடுமலை – உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை பயணிகளுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் ரயில் பாதையை ஒட்டியுவாறு தெற்கு புறமாக உள்ள ரயில்வேக்கு சொந்தமான காலிஇடத்தில் மரங்கள் நடுவது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சி உடுமலை பழனி திண்டுக்கல் வழியாக இயங்கிய கோவை தாம்பரம் கோவை திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்கவும்…

Read More
உடுமலையில் குருஜி சிவாத்மா தலைமையில் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா..

உடுமலையில் குருஜி சிவாத்மா தலைமையில் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா..

செப் 07. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி நகர் எக்ஸ்டன்சனில் இயங்கிவருகிறது பிரபஞ்ச அமைதி ஆசிரமம் இங்கு முதியவர்களை மகிழ்வித்து மகிழ்வோம் எனும் அடிப்படையில் ஆதற்றவற்ற முதியவர்களை அரவனைத்து ஆசிரமத்தில் தங்க வைத்து அவர்களுக்கு இலவசவசமாக உணவு உடை போன்றவற்றை வழங்கி பராமரிக்கபட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் ஐந்தான் ஆண்டு விழா குருஜி சிவாத்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரமத்தின் நன்கொடையாளர்கள் சியாம்பிரசாத் டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீகண்டன்…

Read More
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான வசதி இல்லாததால் அதிருப்தி..

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான வசதி இல்லாததால் அதிருப்தி..

செப் 07, உடுமலை – உடுமலை அக்.6-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் தேவையான அளவு நிழல் கூரை அமைத்தல், இருக்கை வசதி ,காத்திருப்பு அறை,பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணியர் அதிருப்தியில் உள்ளனர். திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில் பாதையில் அமைந்துள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மதுரை ரயில்வே கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. ரயில்வே ஸ்டேஷனில் மூன்று பெட்டிகளுக்கான பயணியர் ஏறும் பகுதியில் மட்டுமே நிழல் கூரை…

Read More
அதிகாரிகளின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகும் குடிநீர்!

அதிகாரிகளின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகும் குடிநீர்!

திருநெல்வேலி,அக். 4:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள, “பரமேசுவரபுரம்” கிராமத்தில், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் விநியோகக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகி வரும் குடிநீரில், சிலர் பண்டம் பாத்திரங்களை கழுவியும், வேறு சிலர் மாடுகளை குளிப்பாட்டியும், இதிலும் சிலர் இருசக்கர வாகனங்களை சுத்தப்படுத்தியும் வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால், மெத்தனப்போக்கால், தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவது, மக்களிடம் வேதனையை,…

Read More
கோவையில் நடைபெற உள்ள., மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்..

கோவையில் நடைபெற உள்ள., மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்..

பொள்ளாச்சியில் கழக கோவை தெற்கு மாவட்ட செயலாளர். திரு. தளபதி முருகேசன். அவர்கள் தலைமையில் கிணத்துக்கடவு. பொள்ளாச்சி. வால்பாறை. ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலைமை கழகத்தால் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்.உயர்திரு. கே. ஈஸ்வரசாமி. அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் மற்றும் கோவையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர். ஜி. பி….

Read More
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : 'நலம் காக்கும் ஸ்டாலின் !' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : ‘நலம் காக்கும் ஸ்டாலின் !’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !

திருநெல்வேலி, அக்.4:- ஏழை-எளிய மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே, இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை பெற்று, அதன் தொடர்ச்சியாக ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து, உடனடியாக இலவசமாக உரிய சிகிச்சையை பெறுவதற்கு வசதியாக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட, மகத்தான மருத்துவ திடடம் தான், “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்டம் ஆகும். இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல், தமிழக அரசால் மாநிலம் முழுவதும், செயல்படுத்தப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை தோறும்…

Read More
கடலூர் : பெண் போலீஸ் கைது..!

கடலூர் : பெண் போலீஸ் கைது..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பக்கிரிபாளையத்தை சேர்ந்த பிரபு வயது (42), தனது மனைவியான ஆயுதப்படை போலிஸ்க்காரர் கோமளாவுடன் (39)சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி 270 பேரிடம் ரூ 33. 16 லட்சம் மோசடியில் ஈடுபாட்டாதாக கூறப்படுகிறது. இதை குறித்து அவரை கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பெண் போலீஸ் கோமளாவை, நேற்று குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
உடுமலை அருகே தொடர் விடுமுறையை ஒட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...

உடுமலை அருகே தொடர் விடுமுறையை ஒட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…

செப் 05. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கோடை பொது விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக மலையும் மலை சார்ந்த பகுதிகளும் முதன்மையாக திகழ்கிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு சுயம்புவாக எழுந்துள்ள எழுந்தருளியுள்ள மும்மூர்த்தி களை தரிசனம் செய்யவும் இயற்கை தண்ணீரை…

Read More
ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்.? உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்..

ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால்.? உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல்நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்..

செப் 05, உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக பஸ்,சரக்கு,வாகன போக்குவரத்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று வருவதுடன் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக மூணாரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.அப்போது ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறால் வாகனங்களை…

Read More
உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேவனூர்புதூர், செல்லப்பம் பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாலை, பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டா புரம், வலைய பாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரி பாளையம், புங்கமுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத் தப்பட உள்ளது. அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள்…

Read More
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

செப் 05, உடுமலை – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர வட்ட கிளைக் கூட்டம் உடுமலை பசுபதி வீதி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ் ரகோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர். சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் ஆகிய பல்வேறு விஷயங்கள்…

Read More
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

நேற்று(05.10.25)கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு,துரை. செந்தமிழ்செல்வன் பதவிஏற்பு விழா,காந்திபுரம் தந்தைபெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர்கலைஞர், படங்களுக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல பொறுப்பு முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள், முன்னாள் கோவை மாவட்ட செயலாளர்,மற்றும் முன்னாள் அமைச்சர், அமைச்சர், திரு,நா. பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட எம்பி திரு.கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் திரு.அ. ரவி, மேற்கு மாவட்ட…

Read More
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

அக் 03 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. மு. அப்பாவு எம்.எல்.ஏ., அவர்களை அவரது இல்லத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் டாக்டர் கிரஹாம் பெல் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் மு. சிவராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து…

Read More
தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை...

தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை…

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வி.பி.ராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் பற்றியும் தேர்தலில் இளைஞர்அணியின் செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றிய போது உடல் மாவட்ட இளைஞர்…

Read More
கன்னியாகுமரி பேரூராட்சி ஒப்பந்தங்களில் 120 கோடி முறைகேடு குற்றச்சாட்டு

கன்னியாகுமரி பேரூராட்சி ஒப்பந்தங்களில் 120 கோடி முறைகேடு குற்றச்சாட்டு.

ஆக் 03 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 50 பேரூராட்சிகளில் கடந்த ஜூன் 16, 17, 20 தேதிகளில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடு இடம்பெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) ரெட்ஸ்டார் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அதிகாரிகளுக்கு கமிஷன் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், செயற்பொறியாளர் தனிப்பட்ட முறையில் புதிய ஆணையை பிறப்பித்து, ஒப்பந்த பணிகளை ‘பேக்கேஜ் சிப்பங்களாக’ சேர்த்து, கமிஷன் வழங்கிய ஒப்பந்தக்காரர்களுக்கே பணிகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது….

Read More
தார் சாலைகளில் வெறும் மண்ணை மட்டும் கொட்டி நிரப்ப அதிகாரம் பெற்ற நெடுஞ்சாலைத்துறையே !

தார் சாலைகளில் வெறும் மண்ணை மட்டும் கொட்டி நிரப்ப அதிகாரம் பெற்ற நெடுஞ்சாலைத்துறையே !

நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள சாலைகளின் நிலையானது நம்மை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றது. இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் நெடுஞ்சாலை துறை எடுப்பதாக இல்லை. மாறாக சாலைகளை சரி செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை அதில் உள்ள குழிகளை மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு மட்டும் தான் எங்களது அதிகாரம் உள்ளது., என்கின்ற அளவில் பொறுப்பில்லாமல் அதிகாரிகள் பதிலளிக்கின்றன. கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே, லெப்பைக்குடியிருப்பு பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை, மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே, லெப்பைக்குடியிருப்பு பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை, மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த, சபாநாயகர் அப்பாவு!

அக்.3:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட, பணகுடி அருகே உள்ள “லெப்பை குடியிருப்பு” கிராமத்திற்கு செல்லும் ரெயில்வே பாதையானது, தற்போது புதிதாக சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கப்பாதையை, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவருமான மு. அப்பாவு, இன்று (அக்டோபர். 3) காலையில், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு, அர்ப்பணித்தார். கடந்த ஒரு வருடமாக, இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், இடைவெளியின்றி நடைபெற்று வந்த நிலையில்,…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் – சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் – சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி.

அக் 03 கன்னியாகுமரி மணவாளகுறிச்சி பாலம் சந்திப்பில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதியதில் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆட்டோவில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்ததும், மணவை குமரி டிரஸ்ட் சகோதரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

Read More
கரூர் துயரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?

கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?

சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள் :- விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி, இழப்பீடை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்: பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு. பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்: சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால் உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும்…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…

Read More
கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More
நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..

நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..

அக் 02 கன்னியாகுமரி – ஆட்டோ சங்க ஆயுத பூஜை விழா உற்சாகம் நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பி.எம்.சி. மோகன் (கிழக்கு மாவட்ட விவசாய…

Read More
திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!

திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!

திருநெல்வேலி, அக். 2:-மகாத்மா காந்தியடிகள், திருநெல்வலி டவணில், “தேசபக்தர்” சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன,புனித யாத்திரை நிகழ்வின் போது, 1934 -ஆம் வருடம் ஜனவரிமாதம் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில், காந்தியடிகள் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில், அவர் தங்கியிருந்த அறை புனிதமாக கருதப்பட்டு, இனறும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழா,…

Read More
திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி, அக், 2:- திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை காவல் பிரிவு எதிரே அமைந்துள்ள கதர் அங்காடியில், “தேசப்பிதா” அண்ணல் மகாத்மா காந்தியடிகளின், 157- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, இன்று (அக்டோபர். 2) காலையில், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர், “தீபாவளி” கதர் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி, அக். 2:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரன், இன்று ( அக்டோபர். 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-“சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக, சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும், உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது, சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சமூக அமைதிக்கு இடையூறாக…

Read More
உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

அக் 02. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி…

Read More
சாலையோர கடைகளினால் விபத்து ஏற்படும் அபாயம்….

சாலையோர கடைகளினால் விபத்து ஏற்படும் அபாயம்….

பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் அல்லதுதேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?…. என்று பொதுமக்கள் கேள்வி..? நீலகிரி மாவட்டம் கேத்தி ராஜ்குமார் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்வதும் அல்லாமல் சுற்றுலா பயணிகள் அவர்கள் வரும் வாகனத்தை நிறுத்தி இயற்கை ரசிக்கக் கூடிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது இதனால் அங்கு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது….

Read More
முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்து பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார். அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த…

Read More
கடலூர் : இரண்டு கார் மோதி விபத்து..!

கடலூர் : இரண்டு கார் மோதி விபத்து..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்டியோ ஆபீஸ் ஆருகே இரண்டு கார் மோதி விபகுக்குள்ளானது. இந்த விபத்தில் உள்ளே இருந்தவர்களுக்கு எந்தவித்த பாதிப்பும் இல்லை. கார் விபத்தில் பாதிப்பு இல்லாததினால் இரண்டு தரபிணறும் பேச்சி வார்த்தை நடத்துகிண்டனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.

Read More
திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்.! பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.!

திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்.! பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.!

திருநெல்வேலி, அக்டோபர். 2:- “அண்ணல்” மகாத்மா காந்தியடிகளின், 157-வது பிறந்த நாளை முன்னட்டு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா உத்தரவின்பேரில், இன்று ( அக்டோபர். 2) மேலப்பாளையம் மண்டலம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை காவலர்கள் குடியிருப்புப் பகுதியில், மாநகர் நல அலுவலர் (CITY HEALTH OFFICER) பொறுப்பு வகிக்கும் டாக்டர்.ராணி தலைமையில், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் முன்னிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேர் சிறைக்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…

Read More
நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..

நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..

கன்னியாகுமரி, அக். 02 – இந்த விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் தமிழ் துறையின் விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினருடன் இணைந்து டாக்டர் திரு. வேல்ராஜ் நிகழ்வில் பங்கேற்று மாணவிகளை வாழ்த்திப் பேசினார்….

Read More
தென்காசியில் புதியதோர் உதயம் அமிசோ எழில்முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா

தென்காசியில் புதியதோர் உதயம்அமிசோ எழில்முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா.

தென்காசி: அக்- 01 தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் புதியதோர் உதயமாக அமிசோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமிசோ பிராண்ட் நிர்வாகி ஹரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர்கள் கவிதா, கற்பகம் , ஆரோக்கிய சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அமிஷோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் நிர்வாகி இளமுருகன் வரவேற்றார். அலங்கார் லாட்ஜ் உரிமையாளர் தொழிலதிபர்…

Read More
திருப்பூர் மாவட்டம்; காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் (KIT), பெருமையுடன் மகாத்மியம்'25 என்ற பண்பாட்டு மற்றும் கல்வி விழா சிறப்பாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம்; காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் (KIT), பெருமையுடன் மகாத்மியம்’25 என்ற பண்பாட்டு மற்றும் கல்வி விழா சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்புரை ஆற்றிய முதல்வர் டாக்டர் ராம்குமார் எஸ். மகாத்மியம் 25 நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மதிப்புகளை வளர்த்தல், பாரம்பரியத்தை கௌரவித்தல் மற்றும் கூட்டு சாதனைகளை கொண்டாடும் ஒரு தளமாக இதை சுட்டிக்காட்டினார் தொடர்ந்து காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மஹேந்திர கவுடா ஆர்.வி. அவர்கள், இளம் மனங்களை வலுப்படுத்த கல்வியின் பங்கை வலியுறுத்தி. தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க கல்வி நிறுவனங்களின் பொறுப்பை நினைவூட்டினார். அதன்பின், இரண்டாம் ஆண்டு AI…

Read More
உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எரிசனம்பட்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுஇதில் எரிசனம்பட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து…

Read More
புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு மீன் இறைச்சி விற்பனை குறைந்தது.

புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு மீன் இறைச்சி விற்பனை குறைந்தது.

புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது . அதே நேரம் மீன் இறைச்சி, விற்பனை குறைந்துள்ளது. உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை செயல்படுகிறது இங்கு மொத்தம் 86 கடைகள் உள்ளன. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விலை குறைவு என்பதாலும் தரமாகவும் பசுமையாகவும் இருப்பதால் தினசரி மூன்றாயிரம் முதல் 3500 வரையிலான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு…

Read More
தக்காளி விலை கடும் சரிவு பறிக்க ஆள் இல்லாமல் வயல்களில் வீணாகும் அவலம்

தக்காளி விலை கடும் சரிவு பறிக்க ஆள் இல்லாமல் வயல்களில் வீணாகும் அவலம்.

உடுமலை செப்.29- உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் நடப்பு சீசனில் தக்காளி விலை சரிவு, பறிக்க ஆட்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சீதோஷன நிலை மாற்றம் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மகசூல் பெருமளவு பாதித்தது. இந்நிலையில் தக்காளி விளையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. உடுமலை மற்றும்…

Read More
உடுமலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு

உடுமலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது அந்த வகையில் மல்லிகை ரூ 1000 ல் இருந்து ரூ,1500 ஆகவும்,செவ்வந்தி ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300-ல் இருந்து ரூ 800 ஆகவும்,கோழி கொண்டை ரூ.70-ல் இருந்து ரூ.150 ஆகவும்,அரளி ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300ல் இருந்து ரூ.800 ஆகவும்,ஜாதிப்பூ ரூ.400-ல் இருந்து ரூ.800ஆகவும்,ஜம்மங்கி 200-ல்…

Read More
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

செப் 30 : உடுமலை உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பகுதிகளில் பிஏபி பாசன பகுதி மற்றும் அமராவதி பாசன பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கிணற்றுப் பாசனம் ஆழ் குழாய் , சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் தென்னை சாகுபடி பரப்பு விரிவடைந்துள்ளது .25 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2000 ஆண்டில் உடுமலை…

Read More
சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..

சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..

நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட செம்மாங்குடி சாலையில் தார்சாலை அமைப்பதன் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.உடன் மண்டல தலைவர் திருமதி.அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் திருமதி. ரோஸிட்டா உதவி செயற்பொறியாளர் திரு.ரகுராமன் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அகஸ்தீசன் செயற்குழு உறுப்பினர் திரு.சதாசிவம் கழக நிர்வாகிகள் திரு.சிவகுமார், திரு. ஆறுமுகம், திரு.கிருஷ்ணகுமார், திரு. ஜலீல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை…

Read More
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..

தென்காசி, அக் – 01 – தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழாவில் நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர். தென்காசியில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொருநாளும் காலை,…

Read More
"TAMILNADU SCIENTIST AWARD" நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

“TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

நீலகிரி மாவட்டம் உதகையில் 30.9.2025 நடைபெறும் “TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு இன்று வருகை தந்த, உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன் அவர்களை உதகை தமிழகம் அரசு விடுந்தினர் மாளிகையில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன்,…

Read More
தனது தந்தையின் கனவை நினைவாக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்மணிகள்...

தனது தந்தையின் கனவை நினைவாக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்மணிகள்…

நீலகிரி மாவட்டம், இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட போர்த்தியாடா கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் அவர்களுக்கு தீபா திவ்யா பிரதீபா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இவர் தனது பிள்ளைகளை படித்து பட்டதாரி ஆக்க வேண்டும், என்ற நோக்குடன் தனது உழைப்பில் விவசாயம் செய்து மூன்று பிள்ளைகளையும் பட்டதாரியாக உருவாக்க தனது பிள்ளைகளுக்கு முதுகெலும்பாய் திகழ்ந்துள்ளார். இவர்களில் முதல் பெண்மணி தீபா துணை பேராசிரியராகவும் இரண்டாவது பெண்மணி திவ்யா வழக்கறிஞராகவும் மூன்றாவது பிள்ளை பிரதீபா அறிவியல் நிறைஞர் ஆகவும்…..

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது...

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது…

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு. வசந்தம். க.கார்த்திகேயன்.B.sc.M.L.A* ., அவர்கள் ஆனைக்கிணைங்க மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிப்பொருப்பாளர் அ. ச.பெருநற்கிள்ளிஅவர்கள் முன்னிலையில், ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.R.துரைமுருகன் அவர்கள் தலைமையில் இன்று ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம்* ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுசாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊராட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்.மற்றும்.கார் ஓட்டுனர், டாடா ஏசி ஓட்டுனர் அனைவருக்கும் இதில் தொழிலதிபர்…

Read More
குமரி மாவட்டம் தக்கலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள டாரஸ் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது

குமரி மாவட்டம் தக்கலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள டாரஸ் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

செப் 29 கன்னியாகுமரி தகவலறிந்து விரைந்து வந்த தக்கலை தீயணைப்புத்துறையினர், காரின் உள்ளே மாட்டி கொண்ட திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுபின் என்ற நபரை, துறை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் சிலரை தமுமுக அம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலிஸார் விசாரனை செய்து வருகின்றனர். கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, செப். 29:- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இன்று (செப்டம்பர். 29) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். பொதுவான மனுக்கள் மீது மட்டுமல்லாமல், முதலமைச்சரின்…

Read More
சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 29. தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் தன்னிகரில்லாத மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அறநிலையத்துறைத் தலைவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், இதயவியல் நிபுணர் மருத்துவர் சங்கர தியாகராஜன், மருத்துவர் தமிழரசன், மருத்துவர் அன்பரசன், மருத்துவர் தினேஷ் கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பேரணியின் தொடக்கத்தில் பேசிய மருத்துவர் அன்பரசன்,…

Read More
தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை……

தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை.

நீலகிரி மாவட்ட உதகையில், ரோகிணி சாலையில் பல்வேறு தங்கும் விடுதிகள், காட்டேஜ் கள் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் வணிக ரீதியான கடைகள் மற்றும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து பெயர் பலைககளிலும் முதலில் தமிழில் எழுத வேண்டும்., அடுத்தது பிற மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று ஆனை உள்ளது. ஆனால், இதையும் மீறி தமிழ் மொழியே இல்லாமல் மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்…

Read More
உதகையில் நடைபெற்ற CITU நீலகிரிமாவட்ட மாநாடு அச்சங்கங்களில் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு ஊர்வலமாக ஜோதி ,கொடி கொடிகயிறு எடுத்து மாநாட்டு திடலுக்கு சென்றனர்…

உதகையில் நடைபெற்ற CITU நீலகிரிமாவட்ட மாநாடு அச்சங்கங்களில் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு ஊர்வலமாக ஜோதி ,கொடி கொடிகயிறு எடுத்து மாநாட்டு திடலுக்கு சென்றனர்…

அதன் ஒரு பகுதியாக பந்தலூரில் (ஜோதி) மறைந்த தோழர் ஜி எஸ்…சுரேஷ் அவர்களின் வீட்டில் இருந்து சனிக்கிழம் மாலை தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் கொண்டுவரபட்டு கட்சி அலுவலகத்தில் வைக்கபட்டு.. பிறகு தோழர் பெரியார் மணிகண்டன் அவர்களால் உதகை மாநாட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அச்சங்க மாநில குழு உறுப்பினரிடம் கொடுக்கப்பட்டது. இந்த மாவட்டமாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் திரு. குமரகுரு சந்திப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் திரு. குமரகுரு சந்திப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் கருவேப்பிலை பாளையத்தைச் சேர்ந்த துளசி என்பவர் ஆட்டு வியாபாரம் செய்து உள்ள வியாபாரத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது இதை காரணம் கொண்டு துளசி என்பவரை விழுப்புரம் ஜானகிபுரம் பனந்தோப்பில் கூலிப்படையினால் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு நியாயம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று துளசி அவரது மனைவி அவரது ஆறு மாத குழந்தை ஊர் பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் திரு.குமரகுரு…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25 - சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..!

திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25 – சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..!

திருநெல்வேலி, செப். 28:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) சார்பாக, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு, குரூப் ll,ll A (OMR) ஆகியவற்றிற்காக, இன்று (செப்டம்பர். 28) தமிழகம் முழுவதும், நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 மையங்களில், மொத்தம் 47 அறைகளில் (HALLS) நடைபெற்றன. இதற்காக மொத்தம் 13,621 பேருக்கு, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் (HALL TICKETS ) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று…

Read More
உடுமலையில், ஸ்ரீநினிவாச பெருமாள் கருட வாகனத்தில் திரு வீதி உலா....

உடுமலையில், ஸ்ரீ நினிவாச பெருமாள் கருட வாகனத்தில் திரு வீதி உலா….

செப் 28. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பெரிய கடை வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவிலில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான உற்சவர் ஸ்ரீ பூமி நீளா நாயகி ஸ்மேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. அப்பொழுது சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள்…

Read More
உலக முதியோர் தினம்..! திருநெல்வேலி சங்கர் நகரில், முதியோர்களுக்காக நடைபெற்ற, கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாம்.!

உலக முதியோர் தினம்..! திருநெல்வேலி சங்கர் நகரில், முதியோர்களுக்காக நடைபெற்ற, கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாம்.!

திருநெல்வேலி, செப். 28:- ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி “உலக முதியோர் தினம்” கொண்டாடப்படுகிறது. முதியோரின் பங்களிப்புகளை மதிப்பதும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்சார்ந்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதுமே, இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த தினமானது, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி தாழையூத்து, சங்கர் நகரில் உள்ள, சங்கர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் ( NSS) சார்பாக, இன்று (செப்டம்பர். 28) காலையில்,…

Read More
திருநெல்வேலியில், உலக ஆறுகள் தினம் கொண்டாட்டம்! தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திய,தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர்!

திருநெல்வேலியில், உலக ஆறுகள் தினம் கொண்டாட்டம்! தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திய, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர்!

திருநெல்வேலி, செப். 28:- “உலக ஆறுகள் தினம்” ஆண்டுதோறும், செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில், கொண்டாடப்படுகிறது. ஆறுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டு வதையும், அவற்றின் தூய்மை மற்றும் பாதுகாப்பு ஆகியன குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் உள்ள, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களுடைய சார்பு அணியான, “நம் தாமிரபரணி” சார்பாக, இன்று (செப்டம்பர். 28) திருநெல்வேலி சந்திப்பு மணிமூர்த்திஸ்வரம், “தாமிரபரணி” படித்துறையில், புங்கை, பூவரசு, வேம்பு உள்ளிட்ட,…

Read More
கோவை ஒப்படைக்கார வீதியில் சிம்கோ பில்டிங் தீப்பற்றி எரிதல்..!

கோவை ஒப்படைக்கார வீதியில் சிம்கோ பில்டிங் தீப்பற்றி எரிதல்..!

கோவை ஒப்படைக்கார வீதியில் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட பல பிரபலமான கடைகள் அருகில் சிலரைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இன்று போத்தீஸ் அருகில் உள்ள சிம் கோ வணிக வளாகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு பிறந்த சிகப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை

Read More
பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு..!

பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு..!

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி குருசாமி. இவரது 16 வயது மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து கல்லூரி மாணவரை கைது செய்தனர்.மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பண்ருட்டி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - சிறப்பு ரத்ததான முகாம்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் – சிறப்பு ரத்ததான முகாம்…

உளுந்தூர்பேட்டையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திருநாவலூர் இணைந்து நடத்திய சிறப்பு ரத்ததான முகாம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர். A.J. மணிக்கண்ணன் அவர்கள் ரத்த தானம் முகாம் தொடங்கி வைத்தார் உளுந்தூர்பேட்டை மணி குண்டு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி குறைவு – விவசாயிகள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி குறைவு – விவசாயிகள் வேதனை.

செப் 27 கன்னியாகுமரி ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், படிப்படியாக விவசாய நிலங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற உபயோகங்களுக்கு மாற்றப்பட்டதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் இரண்டு பருவங்களில் நடைபெறுகிறது. அவை கன்னிப்பூ மற்றும் கும்பபூ. தற்போது கன்னிப்பூ பருவ நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக…

Read More
முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்

முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்.

சென்னை: கன்னியாகுமரி மக்களுக்கான முக்கிய தேவைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த். சந்திப்பில், மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். அதில் முக்கியமாக: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க அவசர நிதி ஒதுக்கீடு செய்யுதல். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய…

Read More
உடுமலை பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி விற்பனை தீவிரம் மானியதிட்டங்கள் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

உடுமலை பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி விற்பனை தீவிரம்மானியதிட்டங்கள் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

செப் 27, உடுமலை- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் கொமரலிங்கம், கொழுமம் ,பாப்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால், பொரி உற்பத்தி மற்றும் விற்பனை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பொறி தயாரிக்க பயன்படும் அரிசி, கல்கத்தா மற்றும் கர்நாடகவில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஓரு கிலோ அரிசி கிலோ 55 ரூபாய் க்கு விற்று வந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் ரூ.75 ரூபாய் விற்பனை…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம்...

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம்…

செப் – 27, உடுமலை – உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம் நடனம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஒருமாத காலமாக அனைத்து தரப்பினரும் வள்ளி கும்மி நடனத்தை கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு வள்ளி கும்மி நடனமாடினார். இந்நிகழ்ச்சியை…

Read More
கிரிகெட் போட்டியை துவங்கி வைத்தார்: தி.மு.க வட்ட செயலாளர்...

கிரிகெட் போட்டியை துவங்கி வைத்தார்: தி.மு.க வட்ட செயலாளர்…

செப் 27, கன்னியாகுமரி- குமரி மாவட்டம் யுனைடெட் லயன்ஸ் கிரிக்கெட் அணியின் ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை இடலாகுடி F.L.T மைதானத்தில் தொடங்கின. தொடக்க நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி முப்பதொன்பதாவது வார்டின் திமுக வட்ட செயலாளர் இடலை செய்யது தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சைய்ரா கேட்டர்ஸ் உரிமையாளர் ஃரவுப் மற்றும் யுனைடெட் லயன்ஸ் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேமராமேன் – ஜெனீருடன்., குமரி மாவட்ட…

Read More
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பந்தய சாலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை தோட்டங்கள் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி முகாமினை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் துவக்கி வைத்த போது உடன் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் துணை ஆணையாளர்…

Read More
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் மரியாதை...

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் மரியாதை…

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் பிறந்த நாளுக்கு மதுரையில் உள்ள தின தந்தி அலுவலகத்தில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் படத்திற்கு அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநில இளைஞர் அணி தலைவர் M.நவநீதகிருஷ்ணன் சார்பில் மலர் தூவி மரியாதை செய்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.

Read More
நீலகிரி மாவடட பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் ட்ரோண் பாதுகாப்பு...

நீலகிரி மாவடட பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் ட்ரோண் பாதுகாப்பு…

உபகரணங்கள், கேமராக்கள், உயர் வசதிகளுடன் கூடிய வாகனங்கள், தூரம் பாய்ச்சி அடிக்கக்கூடிய விளக்குகள் அத்தனையும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுத்தும், குடியிருப்புகள் வரக்கூடிய யானைகளை கட்டுப்படுத்த அலட்சியம் காட்டும் வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்க. இன்று ஆறு மணி முதல் 10:30 மணி ஆகியும் பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் குடியிருப்புக்குள் உலாவி வரும் யானை…. ஒரு சுற்றுலா பயணியை போல யானையை தெருகளுக்குள் உலாவவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் வனத்துறையை எம் தமிழ்நாடு…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை...!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை…!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (30) கடலூர் போக்குவரத்து கழக பனிமலையில் மேக்கானிக் ஆக பணிபுரியும் மணிகண்டன் நேற்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்த பொது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள்,10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும், இதுக்குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர் – R….

Read More
நீலகிரி மாவட்ட கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வனவிலங்கு தாக்குதல் மின்சாரம் பட்டா ,போன்ற சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் 20, மையங்களில் பொதுகூட்டமும் தெருமுனை பிரச்சாரமாக நடத்துவது என்று இந்திய கமியூனிஸ்ட் கட்சி (மார்க்சிட்) cpim மாவட்ட குழுவில் தீர்மானக்கபட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் தேவாலாவில் போராட்ட குழு சார்பாக பொதுக்கூட்டம் நடைபெ‌ற்றது …

நீலகிரி மாவட்ட கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வனவிலங்கு தாக்குதல் மின்சாரம் பட்டா ,போன்ற சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் 20, மையங்களில் பொதுகூட்டமும் தெருமுனை பிரச்சாரமாக நடத்துவது என்று இந்திய கமியூனிஸ்ட் கட்சி (மார்க்சிட்) cpim மாவட்ட குழுவில் தீர்மானக்கபட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் தேவாலாவில் போராட்ட குழு சார்பாக பொதுக்கூட்டம் நடைபெ‌ற்றது …

போராட்ட குழு தலைவர் தோழர் சுந்தராஜன் தலைமையில், வரவேற்ப்புரை தோழர் அர்சுணன், இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாஸ்கரன், இந்திய ஜனநயாக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் இராசி ரவிக்குமார், கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ், சிறப்புரையாற்றினர், முன்னிலை தீண்டாமை ஒழுப்பு முன்னனி மாவட்ட தலைவர் க,பெரியார் மணிகண்டன், கிளை செயலாளர்கள்,தோழர்கள் சாஜி,அசைன், செரியாப்பு ,DYFI ஏரியாகுழு தலைவர் செரீப், மற்றும் தோழர்கள் , சம்சு, தேவு ராகவன்,மாதவன், சுலைமான்…

Read More
கடலூர் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தில் திருமணம் ஆகாத சோகத்தில் இளைஞர் தற்கொலை.

கடலூர் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தில் திருமணம் ஆகாத சோகத்தில் இளைஞர் தற்கொலை.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பதை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமரவேல் வயது (33).இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற மன வருத்தத்தில், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் முண்டியப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரவேல், இன்று உயிரிழந்தார். இதைக்குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பண்ருட்டி செய்தியாளர் : R. விக்னேஷ்

Read More
புதிய அலுவலகம் பூமி பூஜை

புதிய அலுவலகம் பூமி பூஜை.

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக அலுவலகம் அமைப்பதற்கான பூமி பூஜை துடியலூர் கமலேஷ் திருமண மண்டபம் எதிரில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர். உடன் கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் மூலனூர் எஸ் கார்த்திக் துடியலூர் கிழக்கு பகுதி செயலாளர் அருள்குமார் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து…

Read More
திருநெல்வேலியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், கோரிக்கை மனு அளித்த விவசாயிகளுக்கு, புல் வெட்டும் இயந்திரங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், கோரிக்கை மனு அளித்த விவசாயிகளுக்கு, புல் வெட்டும் இயந்திரங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, செப். 26:- திருநெல்வேலி, செப். 26: சென்ற மாதம் (ஆகஸ்ட்) 15-ஆம் தேதி முதல், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மாநிலம் முழுவதும் செயலபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என, அனைத்து இடங்களிலும், சிறப்பு முகாமில் நடத்தப்பட்டு, அந்தந்த பகுதி மக்களிடமிருந்து, துறை வாரியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது 45 நாட்களில், சாதகமான தீர்வுகள் காணப்படுகின்றன. ஒருசில மனுக்களுக்கு உடனடியாகவும், தீர்வு காணப்படுகின்றன. அந்த அடிப்படையில், ஓரிரு…

Read More
இருசக்கர வாகனம் மோதி முதியவர் விபத்து

இருசக்கர வாகனம் மோதி முதியவர் விபத்து.

செப் 26. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் திருப்பூர் ரோட்டில் சேரன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியோர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் முதியவர்களும் பாதிப்புள்ளாகின்றனர் சம்பவ இடத்துக்கு காவல்துறை பொதுமக்களை சமாதானப்படுத்தி இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் உறவினர்கள் கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் இரண்டு சக்கர வாகனம் காவல்துறைக்கு…

Read More
திருநெல்வேலியில், புலிகள் அமைப்பின் முதன்மை தளபதி திலீபனின், 37- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிப்பு..!

திருநெல்வேலியில், புலிகள் அமைப்பின் முதன்மை தளபதி திலீபனின், 37- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிப்பு..!

தமிழீழ விடுதலைப் போர் 1987-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், மிக உச்சத்தில் இருந்த நிலையில், திடுமென இந்திய அப்போதைய பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி அதில் தலையிட்டு, இலங்கையின் அப்போதைய குடியரசு தலைவர் ஜெயவர்த்தனாவோடு ஓர் ஒப்பந்தம் போட்டு, “இரு தரப்பாருக்கும் இடையே, அமைதியை நிலைநாட்ட போகிறோம்!” என அறிவித்து, இந்திய படையை அங்கே அனுப்பி வைத்தார். ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடக்காமல், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும், ராணுவ…

Read More
மு.க.ஸ்டாலின் விருது பெற்ற மூத்த தலைவரரை, சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்க்ள்...

மு.க.ஸ்டாலின் விருது பெற்ற மூத்த தலைவரரை, சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்க்ள்…

இன்று (26.09.25) கடந்த வாரம்,கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மு. க. ஸ்டாலின் விருதுபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முன்னாள் செயலாளரும், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத்துணைத்தலைவருமான திரு.பொங்கலூர் ந. பழனிசாமி, அவர்களை, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான திருமதி, மாலதி அவர்கள், தலைமையில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு...

மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு…

மதுரை, எஸ்.எஸ் காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை. மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு உடற் கூராய்வின்போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு தனது மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவு மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
குடிகார தந்தையை கொன்ற மகன்..!

குடிகார தந்தையை கொன்ற மகன்..!

மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதே போன்று மது போதையில் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில் 9 வயது சிறுவனான கண்ணனின் மகன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை தூக்கி வீசியபோது எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டு கண்ணன் உயிரிழந்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
காளிகேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு..!

காளிகேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு..!

செப் 26 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடையறாத மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் ஓட்டம் வேகமாக இருந்து, சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாப்பு தரப்பில் அதிக ஆபத்து நிலவுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காளி கேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக விதிகளை மதித்து…

Read More
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா...

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா…

தென்காசி : செப் – 26 – தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா என இருபெரும் விழா சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ இராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர். சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி .பி…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் மாவட்டஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹமான்..இ.ஆ.ப. அவர்கள் இன்று 10:30 மணி அளவில் சாலை விபத்தில் உயிரிழந்த மூவேந்தர் நகர் தனலட்சுமி கார்டன் உள்ள திருமதி சிவரஞ்சனி அவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் .3. லட்சம் காசோலை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி

Read More
திமுகவின் அதிரடி மாற்றம்…

திமுகவின் அதிரடி மாற்றம்…

திமுகவின் தேர்தல் பரப்புரை… மற்றும். ஓரணிய்ல்தமிழ்நாடு… பரப்புரையை முன்னெடுக்காத மாவட்ட செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அந்த வகையில் கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா.கார்த்தி க். அவர்களை மாவட்ட செயலாளர் பதவியில்இருந்து. திரு. துரைமுருகன் அவர்கள். நீக்கி உள்ளார். புதிதாக. துறை. செந்தமிழ் செல்வன். புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு. கார்த்திக்.அவர்களுக்கு.திமுக தீர்மான குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் – P. தினேஷ்

Read More
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி...

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி…

செப் 26, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் V. விஜய் வசந்த் MP அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்போது, மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் MC, நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் செல்வகுமார் பாலச்சந்திரன்…

Read More
10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கம்.. மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்...

10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கம்.. மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்…

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி-ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தின்னியூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கினை, இன்று (25.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி. அபிலாஷா கெளர் இ.ஆ.ப.,பொறியாளர் செந்தில்,ஊராட்சி உதவி பொறியாளர் ஜெயந்தி,மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு,அவைத்தலைவர்…

Read More
மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..

மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..

தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவர் திரு. சுரேஷ் ராஜன் அவர்கள் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மீன்வலை உற்பத்தியில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பாக முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மீன்வலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மீன்வலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் “நூலுக்கு தனியாகவும், அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வலைக்கும்…

Read More
போக்குவரத்து விதிகளை மீறும் த.வெ.க நிர்வாகி, முறையற்ற நிற மாற்றம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம்..!

போக்குவரத்து விதிகளை மீறும் த.வெ.க நிர்வாகி, முறையற்ற நிற மாற்றம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம்..!

செப் 25 கன்னியாகுமரி :- கன்னியாகுமரி மாவட்டம் வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வழக்கறிஞர் ரகு, தனது நான்கு சக்கர வாகனத்தை முறையற்ற அனுமதி இன்றி நிற மாற்றம் செய்தும் வாகனம் முழுவதும் கட்சியின் கொடி, வாசகங்கள் மற்றும் கட்சி தலைவர் விஜயின் புகைப்படங்களால் நிரப்பியும் போக்குவரத்து விதிகளுக்கு எதிராக மாற்றி இருப்பது பேசு பொருளாக ஆகி உள்ளது. போக்குவரத்து துறை கண்டும் காணாமல் இருக்கிறதா?பொதுமக்களுக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்புகின்றனர்…

Read More
திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலி, செப். 26 :- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சடடமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமியை கண்டித்து, இன்று (செப்டம்பர். 25) காலையில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமியின், உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியாலால் அடித்து கொளுத்த முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்புக்காக காவல்துறையினர், சட்டென சீறிப்பாய்ந்து,…

Read More
மதுரை - ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை : உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல்…

மதுரை – ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை : உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல்…

மதுரை, ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல். தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. கடந்த-7ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது மதுரை மாவட்ட செய்தியாளர் : சின்னத்தம்பி

Read More
தமிழக அரசின் ஆண்டு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மற்றும் எழுத்தாளர் திரு. வே. ஜீவானந்தன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் ஆண்டு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மற்றும் எழுத்தாளர் திரு. வே. ஜீவானந்தன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி, செப்.25 – ஓவியம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ள இவர், பல ஆண்டுகளாக தமிழக கலை உலகில் தனித்துவமான பங்களிப்பு செய்து வருகிறார். கலைச்சிறப்பை முன்னிறுத்தி சமூகப் பொது நலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓவியங்களும், இலக்கிய படைப்புகளும் இவரின் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது, கலைஞர்களின் உழைப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் இந்தாண்டு திரு.வே. ஜீவானந்தன் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது….

Read More
கன்னியாகுமரி மாவட்ட விஜயம்.. ஒத்திவைப்பு – விஜய் வருகை தேதி மாற்றம்.

கன்னியாகுமரி மாவட்ட விஜயம்.. ஒத்திவைப்பு – விஜய் வருகை தேதி மாற்றம்.

செப் 24 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் :தமிழகத்தில் அரசியல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், அடுத்த மாதம் அக்டோபர் 11-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவரது விஜயத்தின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, உறுதியான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வெளியான தகவலின்படி, விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி பயணம்…

Read More
கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..

கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..

செப் 24 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின், இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் திரு. வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. எஸ். காளீஸ்வரி…

Read More
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தானாருக்கு தின முல்லை களம் மாலை நாளிதழ் சார்பில் மரியாதை..

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு தமிழக விடியல் இதழ் சார்பில் மரியாதை.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள், தமிழக விடியல் இதழ் சார்பில் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி மதுரையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் பத்ம ஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

Read More
நரேந்திர மோடி ஜீ - அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு., மருத்துவ முகாம்..

நரேந்திர மோடி ஜீ – அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு., மருத்துவ முகாம்..

நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக உயர்திரு பாரத பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் நரேந்திர மோடி ஜீ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உதகை நகரில் உள்ள காந்தல் பெனட் மார்க்கெட் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநில,மாவட்ட ,மண்டல நிர்வாகிகள் ,கிளை தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது…..

Read More
நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்

நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்.

நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிணியை தேவியை தான் வழிபடுகின்றோம். பிரம்மச்சாரிணி தேவிக்கு சிவப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு அவளுக்காக அர்ப்பணிக்கப்படும் பூஜைகளில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பிரம்மசாரணி என்ற சொல்லுக்கு பிரம்மச்சாரி என்ற வார்த்தையில் இருந்து வந்தது அதாவது தவம் செய்தல் என்று பொருள் .இன்று இந்த பிரம்மசாரிணி அம்மனை வழிபடுவதால் துணிவு, பொறுமை, ஒழுக்கம், தீவிர கவனம் இவற்றை அடையலாம். இன்று மூன்றாம் பிறை பார்த்துவிட்டு பிரம்மசாரிணி அம்மனை மனசில் நினைத்து வேண்டினால் மனதில்…

Read More
சிறுமலை வனப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகள் பிடிபட்டது.

சிறுமலை வனப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகள் பிடிபட்டது.

திண்டுக்கல், செப் : 24 திண்டுக்கல் சிறுமலை, தாழக்கடையை சேர்ந்தவர் மீனா (45).இவரின் உறவினர் சங்கர் (25).இருவரும் சிறுமலை வனப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகளை வெட்டி பேக்கில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்தனர் இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சந்தன துண்டு கட்டைகள் பறிமுதல்…

Read More
நாகர்கோவிலில் வணிக வளாக உரிமையாளர்களுடன் காவல் துறையின் சிறப்பு கலந்துரையாடல்

நாகர்கோவிலில் வணிக வளாக உரிமையாளர்களுடன் காவல் துறையின் சிறப்பு கலந்துரையாடல்.

செப் 23 கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. லலித் குமார்., இ.கா.ப தலைமையில், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் இன்று மாலை நாகர்கோவில் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வணிக வளாகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை வளாகம் முன்பாகவே சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து தடைகள்…

Read More
பொது விநியோக கட்டிடம் கட்டுமான பணி துவக்க நிகழ்வு நடைபெற்றது.

பொது விநியோக கட்டிடம் கட்டுமான பணி துவக்க நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் அமைந்துள்ள கடை எண் 4க்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி நமது சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள பொது விநியோக கடை கட்டுமான பணி துவக்கம் ஸ்டேஷன் ரோடு மணக்காட்டு பள்ளிவாசல் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக அத்தாயா மாணவர் கிராத் ஓத முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பட்டாணி…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2 ஆயிரத்து 115 இடங்களில், சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2 ஆயிரத்து 115 இடங்களில், சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி, செப். 23:-திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய ரீதியிலான பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவர, மாவட்டக் காவல்துறையின் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர்களிடையே, இது சம்பந்தமாக விழிப்புணர்வு சந்திப்புகள், அடிக்கடி நடத்தப்பட்டும் வருகின்றன.சாதிய ரீதியான மோதல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும், நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, அவர்களிடம் எடுத்துரைத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தி, குற்ற செயல்கள் மற்றும்…

Read More
குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள்!

குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் !

திருநெல்வேலி, செப். 23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி குறு வட்ட அளவில், இனறு (செப்டம்பர். 23) நடைபெற்ற தடகளப் போட்டிகளில், 2 தங்கம், 7வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று, வெற்றிகளைக் குவித்த, திருநெல்வேலி பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு , பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.பள்ளி உதவித் தலைமையாசிரியை மைமூன் நிசா, முன்னிலையில்…

Read More
எங்க ஏரியா உள்ள வராத!

எங்க ஏரியா உள்ள வராத!

வட்ட செயலாளர் vs மாமன்ற உறுப்பினர் வார்த்தை மோதல்கள்! வெளியான ஆடியோ.! கன்னியாகுமரிமாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 39-வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் ரிஸ்வானா பாத்திமா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே வார்டில் உள்ள வட்ட செயலாளர் சையது வீட்டிற்கும் சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்‌. இதுசம்பந்தமாக வட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானாவிடம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

Read More
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வி.ஏ.ஓ. கைது!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வி.ஏ.ஓ. கைது!

பட்டா மாறுதலுக்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும்-களவுமாக பிடிபட்டார்! திருநெல்வேலி, செப்.23:- நிலம் பட்டா மாறுதலுக்காக, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி (V.A.O) கைது செய்யப்பட்டார். அது பற்றிய விபரம் வருமாறு:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தன்னுடைய கணவர் பாஸ்கர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, விஜயா விண்ணப்பித்து…

Read More
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, RTE நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு 60:40 என…

Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்ள் சங்கம் மாநில மாநாடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்ள் சங்கம் மாநில மாநாடு.

திண்டுக்கலில் தேர்தலுக்காக புதிய நிர்வாகங்களை நாங்கள் கோரிக்கைகளாக வைக்கவில்லை ஏற்கனவே அளித்த வாக்குவாதியை நிறைவேற்ற சொல்லி தான் நான்கரை ஆண்டு காலம் போராடி வருகிறோம்- ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ராமமூர்த்தி பேட்டி திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் மீதான பொழுது நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும்…

Read More
காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்திக் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் 2 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு தனது வீட்டையும் அபகரிக்கும் முயற்சியில் ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் இருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்…

Read More
கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதல்வர், திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள், வழி நடத்தலின்படியும், கழக இளைஞர் அணி செயலாரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதிஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களோடு கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்,மற்றும், சூலூர், ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினா், திரு. கணபதி ப.ராஜ்குமார்…

Read More
நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ. மகேஷ் தொடக்குவைத்தார்...

நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்…

செப் 23, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு வட்டவளை கூட்டுறவு வங்கி அருகில் இருக்கும் குறுகிய சாலையில் சிமெண்ட் ரோடு செப்பனிடும் நிகழ்வை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார். அவருடன் 39-வது வார்டு கவுன்சிலர் சேவை மங்கை ரிஸ்வானா பாத்திமா, மேற்கு மண்டல சேர்மன் அகஸ்டினா கோகிலவாணி, சிறுபான்மையினர் அணி நகர அமைப்பாளர் ஹிதாயத், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கேமராமேன்…

Read More
குருதி கொடை வழங்கிய தமிழக விடியல் குமரி மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர்..

குருதி கொடை வழங்கிய தமிழக விடியல் குமரி மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர்..

செப் 23, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக விடியல் பத்திரிகையின் மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெனீர் அவர்கள் இன்று காலை மனிதாபிமானச் சேவையாக குருதி கொடை வழங்கினார். குருதி தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் அரிய பணியாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு, “ஒருவரின் குருதி, பலரின் உயிருக்கு நம்பிக்கையாக அமைகிறது. இத்தகைய பணியில் பங்கு பெறுவது ஒரு மனிதனின் சமூகப் பொறுப்பு” என்று ஜெனீர் அவர்கள் தெரிவித்தார். பொதுமக்கள் சமூக நலனுக்காக முன்வந்து குருதி…

Read More
அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

கோட்டகுப்பம் தைக்கால் திடலில் அமைந்துள்ள மக்கள் நல்வாழ்வு மையம் முகப்பு வாசலில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கின்றது சிறுமழையாக இருப்பதால் லேசாக தண்ணீர் நிற்கின்றது இன்னும் பருவமழை காலம் உள்ளது. அப்போது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் மக்கள் நல்வாழ்வு மையத்துக்கு செல்லக்கூடியவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆகையால் எப்போதும் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்குPress reporter newborn CBS Bhaskar Villupuram marakadam

Read More
யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

தென்காசி செப்டம்பர் 22 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு விளை நிலங்களில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையான தெனாலி என்று அழைக்கப்படும் ஒற்றை யானை அனைத்து பகுதிகளை விவசாயிகள் பாதுகாப்பாக அடைத்து வைத்தாலும் தெனாலியின் தீவிர தைரியத்தால் அனைத்தையும் உடைத்து புதிய வழியை உண்டாக்குவதில் இந்த ஒற்றை யானையான தெனாலி கைதேர்ந்தவன் இன்று ஐந்து…

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் - காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் – காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துரை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹமான்.இ.ஆ.ப அவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் - வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய கஞ்சா...

விழுப்புரம் மாவட்டம் – வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய கஞ்சா…

வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய நபர்கள் போலீசாரின் கிலோ கஞ்சா பறிமுதல். 6. பேர் கைது மாவட்ட கண்காணிப்பாளர் திரு. சரவணன்.IPS. அவர்களின் உத்தரவின் பெயரில் ரோஷனை காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி.தர்ணேஷ்வரி உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் திரு முரளி மற்றும் காவலர்கள் தலைமையின் வெள்ளி மேடு பேட்டை பேருந்து நிலையம் நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்…

Read More
நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் வெள்ளை ஸ்விப்ட் காரின் அட்டூழியம்..!

நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் வெள்ளை ஸ்விப்ட் காரின் அட்டூழியம்..!

செப் 22 கன்னியாகுமரி – நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி இன்று மாலை 3 மணியளவில் சென்ற கேரளா அரசு பேருந்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. TN75BC 0833 என்ற எண் கொண்ட வெள்ளை நிற ஸ்விப்ட் கார், பேருந்தின் முன்னே மிக மெதுவாக ஓட்டி, ஓவர்டேக் செய்ய முயன்றதும் நடுரோட்டில் பாய்ந்து முன்பாக வந்து பிரேக் அடித்து அச்சுறுத்தியது. பார்வதிபுரம் முதல் தோட்டியோடு வரையிலான பயணத்தில், பேருந்து ஓட்டுனருக்கும் உள்ளே பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் பெரும்…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்...

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்…

செப் 22, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசு தனது 313வது வாக்குறுதியான “அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்” என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து இந்நிகழ்வு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும், மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க…

Read More
பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருநெல்வேலி-யில் ஆர்ப்பாட்டம் நடத்திய, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்..!

பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருநெல்வேலி-யில் ஆர்ப்பாட்டம் நடத்திய, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்..!

திருநெல்வேலி, செப்.22:-தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று (செப்டம்பர். 22) மாலையில், திருநெல்வேலியில் கோரிக்கை முழக்க, மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. * 50 ஆண்டு கால பொன்விழா கண்ட, அங்கன்வாடி ஊழியர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்! * * * குறைந்தபட்ச ஓய்வூதியமாக,ஒன்பது ஆயிரம் ரூபாயினை, அகவிலைப்படியுடன் கூடிய, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்! * பணிக்கொடையாக,…

Read More
தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!

தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை நடக்கவுள்ளது. திருவிழா நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது‌. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்..!

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்..!

திருநெல்வேலி, செப். 22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில், இன்று ( செப்டம்பர். 22) காலையில், வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு, மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம்…

Read More
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவி நீக்க உத்தரவு மீது உச்சநீதிமன்றம் தடை..!

தேரூர் பேரூராட்சி தலைவர் பதவி நீக்க உத்தரவு மீது உச்சநீதிமன்றம் தடை..!

செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி அமுதா ராணி அவர்களின் பதவியை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞர் திருமிகு N. தளவாய் சுந்தரம் (BSc.BL) அவர்கள் தலைநகர் டெல்லிக்கு நேரில் சென்று வழக்கை தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…

Read More
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்...

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக மனு அலிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் தங்கள் மனுக்களை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து மனுக்களை அளித்து சென்றனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
உதகையில் - நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..

உதகையில் – நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நேற்று 21- 09- 20250 அன்று நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதகையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதரசா மாணவர்களும் ஆலிம் பெருமக்களும் மற்றும் இசுலாமிய சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நபிகள் நாயகத்தின் பெருமையை போற்றும் வகையில் அவரின் புகழை…

Read More
குடும்ப கதைகள் உடன் ஆமை வேகத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்..

குடும்ப கதைகள் உடன் ஆமை வேகத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்..

செப் 22 கன்னியாகுமரி – நாகர்கோவில் – BSNL கஸ்டமர் கேர் சென்டரில் சேவைக்காக வரும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வேலையை கவனிக்காமல் ஆமை வேகத்தில் குடும்பக் கதைகள் பேசிக்கொண்டு நேரத்தை கழிக்கும் ஊழியர்கள் மீது மக்கள் விரக்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மற்ற அனைத்து நிறுவனங்களும் 5G சேவையை வழங்கும் காலத்தில், BSNL வாடிக்கையாளர்கள் இன்னமும் 3G வேகம் கூட இல்லாமல் சிரமப்படுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் குற்றச்சாட்டு: “சேவைகள் பின் தங்குவதற்கு…

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..

செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா அவர்கள், இன்று (22.09.2025) கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு, புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு, வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன…

Read More
கடலூர்:கொலை செய்த இரண்டு பேர் அதிரடி கைது..!

கடலூர்:கொலை செய்த இரண்டு பேர் அதிரடி கைது..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திகேயன் என்பவர் வயது (35)கடந்த 18.09.2025 அன்று சொக்கநாதார் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து,முவிரோத காரணமாக கார்த்திகேயணை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த தென்குமார் வயது (30), மணிகண்டன் வயது (32),ஆகியோரை நேற்று (செப் 21)கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் மனைவி நல வேட்பு விழா, அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஞானாசிரியர் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னூற்றுக்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஞானாசிரியர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கு விருதுகள் வழங்கியும், காந்த பரிமாற்ற தவத்துடன் கணவன் மலர் கொடுக்க, மனைவி கனி கொடுக்க கண்கள் கலக்கும் அன்பு பரிமாற்றம் நடைபெற்றது….

Read More
மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மகாளய அமாவாசை – குவியும் பக்தர்கள் : மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோவிலில் வியாபாரிகள் சார்பில் ஜெயில் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். மகாலயா அமாவாசையை முன்னிட்டு அப்பகுதிகளின்…

Read More
ஊட்டியில் உணவு திருவிழா – சுவைகளால் குளிர்ந்த மாலை, சுற்றுலாவைச் செழுமையாக்கிய விருந்து..!

ஊட்டியில் உணவு திருவிழா – சுவைகளால் குளிர்ந்த மாலை, சுற்றுலாவைச் செழுமையாக்கிய விருந்து..!

நீலகிரியின் இதயத்தில், பசுமை சூழ்ந்த ஊட்டியின் தாவரவியல் பூங்கா சாலை நேற்று மாலை வண்ணமிகு விழாக்கோலத்தில் காட்சியளித்தது. காரணம் – ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய உணவு திருவிழா. தூய்மை பேரணியுடன் துவக்கம்: விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து கேசினோ சந்திப்பு வரை நடந்த தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணியுடன் துவங்கியது. பாரம்பரிய உடைகளில் குழந்தைகள், ஓட்டல் நிர்வாகிகள், சுற்றுலா பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, “சுத்தமான ஊட்டி –…

Read More
பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?

பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?

செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. வீட்டினுள் அஸ்வினி (18) என்ற இளம்பெண், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தீக்காயத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக இரணியல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) மருத்துவ…

Read More
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து - குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !

ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து – குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !

தென்காசி, செப் – 2 1 – குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி…

செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. கோவளம், துவாராக, பதி, சொத்த விளை, கணபதிபுரம் லெமூரியா பீச், மணவாளக்குறிச்சி பீச், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று கடற்கரை பகுதிகளைச் சுத்தம்…

Read More
மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது...

மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025 கான பொதுக்குழு கூட்டம் மதுரையில் கமல்ஹாசன் தலைமையேற்று நடந்த அனைத்து நிர்வாகிகள் முன்மொழிவை கடிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடன் வழங்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

Read More
கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..

கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..

கோவை பகுதியில், விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் . கோவை மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். மக்கள் தொகை அடிப்படையிலும் சரி, பரப்பளவு அடிப்படையிலும் சரி, சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இங்கு மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள்…

Read More
ஸ்டார் குரு அவர்களுக்கு மஞ்சப்பை வழங்குதல்...!

ஸ்டார் குரு அவர்களுக்கு மஞ்சப்பை வழங்குதல்…!

மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், மதுரை இலக்கிய பேரவையின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் நட்சத்திர அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு செய்து வரும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.

Read More
கடலூர் - பிரதமரை விமர்சித்த தாவாக தலைவர்...

கடலூர் – பிரதமரை விமர்சித்த தாவாக தலைவர்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியே!இந்திய பெறுநிலத்தில் வாழும் அனைத்து மொழிவழித் தேசிய இணங்களையும் மதியுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்,குஜராத்தி மொழியில் பேசாமல் இந்தியில் பேசியற்க்காக, அங்குள்ள பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது...

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

தென்காசி : செப் – 21 –தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர்…

Read More
கோத்தகிரியில் - திமுக WAR ROOM திறப்பு.

கோத்தகிரியில் – திமுக WAR ROOM திறப்பு.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட திமுக.,விற்கான “அண்ணா அறிவாகம்” எனும், WAR ROOM-ஐ கழக துணை பொதுச்செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

Read More
பெண்கள் அதிகாரமளிப்பு கார் ராலி – உலகச் சாதனை படைத்த ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ்..!

பெண்கள் அதிகாரமளிப்பு கார் ராலி – உலகச் சாதனை படைத்த ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ்..!

செப் 21, கன்னியாகுமரி – பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது. இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இடையே பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, மங்களூர், காளிக்கட், கொச்சி உள்ளிட்ட பல நகரங்களை கடந்து மொத்தம் 4600 கி.மீ. தூரம் பெண்கள் விழிப்புணர்வு செய்தியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, குளோபல் வேர்ல்ட் ரெகார்ட் எனும் பெருமையைப் பெற்றது. இந்த…

Read More
ஓரணியில் தமிழ்நாடு..!

ஓரணியில் தமிழ்நாடு..!

கோவை மாநகர மாவட்ட திமுக சார்பில். ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்.முன்னாள் அமைச்சர்மேற்கு மண்டல பொறுப்பாளர் அவர்கள்.வி.செந்தில்பாலாஜி. தலைமையில் கோவையில் தீர்மான ஏற்பு பொதுக் கூட்டத்தில். திரு. சூர்யா வெற்றி கொண்டான். தலைமை கழக பேச்சாளர். மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் அவர்களும். கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா. கார்த்திக். அவர்களும். திரு. கோவை சம்பத். தலைமை கழக பேச்சாளர். அவர்களும் மற்றும் கோவை மாவட்ட திமுக. கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் திரளான…

Read More
தக்கலை அரசு பள்ளியில் கட்டிய புதிய கழிப்பறை பூட்டப்பட்டு பயன்பாடின்றி !

தக்கலை அரசு பள்ளியில் கட்டிய புதிய கழிப்பறை பூட்டப்பட்டு பயன்பாடின்றி !

செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். ஆனால், பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ரோட்டரி கிளப் சார்பில் அனைத்து வசதிகளுடனும் புதிய கழிப்பறை கட்டி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், அந்த கழிப்பறை மாணவிகளுக்கு பயன்படுத்த முடியாமல் பூட்டப்பட்டு காலியாக உள்ளது….

Read More
புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தல்.

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தல்.

கோவை மாநகராட்சி கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண் 31க்கு உட்பட்ட தேவபுரம் பகுதியில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்யும் பொருட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த போது உடன் ஆம் என்ற உறுப்பினர் திரு.வைர முருகன் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் செயற்பொறியாளர் திரு.பசுபதீஸ்வரன்…

Read More
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேரடி பணி நியமனம்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேரடி பணி நியமனம்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையில் சார்பில் நேரடி நியமனம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணி ஆய்வாளர்களுக்கு பார்க் இன்ஸ்பெக்டர் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நிறைவு விழா நிகழ்ச்சி ஆர் எஸ் புரம் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த போது உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும்…

Read More
தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்தல்.

தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்தல்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்து தூய்மை இயக்கம் குறித்து என உறுதிமொழி ஆட்சியர் அலுவலக உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களும் மற்றும் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சங்கத் பல்வந்த்வாகே. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஷர்மிளா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை

Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் (#DISHA) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது. உடன் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு க.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More
ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம்

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம் ஆ.இராசா எம்.பி., சிறப்புரையாற்றினார்.

கழக தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், உதகை ஏ.டி.சி., ஜீப் நிறுத்தம் முன்பு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அவை தலைவர் போஜன் அனைவரையும் வரவேற்றார். கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் சிறப்புரையாற்றினார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா…

Read More
மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு.

மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு.

செப் 20, கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தொண்டர்களின் பங்களிப்பு தான் கட்சியின் வலிமை என்றும், அடிப்படை நிலைகளில் அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார்….

Read More
இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 179வது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 179வது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்.

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது பிறந்த நாள் தினம் இன்று (20.09.2025) குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு. தா. முத்துக்குமார் ஆகியோர் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக…

Read More
வரிச்சியூர் செல்வம் கைது.

வரிச்சியூர் செல்வம் கைது.

மதுரை, செப் : 20 2012் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் வரிச்சியூர் செல்வம்(57) -ஐ வத்தலகுண்டு-ல் வைத்து கைது செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர்…

Read More
குளச்சலில் கார் மோதி சிறுமி படுகாயம்

குளச்சலில் கார் மோதி சிறுமி படுகாயம்.

செப் 19 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆசாத்நகரைச் சேர்ந்த முகமது சுதீரின் 6 வயது மகள், நேற்று டியூஷன் வகுப்பு முடித்து வீடு திரும்பியபோது சாலை விபத்துக்குள்ளானார். அர்ஷிப் (23) என்பவர் ஓட்டி வந்த கார் அந்த சிறுமியை மோதி கடுமையாக காயமடையச் செய்தது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சி தொடர்பாக காயமடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் கார்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்து.

செப் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையம் அருகே இன்று காலை பரபரப்பு விபத்து ஏற்பட்டது. சாலையில் சென்றுகொண்டிருந்த டாறஸ் லாரியின் டயர் திடீரென வெடித்து சட்டென நின்றது. அந்த சமயம் பின்னால் வந்த கேரள அரசு பேருந்து லாரியை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
வகுப்பறையில் தொழில்நுட்ப ஒழுங்கு – பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் புதுமை முயற்சி

வகுப்பறையில் தொழில்நுட்ப ஒழுங்கு – பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் புதுமை முயற்சி.

செப் 20 கன்னியாகுமரி நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறை, மாணவர்களின் கல்வியில் தொழில்நுட்பத்தை பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்க “மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை” (Mobile-Regulated Classroom) என்ற புதுமை முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய மாணவர்களின் வாழ்வில் மொபைல் போன் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது. கற்றலுக்கான வாய்ப்புகளுடன், அதன் அதிகப்படியான பயன்பாடு, அடிமைத்தனம் மற்றும் தவறான பயன்பாடு போன்ற சவால்களையும் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் தங்களது மொபைல்…

Read More
ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.

ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்க்கொண்டார், அப்போது சிறப்பு கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்ககள், அமைச்சரிடம் மாதனூர் வட்டாரத்தில் இங்கு மட்டுமே இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு…

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வாணியம்பாடி நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் திரு. V.S. சாரதி குமார் BE.,MC அவர்கள் வாணியம்பாடியில் வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி திரு.ம.பா. சாரதி MC,தொழிலதிபர் திரு. ஜெனமே ஜெயன், வார்டு செயலாளர் திரு. ஜெயகாந்தன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.R.சிரஞ்சீவி குமார், நகர இளைஞரணி…

Read More
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.

செப் 19 கன்னியாகுமரி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, மன்னர்களின் கால பாரம்பரிய மரபுப்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம், தமிழக – கேரள இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது. முத்துக்குடைகளும் பாரம்பரிய இசைக்குழுக்களும் ஒலித்திட, ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வணங்கினர். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா, தமிழகம் – கேரளத்தை இணைக்கும் கலாசாரச் சங்கமமாகக் கருதப்படுகிறது. அம்மன் விக்ரகம் ஊர்வலமாகச் சென்று திருவனந்தபுரத்தில் நடைபெறும்…

Read More
குமரி மாவட்டம் கிலாத்தூரில் மலைப்பாம்பு பரபரப்பு !

குமரி மாவட்டம் களியல் அருகே கிலாத்தூர் பகுதியில் பரபரப்பு !

செப் 19 கன்னியாகுமரி – குமரி மாவட்டம் களியல் அருகே கிலாத்தூர் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று தோன்றியது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென மரத்தடியில் அசைவு ஏற்பட்டதை கவனித்தனர். அருகே சென்று பார்த்தபோது, சுமார் 12 அடியளவு நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டபடி இருந்தது. அச்சத்தால் தொழிலாளர்கள் கூச்சலிட்டதும், அப்பகுதி மக்கள் கூடிவந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்…

Read More
விழுப்புரம் மாவட்டம் காவல்துறை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்மாற்றியை மாற்றி அமைத்த காவல் அளிநர்களுக்கு நன்றி சான்றிதழ்.

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்மாற்றியை மாற்றி அமைத்த காவல் அளிநர்களுக்கு நன்றி சான்றிதழ்.

விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் இருந்து மின்மாற்றி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு..ப. சரவணன்.இ.கா.ப. அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்.தி.ரு.ஷே.ஷேக். அப்துல் அவர்களின் உத்தரவின் பெயரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். திரு. லட்சுமணன் அவர்களின் உதவியுடன் விழுப்புரம் உட்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.திரு. ரவிந்திர குமார் குப்தா .இ.காப அவர்கள் தலைமையில்…

Read More
நடிகர் ரோபோ சங்கர் காலமானார் !

நடிகர் ரோபோ சங்கர் காலமானார் !

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Read More
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” – நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது

ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” – நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது.

மத்திய பாஜக அரசு வாக்கு திருடியதை கண்டித்து கன்னியாகுமரி மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட்டது. நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நவீன்குமார் தலைமையேற்றார். பொதுமக்கள் இடையே பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்ட சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்ட சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்* 1.பேரிச்சம்பழம்2.ஹெல்த் மிக்ஸ் பவுடர்3.முட்டை4.கொண்டைக்கடலை5.பச்சைப்பயிறு6.மணிலா7.மொச்சை பயறு8.அவில் வழங்கும் விழா… இன்று 18-09-2025 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்கள் சுமார் 20 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் அவர்களின் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் முத்துக்குமரன் மருத்துவர் ரஞ்சிதா அவர்கள் நோயாளிகளுக்கு காச நோய் தடுப்பு…

Read More
கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் - சிறப்பு சீர்திருத்தம் !

கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் – சிறப்பு சீர்திருத்தம் !

2026 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் திரு ந. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பெற்றுக் கொண்டார்தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்ந ல்லூர் மணக்குலவிநாயகர் மருத்துவ மனையில் உணவு வழங்கினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்ந ல்லூர் மணக்குலவிநாயகர் மருத்துவ மனையில் உணவு வழங்கினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மணக்குல விநாயகர் மருத்துவ மனையில் சர்க்கரை மற்றும் ரத்தகோதிப்புக்கு உணவு முறையை போது மக்களுக்கு தெளிவு படுத்தி அதற்கு உண்டான உணவை வழங்கினார்கள். இதில் ஏராளமான போது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழுப்புரம் மாவட்ட நிருபர் – அந்தோனிசாமி

Read More
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் – ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர்.ராஜப்பா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More
தந்தை பெரியார் அவர்களின் 147 - ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் .

தந்தை பெரியார் அவர்களின் 147 – ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் .

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் தியாகிகள் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் திராவிட இயக்க தோழர்கள் கழகத் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை

Read More
திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 - பேர் செயின் பறிக்க முயற்சி !

திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 – பேர் செயின் பறிக்க முயற்சி !

பெண் கீழே விழுந்ததால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம். சம்பவ இடத்தில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Read More
நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த பெயிண்ட் ரோட்டில் கொட்டி இருந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனை பார்த்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் தலைமை காவலர் ராஜேந்திரன் களத்தில் இறங்கி தனக்கு பணி நேரம் முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் பெயிண்டை அப்புறப்படுத்தி மேலும்…

Read More
கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கடலூரில் ஆ.தி. மு. க, சார்பில் சுதந்திர போராட்ட தியாகி,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில்,மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம். எல். ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செளித்தினர்.பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.

செப் 17 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர், அதன் மாவட்ட செயலாளர் முஜீப் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில், “அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம்” என்ற அமைப்பு, குமரி மாவட்டம் முழுவதும் “இந்து சமய வகுப்பு” என்ற பெயரில் இளம் பிஞ்சுகளின் மனங்களில் மதவெறி, சிறுபான்மையினர் மீது வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில், நாகர்கோவிலின் இருளப்பபுரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபத்தில்,…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறையில் மருத்துவக் கழிவு கொட்டியதில் பரபரப்பு !

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறையில் மருத்துவக் கழிவு கொட்டியதில் பரபரப்பு !

செப் 17 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து அங்குள்ள குடியிருப்புகள் அருகே கொட்டப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த மக்கள், மருத்துவக் கழிவுகளை அப்பகுதியில் அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல்…

Read More
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது ! மது போதையில் தினமும் காவலாளி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது ! மது போதையில் தினமும் காவலாளி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.

திருப்பத்தூர் மாவட்டம் : திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கலீல். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில் உள்ளது. அங்கே ஆடு,மாடு, கோழிகளை ஆகியவை பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார். மேலும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் பாஷா மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாகபண்ணையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நிலையில் அதே பண்ணையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை ஆஸ்கர்…

Read More
கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரியாரின் 147-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்தனர் :

கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரியாரின் 147-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்தனர் :

செப் 17 கன்னியாகுமரி : கன்னியாகுமரி, தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் (முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் S.R. மாதவன், இணை செயலாளர் M. பிரேம்குமார் மற்றும் துணை செயலாளர் V. சாலமன் ஆகியோர் தலைமையேற்றனர். பகுத்தறிவு பகலவனாக புகழப்படும் நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை…

Read More
" மிஸ் கேரளா " பட்டத்தை வென்ற திருவனந்தபுரம் மாணவி ஸ்ரீநிதி சுரேஷ்.

” மிஸ் கேரளா ” பட்டத்தை வென்ற திருவனந்தபுரம் மாணவி ஸ்ரீநிதி சுரேஷ்.

திருவனந்தபுரம் :இந்தாண்டின் மிஸ் கேரளா பட்டத்தை தலைநகரில் பிறந்து வளர்ந்த ஸ்ரீநிதி சுரேஷ் வென்றுள்ளார். சட்ட மாணவியான ஸ்ரீநிதி, அறுமாதங்களுக்கு முன்புதான் எதிர்பாராத விதமாக ஃபேஷன் உலகில் காலடி வைத்தார். பங்கேற்ற இரண்டாவது அழகிப் போட்டியிலேயே வெற்றி பெற்ற சிறப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த காலம் முதலே பேச்சுப் போட்டி, விவாதம், டிசைனிங், நடிப்பு, மிமிக்ரி போன்ற துறைகளில் ஸ்ரீநிதி முன்னிலையில் திகழ்ந்தார். தற்போது புனேயிலுள்ள சிம்பயோசிஸ் லா கல்லூரியின் இறுதியாண்டு சட்ட…

Read More
காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !

காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில் இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடை மளிகை கடை மற்றும் வாகன தணிக்கை சோதனையை நடத்தியதில் 6-குட்கா கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு .7. பேரை கைது செய்யப்பட்டுள்ளார். இதில்.21/2 கிலோ குக்கா பறிமுதல் செய்யப்பட்டது இன்று திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதி இல் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் இளைஞர் பலி !

கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் இளைஞர் பலி !

செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பெரியகாடு கடற்கரை பகுதியில் நேற்று இரவு சோகமான நிகழ்வு ஒன்று நடந்தது. பெரியகாடு சிலுவையார் தெருவைச் சேர்ந்த ரசீத்குமார் (27) என்ற சிறிய பாதிப்புடைய மாற்றுத்திறனாளி, கடற்கரைக்கு சென்று இயற்கை உபாதை கழிக்கும் போது திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார். நீச்சல் தெரியாததால் அவர் தப்பிக்க முடியாமல் பலியானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் கவலை !

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் கவலை !

செப் 16, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளையும், மீனவ சமுதாய மக்களையும் ஈர்த்துவரும் முக்கிய இடமாக விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் பெருமளவில் வருகை தருகின்றனர். ஆனால், இங்கு இரவு நேரங்களில் துறைமுக வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், பாதுகாப்பின்மை காரணமாக அச்சத்துடன் வருகை தரும் நிலை உருவாகியுள்ளது. “இரவு…

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் வருவாய் துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைந்நலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார். மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா…

Read More
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலின் கிரிவலப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆகும் இந்த மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் கோயிலின் மூலவராக குமாரசாமி உள்ளார் இங்கு குமாரசாமி தீர்த்தம் பூஞ்சனை தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளது. இந்த மலைக்கு திரு என்று அழைக்கும் புகழ்பெற்ற மழையாகும் திருமலை…

Read More
மதுரையில் நவராத்தி விழாவுக்கு கொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது

மதுரையில் நவராத்தி விழாவுக்குகொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.

பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய பண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். பிரதாமை திதி துவங்கி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊ.ஒ.தொ.பள்ளி இந்துவில் இன்னர்வீல் சார்பாக 4 லட்சம் மதிப்புள்ள விழாமேடை அமைப்பதற்க்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவுக்கு சங்கராபுரம் இன்னர்வீல்கிளப் தலைவி. இந்துமதிசெல்வமணி. தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவிகள் தீபா சுகுமார்.மஞ்சுளா. அகல்யா.சுபாஷினி.கௌரி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர்பொறுப்பு வேதநாயகி. இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜெய்சக்தி வரவேற்றனர். கலாவதிஜணார்த்தணன்.பேரூராட்சிமன்றதலைவர் திருமதிரோஜாரமணி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமீபூஜையைதொடங்கி வைத்தனர். ஆர்.வி.ஜணார்த்தணன். செல்வமணி.வ.விஜயகுமார்.ஜி.குசேலன். ஜி.சக்திவேல். ஆர்.தெய்வமணி. நா.சுதாகர்.மு.ஆறுமுகம்.BRCபயிற்றுனர் திருமதிசரசு.ஆசிரியைகள் குமுதா.தாமரை. ஆகியோர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியரின் ஏமாற்றால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரத்தைச் சேர்ந்த ரமணி (35) என்பவர், தனது கணவர் அஜிகுமார் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால், குடும்பத்தை நடத்துவதற்காக அரசுப் பணியில் நியமனம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கு ஆர்.ஐ. ஆக பணியாற்றிய வேல்முருகன், ரமணியிடம் தனது திருமணம் நடைபெறும் என நம்பிக்கை அளித்து, பணி தொடர்பான உதவியும்…

Read More
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா....

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா….

கோவை வடவள்ளி பகுதி 32 வது வார்டு கல்வீரம்பாளையம் பகுதியில் திமுக கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடி ஓரினியில் தமிழ்நாடு! ” தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம்” என்று உறுதிமொழி ஏற்பு,” மக்களோடு மக்களாக வ. ம. சண்முகசுந்தரம். அவர்கள் ஆணைக்கிணங்க கனகராஜ். குணா எ.குணசேகரன். சண்முகம். சுப்பிரமணி. மகேஷ். குன்ணேகவுண்டர். மற்றும் பானுதினேஷ். சரஸ்வதி. சந்திரா. உமா செல்வி. துரையம்மா. சாந்தாமணி. ஆகியோர் கல்வீ…

Read More
தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தேன் பொத்தை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த தினம் மற்றும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேன் பொத்தை ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி திருமலாபுரம் கிளைச் செயலாளர் E.முருகன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு…

Read More
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு பண்பொழி மணலூரில் சிறப்பாக நடைபெற்றது

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு பண்பொழி மணலூரில் சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் பண்பொழி அடுத்துள்ள மணலூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பூத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழரின் அடையாளமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தந்த மாமேதை அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி உறுதிமொழி ஏற்கப்பட்டது தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாக்குகளை சரிபார்த்த பி எல் 2 பாக…

Read More
ஜனநாயக அணி !

ஜனநாயக அணி !

வணக்கம் ! நான் கா.சசிரேகா. தஞ்சை மாவட்டம் தான் பூர்வீகம், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று நக்கீரன் பத்திரிக்கையின் தமிழகத்தின் முதல் பெண் நிருபராக பணியை தொடங்கி, அதையடுத்து சென்னையில் தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் பணி செய்து தற்போது சிகரம் மீடியா என்கிற நிறுவனத்தில் மங்கையர் சிகரம் மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறேன். சுமார் 18 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பயணிக்கிறேன். சென்னை பத்திரிகையாளர் சங்கம், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தும் தேர்தலில்…

Read More
கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் !

கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் !

கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிற திரு விஜயகுமார் அவர்கள் சந்திப்பு கூட்டம்* கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்றது இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி தலைமையில் முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் சுரேஷ் குமார் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி சுரேந்திர பாபு நாகராஜ் ஆனந்தகுமார் ஆகியோர் வகித்தனர் முன்னிலை வைத்தனர்.வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் P D மோகன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

Read More
தவப்புதல்வி அமைப்பின் புதிய திட்ட அறிவிப்பு மற்றும் அலுவலக திறப்பு விழா !

தவப்புதல்வி அமைப்பின் புதிய திட்ட அறிவிப்பு மற்றும் அலுவலக திறப்பு விழா !

செப் 13, கன்னியாகுமரி – “நீயே உன்னால் உனக்காக” அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் மருதம் அறக்கட்டளையின் நிறுவனர் ராபர்ட், நாஞ்சில் கலையக நிறுவனர் சீத்தாராமன் மற்றும் மலர் குழுவின் மாவட்டச் செயலாளர் ஜினோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சமூக சேவகி ஈஸ்வரி மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் சுசிலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். நிகழ்வை வழங்கறிஞர் சுதர்மன் அவர்கள் முன்னிலை…

Read More
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த - விழிப்புணர்வு கண்காட்சி :

குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த – விழிப்புணர்வு கண்காட்சி :

தமிழ்நாடு அரசு. மாநகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (SBM 2.0) மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மறு சுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி – நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து நேற்று, 12-09-202 , கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை, கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…

Read More
நாகர்கோவில் போத்தீஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை

நாகர்கோவில் போத்தீஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை.

செப் 12 கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் இன்று காலை கேரளாவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 15 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வரும் காரணத்தால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிந்த பின்னர் தான் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக மைனலை மடிதோரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள மைனலை கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திருமதி. மரு. தே. சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு சங்கத்தின் நோக்கம், சேமிப்பு,வைப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாகவும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விரிவாக எடுத்துத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் திமுக கிளைக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காரத்தொழுவு கிராமத்தில்திமுக கிளைக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக கிளைக் கழக செயற்குழு மற்றும் வாக்குச்சாவடி குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.கூட்டத்திற்கு கிளைக் கழக அவைத்தலைவர் கே.கே.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கிளை கழக செயலாளர் எம்.ஜான்சா அலி வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக…

Read More
பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி

பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி.

செப் 12 கன்னியாகுமரி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் துயரச் சம்பவம் நடந்தது. மது போதையில் ஜேசிபி வாகனத்தை கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக ஓட்டிய ஓட்டுநர், சாலையில் சென்றவர்களை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிரிழந்தவர்களில் ஒருவர், கன்னியாகுமரி பேரூராட்சி பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி முஹம்மது ஷான், மற்றொருவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும்…

Read More
மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்தும் திட்ட முகாம் நடைபெற்றது !

மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்தும் திட்ட முகாம் நடைபெற்றது !

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை விரிவாக்க திட்டத்தின் கீழ் பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் கோடந்தூர் மலைவாழ் பள்ளி மாணவ மாணவியருக்கு எழுத்து திட்டத்தின் கீழ் முதல் பருவத் தேர்வுக்கான வினாக்களை பாடல் பாடியும் , ஆடியும் மாணவ மாணவியருக்கு கற்பித்தனர். இந்நிகழ்ச்சியை வனக்காப்பாளர் பா.சேட்கருப்பசாமி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கா.ஜோதிபாசு வரவேற்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை…

Read More
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் கல்லூரிக்கு தேவையான சில பணிகள் செய்து தருமாறு கோரிக்கை !

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் கல்லூரிக்கு தேவையான சில பணிகள் செய்து தருமாறு கோரிக்கை !

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து இன்று அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை

Read More
கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் :

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் :

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் ஓரணியில் தமிழ்நாடு வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழி கூட்டங்கள் நடத்துவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ்…

Read More
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

செப் 12 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலை படி கூட இல்லாமல் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்து வரும் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், 16% ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கி விட்டு, மீதமுள்ள 6% ஊதியத்தை தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனம்…

Read More
கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

செப் 12, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பர் திணிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது….

Read More
ஆலங்குளத்தில் - தமிழ்நாடு அரசு மற்றும் "சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி" இணைந்து நடத்திய "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி !

ஆலங்குளத்தில் – தமிழ்நாடு அரசு மற்றும் “சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி” இணைந்து நடத்திய “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி !

தென்காசி : செப் – 12- தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் வளர்ச்சி கனவையும் எடுத்துரைக்கும் வகையில், அரசு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி “மாபெரும் தமிழ்க் கனவு” சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தென்காசி மாவட்டவருவாய் அலுவலர் சீ….

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்தது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்தது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமம் வள்ளுவர் தெருவில் வசித்து வருகின்ற ஆறுமுகம் ஜோதிடர் அவர்களின் வீடு சுவர் 11.9.2025 அன்று மாலை பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதை உடனடியாக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வேண்டுகோள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :

ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் – அழிஞ்சிகுப்பம் பகுதியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் தீர்ப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற சி.என்.அண்ணாதுரை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ப.செந்தில் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர்…

Read More
கோவை மாவட்டம் 34-வது வார்டடில் தேர்தல் ஆலோசனை கூட்டம் :

கோவை மாவட்டம் 34-வது வார்டடில் தேர்தல் ஆலோசனை கூட்டம் :

10/9/2025 இரவு 7 மணி.மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி 34 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி,நா. மாலதிஅவர்கள், தனதுவார்டுக்குட்பட்ட சௌடாம்பிகா நகர் எக்ஸ்டென்சன். கடைசி குறுக்குத்தெரு. குறை கேட்புக்கூட்டம் … கூடவே அத்தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகளுடன் கலந்துரையாடினானர். மேலும் 10/9/2025 இரவு 8:30 மணி. 34 ஆவது வார்டு. கிரிநகர் பாகம் எண் 191 ன் BLA:2 வும்,பகுதி மகளிரணி துணை அமைப்பாளருமான திருமதி.சாந்தி ,மற்றும் அந்த பாகத்தின் மகளிரணிதிருமதி. மாலா மற்றும் அந்த பாகத்தின்…

Read More
கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !

கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !

கோவை கொடிசியா மைதானம் அருகே அமையப்பெற்ற கோவை மண்டல அறிவியல் மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட உள்ளது இதனை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் மற்றும் கா.கிரியபனவர். மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களுடன் மண்டல அறிவியல் மையத்தை ஆய்வு செய்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : லா.ஏழுமலை

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு :

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு :

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 28 29 மற்றும் 30 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கோழை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன்…

Read More
முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

செப் 10 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்று நடைபெற்ற கிரிக்கெட், கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பல்வேறு வெற்றிகளை பெற்றனர். “எங்கள் வெற்றிக்கு காரணம், எஸ்.பி. மருத்துவர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…

Read More
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது :

சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது :

கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த்,…

Read More
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !

அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி.! தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90. அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில், பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

Read More
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…

செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைவர் மு‌.க‌.ஸ்டாலின் உத்தரவு! திமுகழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுகழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு…

Read More
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

திருப்பூர் : செப்டம்பர்.10 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 மேற்பட்ட டன் மற்றும் ஆண்டுக்கு சுமார் 2.14 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆளை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர்…

Read More
கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே 25 ஆயிரம் அபராதம் பிடிக்கப்படும் என்று சுற்றுலா…

Read More
நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீர் செல்லும் சாக்கடை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் சிறார்களும், அப்பகுதி பொதுமக்களும் நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, மாநகராட்சி உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

தென்காசி செப்டம்பர் 10- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் சுமை தீர்ந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் சுமை தீர்ந்தபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுமை தீர்ந்த புரம் பஞ்சாயத்து தலைவர் குட்டி என்ற அருணாச்சலம் தலைமை தாங்கினார் தென்காசி ஒன்றிய கவுன்சிலர் செல்வ விநாயகம் மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றாவது வார்டு ல்150.க் மேற்பட்டோர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் ஒரு குடும்பத்தில் நான்கு நபர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் தான் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம் அந்த ஒரு நபர் கூட 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்று இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…

Read More
கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

9 செப்டம்பர் 2025 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபாக்கம் என்ற கிராமத்தின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவருக்கு பலத்த காயம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபாக்கம் என்ற கிராமத்தின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவருக்கு பலத்த காயம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபக்கம் கடலூர் பெங்களூர் செல்லும் ஹைவே சாலை உள்ளது அருகாமையில் நடுநிலைப்பள்ளி ஏங்கி வருகிறது அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கிறது. பொதுமக்கள் பல மாதங்களாக வேகத்தடை அமைக்க கோரி புகார் அளித்துள்ளார் இன்றுவரையிலும் வேக தடை அமைக்கவில்லை நடுநிலைப்பள்ளி விட்டு வெளியே வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை இன்று படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தந்தை குழந்தையை வீட்டுக்கு கூட்டி செல்லும்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கரம்…

Read More
குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்.

குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் பயணியர் விடுதி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுக்கடை மற்றும் பார் காரணமாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனை அகற்ற கோரி, இளைஞர் காங்கிரஸார் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் மதுவின் தீமையை மக்களுக்கு எடுத்துரைப்போம் என்றும், சேகரிக்கப்பட்ட கையெழுத்து மனுவை தமிழக முதல்வரிடம் நேரடியாக…

Read More
விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!

விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருவிகள் ஏற்கனவே மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன. கதிர்வீச்சு பொருட்கள் மும்பையில் இருந்து வரவுள்ளன. இவ்வருட இறுதிக்குள் சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாவட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அருகிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
குமரியில் காற்றாலை மின் உற்பத்தி உயர் நிலைக்கு!

குமரியில் காற்றாலை மின் உற்பத்தி உயர் நிலைக்கு!

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள், தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி வருகின்றன. 230 கிலோவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகள், தற்போது 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், மாவட்டத்தில் மின் உற்பத்தி அதிகரித்து மின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரிதும்…

Read More
ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.

செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில உணவு ஆணையத் தலைவர் மற்றும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவின் அடிப்படையில், உடனடி தீர்வு காண மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட…

Read More
காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா

காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா.

திண்டுக்கல்லில் காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது நபி பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் கழிக்கம்பட்டியில் மீலாது விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஹஜ்ரத் அஸ்னஸயது டாக்டர் க்வாஜா முபாரக் மௌலானா வாப்பா தலைமையில் கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கப்பட்டது காருண்யா வாசல் தலைமை இமாம் அப்துல்லா தாவூதி ஹஜ்ரத் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஜலாலுதீன், சுலைமான், முஹம்மது கமாலுதீன், தமீமுல் அன்சாரி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு…

Read More
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் லா ஏழுமலை

Read More
கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு

கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு.

செப் 9 கன்னியாகுமரி கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார். நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக…

Read More
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

செப் 9, கன்னியாகுமரி : சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் தேங்கிய சேறு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மீன்பிடிப்பு உரிமை ஏலம் : குளத்தின் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பால் கிடைக்கும் பலன் : பணிகள் முடிந்ததும் நீர்த் தேக்கம் மேம்பட்டு, பக்தர்களும் உள்ளூர் மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பு. கன்னியாகுமரி நகர நிருபர் : செய்லிஸ்

Read More
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…

Read More
குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

மாவட்ட கண்காணிப்பாளர் Dr. Stalin உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடி முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்ற உத்தரவால், மாவட்ட காவல் துறையில் புதிய பணியமைப்புகள் உருவாகி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணுதலில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
மேக்கரையிஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழாவடகரை பஞ்சாயத்து தலைவர் ஷேக் தாவுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் :

மேக்கரையிஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழாவடகரை பஞ்சாயத்து தலைவர் ஷேக் தாவுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் :

தென்காசி :தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள மேக்கரையில் ஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழா நிகழ்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வடகரை பஞ்சாயத்து தலைவர் சேக் தாவூது தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புதிய ஹோட்டலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நெல்லை மருத்துவர் செய்யது இப்ராஹிம் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அப்துல் அஜீஸ்,மருத்துவர் பைசல், ஜனாப் செய்யது அகமது, மேக்கரை…

Read More
நாகர்கோவில் விபத்து : இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பலத்த காயம் !

நாகர்கோவில் விபத்து : இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பலத்த காயம் !

செப் 8 கன்னியாகுமரி : நாகர்கோவில் ராமன்புதூர் கலுங்கு ஜங்ஷன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்த வாலிபர் செலுத்திய இரண்டு சக்கர வாகனம், மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி நகர நிருபர் செலிஸ்

Read More
கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

சத்திமுருகன் நகர் குடியிருப்போர் நலசங்கத்திலிருந்து ஒரு சில கோரிக்கைகள் வந்ததை அடுத்து அதன் வார்டு கவுன்சிலர் மாலதி அவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளுக்கு செவிமடுத்து,உடன் அவரது, 34,ஆவது வார்டின் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் திரு.ஜென்னிசேகனுடன் சென்று அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தார். அதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்ட நிருபர் : சம்பத் குமார்

Read More
ஊர் திருவிழாவில் வரி வாங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

ஊர் திருவிழாவில் வரி வாங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சி பிரமுகர் தலைமையில் ஒரு தரப்பினரை தள்ளி வைத்து கோயில் திருவிழா கொண்டாட்டம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் கண்ணீர் மல்க பெண்கள் குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி R கல்லுப்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஊரின் மத்தியில் அனைவருக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உள்ளதாகவும் இந்த கோயிலில் பல வருடங்களாக அனைவரும் ஒன்றிணைந்து சாமி…

Read More
நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :

நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :

நீலகிரி மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் முதன்மை திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான வரை விதி சட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மிகக் கடினமான விதிமுறைகள் இருந்ததின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சிநாயகர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின்…

Read More
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

மதுரை மாவட்டம் குயின் மிரா இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மு. பிரதி ஸ்ரீ தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4th ஹரோஸ் டேக்வாண்டோ அகாடமி சாம்பியன் பயிற்சியாளர் நாராயணன் மாணவியை பாராட்டி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விக்கிரவாண்டி வட்டம் அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி வினிதா கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீட்டில்கிழ் போறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனு அளித்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக். அப்துல் ரஹமான்.இ.ஆ.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொடர்பு கொண்டு நடவடிக்கையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் தனியார் பொறியில் முழு…

Read More
நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன

நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன.

செப் 8 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பொற்றயடி சாய்பாபா அரங்கில், நாஞ்சில் கலையக ஆண்டு விழா盛ாக நடைபெற்றது. இதில் நூல் வெளியீடு, கவியரங்கம், நூல் ஆய்வு, பாராட்டு விழா, விருது விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பு சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் பலர் சிறப்பு விருதுகளை பெற்றனர். இவ்விருதுகளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் சுபத்ரா செல்லத்துரை வழங்கினார். விருது பெற்றவர்களில் கவுன்சிலர் குறமகள் அசோக்,…

Read More
ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.09.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, போக்சோ வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற கபடி போட்டியில் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வல்லம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

திருநெல்வேலியில் நடைபெற்ற கபடி போட்டியில் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வல்லம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.

தென்காசி செப்டம்பர் 8 தென்காசி மாவட்டம் வல்லத்தில் பல வருடங்களாக பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் என்னும் பெயரில் இளைஞர்களுக்கான கபடி பயிற்சி நடைபெற்று வருகிறது இந்த இளைஞர்கள் குழுவானது பல வருடங்களாக திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கால சூழ்நிலையில் இளைஞர்கள் தவறான பாதைகளில் சென்று விடாமல் இதுபோல பாரம்பரியமிக்க உடல் வாகை திறம்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் இப்பகுதியில் உள்ள மாணவச் செல்வங்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில்…

Read More
காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு

காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஜயப்பன் கோவில் , உழவர் சந்தை செல்லும் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் பல முறை கவுன்சிலர் ஜாகீர் உசேன் குன்னூர் நகராட்சி ஆனையாளரிடம் தொடர்ந்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என முறையிட்டதால் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி ஆனையாளர் ஜாகீர்உசேன் கோரிக்கையை ஏற்று தரமான காங்ரீட் சாலை அமைக்க அனுமதி வழங்கினார். தற்போது காங்ரீட் சாலை பணி துவங்கி உள்ளதால் உழவர் சந்தை…

Read More
கடையநல்லூரியில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் : சேர்மன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார் :

கடையநல்லூரியில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் : சேர்மன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார் :

கடையநல்லூர் செப்: 09 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்தை சார்ந்த KFA1986டிரஸ்ட் மற்றும் தாருஸ்லாம் கல்வி குழுமம் மற்றும் மதுரை அப்பல்லோ சிறப்புமருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கடையநல்லூர்நகர் மன்றதலைவர் மூப்பன்ஹபீபுர்ரஹ்மான் துவக்கி வைத்தார். உடன் 24 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் முஹம்மது மற்றும் 33வது நகர மன்ற உறுப்பினர் செய்த அலி பாத்திமா திமுக கேபிள் அயூப் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் அப்சரா…

Read More
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…

Read More
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்எல்ஏ.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்.எல்.ஏ.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்

Read More
நகைகளை திருடிய சட்ட கல்லூரி மாணவி கைது.

நகைகளை திருடிய சட்ட கல்லூரி மாணவி கைது.

செப் 8, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வழக்கறிஞரின் வீட்டில் இருந்து நகைகள் திருடிய வழக்கில், சட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே வசிக்கும் வழக்கறிஞரிடம் தோழியாக பழகி வந்த அர்ஷிதா டிப்னி (23) என்பவர், அவர் இல்லத்திற்கு சென்ற போது 12 பவுன் நகைகளை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அர்ஷிதா டிப்னியை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட செய்தியாளர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் அனைத்து சமுதாய வகை திரு குளத்தங்கரை ஆலமரத்தடி அழகன் மன்னராஜா குலைவாழை இசக்கி அம்மன் திருக்கோவில் முதல் கொடை விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் அனைத்து சமுதாய வகை திரு குளத்தங்கரை ஆலமரத்தடி அழகன் மன்னராஜா குலைவாழை இசக்கி அம்மன் திருக்கோவில் முதல் கொடை விழா நடைபெற்றது.

செப் 7, கன்னியாகுமரி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறப்புக் கூட்டம்...

தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறப்புக் கூட்டம்…

தொல்காப்பியர் தமிழ் சங்கமம் பேராதீனம். தவத்தில் திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி. தமிழ் துறை இணைந்து வழங்கும் கயிலைக்குருமனி தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா. தொல்காப்பியர் தமிழ் சங்கமும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடை வளங்கள். 07/09/2025 இன்று. காலை.10. மணி அளவில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புரை ஆற்றினார்கள். முன்னில வகித்தவர்கள். கவிஞர் ராமச்சந்திரன்.( மின்வாரியம் ) அவர்கள். பேரா முனைவர் பால…

Read More
கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் அரசு மருத்துவமனை யில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளை தனியார் அமைப்பு SUMEET என்ற நிறுவனம் செய்கிறது,அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இங்கு வைத்தியம் பார்க்க வரும் அனைத்து அம்பானிகளும் , பில்கேட்ஸ் களும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். லஞ்சம் வேட்டை தான் தொடர்கிறது : கான்ரேட் பணியில் அமர்த்தி : 1.தினமும் கூட்ட ஒரு படுக்கைக்கு ₹20,காலை மாலை என்றால் ₹ 50 4.உட்காரும் நாற்காலியில் தள்ள ₹150 (ஒரு நடைக்கு மட்டும்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்…

Read More
தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :

தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :

தென்காசி :செப்-07 தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமான து 400 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து மதத்தினருக்கும் அருள்பாலித்து புதுமைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆனது தென்காசி திருநெல்வேலி செல்லும் சாலை தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டிடம் ஆனது கடந்தாண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுமான நடைபெற்று வந்த நிலையில் இதற்கான வாயில்கள் ஆலயத்தின் எதிர்புறம் பெரிய அளவில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகம் சென்னை…

Read More
கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

செப் 6 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி…

Read More
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல : நிதானமாக எடுத்த முடிவு 2026இல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியதற்காக அவருடன் கூட்டணி என்பதா? – டிடிவி தினகரன் கூட்டணி குறித்து டிசம்பரில்தான் முடிவு அறிவிப்பேன் – டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காத விவகாரத்தில் நயினார் பதில் ஆணவமானது – டிடிவி தினகரன் அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read More
குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

செப்6, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள்…

Read More
கோவை மத்தியசிறையில் செக்கிழுத்தசெம்மல் வ.வு.சிதம்பரனாருக்கு மரியாதை :

கோவை மத்தியசிறையில் செக்கிழுத்தசெம்மல் வ.வு.சிதம்பரனாருக்கு மரியாதை :

இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக விடுதலை கனலை மூட்டியவர் . தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சங்கம் அமைத்து போராடியவர், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள செக்கிற்கு நேற்று (05-09-2025) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ப.பா. ரமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்…

Read More
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

செப் 5, கன்னியாகுமரி முன்னாள் குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றியதும், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள சுகந்தி ராஜகுமாரி அவர்கள், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த உயர்வினை அப்பகுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தியுள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்

மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை, இராமன்பறம்பு பகுதியில் மின்மினி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, கேரளா பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலும், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவேலி வேஷமிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து ஜெண்டை மேளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்று பாராட்டினர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…

Read More
நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு

நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கோணம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இத்துடன் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும்…

Read More
செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு…

Read More
அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் 05/09/2025. மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை. தோழர் எம் ஆறுமுகம். CPI. EX. MLA. மற்றும் மற்றும் தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தி. CPIM. மாவட்ட செயற்குழு அவர்கள் தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. செய்தியாளர் : தினேஷ்.P

Read More
நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை

நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை.

செப் 5, கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பாலாஸ் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஜஸ் கேஸ் நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. துர்நாற்றம் பரவியதால் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய வளாகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. காவல் நிலைய வளாகத்தில் பாரம்பரிய முறையில் அழகிய அத்தப் பூ கோலம் இடப்பட்டு விழா அலங்கரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் இணைந்து கொண்டாடிய இந்நிகழ்வில், ஒற்றுமை, சகோதரத்துவம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை வலியுறுத்தி அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி…

Read More
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிலம் மோசடி – மக்களின் கடும் கண்டனம்

திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிலம் மோசடி – மக்களின் கடும் கண்டனம்.

செப் 4, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள சுமார் 4.55 ஏக்கர் (சர்வே எண் 171/4) நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ள லேண்ட் மாஃபியா கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 21.08.2025 அன்று திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வரும் புரோக்கர் ஷேக் முகமது என்பவன், மேற்படி 4.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய தாயாரின் சொத்து எனக் காட்டி, போலியாக ஆவணங்கள் தயாரித்து, பூவங்கோடு…

Read More
நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

செப் 4 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள்…

Read More
குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

செப் 4 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார். இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
காதல் கணவன் கைவிட்டதால் கை குழந்தையுடன் பெண் தர்ணா !. போலிசார் விசாரணை :

காதல் கணவன் கைவிட்டதால் கை குழந்தையுடன் பெண் தர்ணா !. போலிசார் விசாரணை :

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி அருகே காதல் கணவன் கைவிட்டதால் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு அமர்ந்து மனைவி சூரியபிரியா (20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஏற்கனவே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தப் பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Read More
குளச்சலில் விசைப்படகுகளில் கணவாய் மீன்கள் குவிந்தது :

குளச்சலில் விசைப்படகுகளில் கணவாய் மீன்கள் குவிந்தது :

செப் 4, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை பகுதியில் இன்று (செப். 4) அதிகாலை கடலிலிருந்து திரும்பிய விசைப்படகுகளில் கணவாய் மீன்கள் மற்றும் பல்வேறு வகை கடல் உயிர்கள் அதிக அளவில் கிடைத்ததால், மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தகவல்படி, குளச்சல் கடல்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டனர். அதில், கரையோரம் திரும்பிய சுமார் 20 விசைப்படகுகளில் கணவாய், தோட்டு கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்கள் பெருமளவில் பிடிபட்டன….

Read More
குமரி பெருஞ்சுவர் – மறக்க முடியாத வரலாற்றுச் சின்னம் !

குமரி பெருஞ்சுவர் – மறக்க முடியாத வரலாற்றுச் சின்னம் !

தமிழர் வரலாற்றை ஆராயும்போது “குமரி” என்ற சொல் தவிர்க்க முடியாததாகும். சங்க இலக்கியங்கள், புராணக் குறிப்புகள், மக்கள் மரபுக் கதைகள் என பல்வேறு ஆதாரங்களில் குமரி பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சுவடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள குமரியின் வரலாற்றில், பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அற்புதமான வரலாற்றுச் சின்னம் தான் குமரி பெருஞ்சுவர் (The Great Wall of Kumari). சுவரின் தோற்றம் மற்றும் புவியியல் பரப்பு செம்பவளம் ஆய்வுமைய தொல்லியல் கள ஆய்வாளர் டாக்டர் பைசல் வழங்கிய…

Read More
கடலூர் மாவட்டம் பாலூர் அருகே நரிமேடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கலவரம் அங்கு குவிந்த போலீசார் :

கடலூர் மாவட்டம் பாலூர் அருகே நரிமேடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கலவரம் அங்கு குவிந்த போலீசார் :

கடலூர் மாவட்டம் பாலூர் அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே நடந்த கலவரம் புது கோவில் கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் வேண்டாம் பழைய கோவில் இருக்கட்டும் என்று சொல்லும் மற்றொரு தரப்பினர். இதை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். காவல் துறைக்கு சென்று புகார் கொடுத்தனர். யாரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினால். அதிகாலையில் கோவில் உள்ளே சென்று பொதுமக்கள் சாமி சிலையை கோவில் வெளியே தூக்கி…

Read More
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திருத்தேரை இழுத்து பங்கேற்பு

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திருத்தேரை இழுத்து பங்கேற்பு.

செப் 3 கன்னியாகுமரி கோட்டார், ஏழகரம்:அருள்மிகு பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை இழுக்கும் நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். மாதவன், மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ராஜன், 38வது வார்டு வட்டச் செயலாளர் சபரீஷ் ஆகியோர் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று, திருத்தேரின் வடம் தொட்டு இழுத்தனர். பெரும் பக்தி உற்சாகத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப்…

Read More
குமரி மாவட்டம் தைக்கா பள்ளி உருஸ் சச்சரவு விவகாரம்!

குமரி மாவட்டம் தைக்கா பள்ளி உருஸ் சச்சரவு விவகாரம்!

நாகர்கோவில் : 21 நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு நேற்றைய தினம் குமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாஅத் கொடியேற்ற விழாவின் இரண்டாம் நாளில், பொதுமக்கள் மற்றும் மூன்று நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும், நிர்வாக சொத்துக்களை சூறை ஆடுவதாக குற்றம்சாட்டப்படும் ஷேக் இமாம், செய்யது அஹமது முஸ்தபா என்பவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடையே சிறிய சச்சரவு ஏற்பட்டது. பொதுமக்கள், அந்த நபர்கள் மற்றும் குடும்பத்தினர் பொது சொத்துகளை சூறையாடியதை கண்டித்து எதிர்ப்பு…

Read More
கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் :

கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் :

கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த (28/08/2025) அன்று கார் ஒட்டிகொண்டு சென்றப்போது இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி நிர்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தாராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுதியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ் பி ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.

Read More
கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :

கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :

௦3.09.2025, புதன்கிழமை காலை 09.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் வார்டு எண் 80-ல், “எல்லோருக்கும் எல்லாம்” திட்டத்தின் கீழ், “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம் மாநகராட்சி திருமண மண்டபத்தில், கெம்பட்டி குடியிருப்பு, தர்மராஜா கோவில் தெருவில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், 13க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் 43க்கும் மேற்பட்ட அரசுசாரா சேவைகள், பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான…

Read More
தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :

தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :

தென்காசி : தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வி .எம் . ஜே.திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா ஷேக் தாவவூது குத்து விளக்கினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி…

Read More
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உருஸ் விழாவைச் சுற்றி தகராறு – வக்ஃபு வாரியத்தின் ஆதரவு சந்தேகத்திற்கு உள்ளாகிறது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உருஸ் விழாவைச் சுற்றி தகராறு – வக்ஃபு வாரியத்தின் ஆதரவு சந்தேகத்திற்கு உள்ளாகிறது.

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் பகுதியில் அமைந்துள்ள தைக்க பள்ளி ஜமாஅத் வருடா வருடம் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி பாரம்பரியமாக உருஸ் விழா நடத்தி வருகிறது. இதன் பகுதியாக சமீபத்தில் கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமூதாய டிரஸ்ட், மாலிக் தினார் பைத்துல்மால் டிரஸ்ட், தைக்க பள்ளி டிரஸ்ட் ஆகியவை இணைந்து கொடியேற்றத்துடன் விழாவைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்களின் நிதியில் நடைபெறும் இந்த விழாவில், வக்ஃபு வாரியத்தின் ஆதரவுடன் சையது அஹ்மது முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர்…

Read More
கோவை மாமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருடன்ஜெர்மனியில் சந்திப்பு

கோவை மாமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருடன் ஜெர்மனியில் சந்திப்பு.

தமிழின காவலர் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB.ராஜா கோவைஆகியோரை மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஜெர்மனியில் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் "டாஸ்மார்க்" அருகாமையில் அடித்துக் கொலை !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் “டாஸ்மார்க்” அருகாமையில் அடித்துக் கொலை !

விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரம் டாஸ்மார்க் அருகாமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் சேர்ந்த துளசி வயது 26 திருமணம் ஆகி ஒன்ற ஆண்டு ஆகியுள்ள நிலையில் ஆடு வியாபாரம் செய்து கொண்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ளவரிடம் ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்தார் முன்விரோத காரணமாக அடித்து கொலை செய்துவிட்டார் இந்த கொலை சம்பந்தமாக இதுவரை என்ன காரணம் என்று கூட தெரியாமல் காவல்துறை போராடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் அக்கிராம மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர் மேலும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் உங்களுடன் "ஸ்டாலின் முகாம்" நடைபெற்றது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் உங்களுடன் “ஸ்டாலின் முகாம்” நடைபெற்றது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் KP மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் அவர்கள். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள். ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.ஊராட்சி மன்ற தலைவர் உமா நடராஜன். மற்றும் கட்சி நிர்வாகிகள்.அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக செய்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள். பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர். பண்ருட்டி செய்தியாளர் :R. விக்னேஷ்

Read More
பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !

பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !

செப் 2, கன்னியாகுமரி : நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட தமிழகப் போக்குவரத்து துறையின் குளிர்சாதனப் பேருந்தில், அஜாக்கிரதையான செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டியதுடன், பான் பராக் போட்டு துாங்கியவாறும் இருந்ததாக பயணிகள் கூறினர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்தனர். “பொதுமக்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநரை உடனடியாக…

Read More
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து : இருவர் பலத்த காயம் !

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார், இருசக்கரம் வாகனத்தின் மீது மோதி விபத்து : இருவர் பலத்த காயம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேந்தமங்கலம் சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையை நோக்கி வந்த கார் ஒன்று இருசக்கரம் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது சென்னை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 108. ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் உளுந்தூர்பேட்டை வட்டம் களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது விழுப்புரம்…

Read More
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, கோவை சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் குறுமைய(zonal) விளையாட்டு போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.25, & 02..0.25நடைபெற்றுவறுகிறது. விழாவில் மேயர் திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள்,சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாமன்ற உறுப்பினர்கள் விளையாட்டு ஆய்வாளர், நடுவர்கள் மற்றும்பள்ளிக் கல்வித் துறை அநிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதிக்போட்டிகள்,மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் நாளை நடைபெறும். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
எட்டாங்குன்றில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா

எட்டாங்குன்றில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா.

செப் 1, கன்னியாகுமரி திருவட்டார்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட எட்டாங்குன்று பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். உடன், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :

செப் 1, கன்னியாகுமரி கன்னியாகுமரி பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு உதவித் திட்டமாக மானிய விலையில் பரிசல்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக வழங்கினார். இதன் மூலம் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பெரும் பலன் அடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தீயில் கருகிய நிலையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு….!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தீயில் கருகிய நிலையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு….!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெரிய கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியை சேர்ந்த டோமினிக் (54) மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது. இவர் குன்னூர் அருகே தேயிலை தூள் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இவருடைய மனைவி லிட்வின் இவர் ட்ருக் பக்காசூரன் மலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்..இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லிட்வின் மற்றும் அவரது மகள் ஆகியோர் சேலாஸ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற நிலையில் அவர்களது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தின் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இன மக்களை மாற்று சமூகத்து இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதன் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R அந்தோணிசாமி

Read More
குளச்சல் அருகே மதுபான பந்தயம் – ஒருவரின் உயிருக்கு ஆபத்து !

குளச்சல் அருகே மதுபான பந்தயம் – ஒருவரின் உயிருக்கு ஆபத்து !

ஆக் 31, கன்னியாகுமரி : குமரி மாவட்டம் குளச்சல் அருகே நடந்த வியப்பூட்டும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி கொண்டாட்டத்தின் போது ரூ.500 பந்தயத்திற்காக ஒரு முழு புல் பாட்டில் மதுபானத்தை ஒரே மூச்சில் குடித்ததாகக் கூறப்படும் சுபின் (40) எனும் கொத்தனார் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். அவர் உயிரிழந்ததாக எண்ணிய நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுபின் இன்னும் உயிருடன்…

Read More
3 - வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :

3 – வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :

நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்3 வது முறையாக நடைபெற்றது. முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது, இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது. இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்…

Read More
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் - 2022 ஆண்டிற்கான நேரடி நியமனம் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் – 2022 ஆண்டிற்கான நேரடி நியமனம் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2022 ஆண்டிற்கான தொகுதி-1நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஈரோடு மண்டலத்தில் பயிற்சி முடித்து 30.08.2025அன்று முற்பகல் நீலகிரி மண்டலத்தில் உதகை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக திரு. ப. அஜித் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !

பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் மகளிர்களிடம் பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால் பெண்கள் பொறுமையாக காத்திருந்து கட்டனம் இல்லாத பேருந்தில் ஏருக்கிறார்கள். ஆனால் இன்று பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களிடம் பேருந்து நடதுனார் கட்டாயமாக வசூல் செய்வதாக பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்வதால் பெண்கள் ஏமாற்றம்…

Read More
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் : விஜய்வசந்த் எம்பி மரியாதை :

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் : விஜய்வசந்த் எம்பி மரியாதை :

ஆக் 30, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் உள்ள தியாக சுடர் காமராஜர் பவனில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை…

Read More
நாகர்கோவிலில் போக்குவரத்து காவலரின் நடத்தை சர்ச்சை !

நாகர்கோவிலில் போக்குவரத்து காவலரின் நடத்தை சர்ச்சை !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இடம் இல்லாத நிலையில், போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் செயலால் ஓட்டுநர் ஒருவர் அவதியுற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர கோட்டிற்கு உள் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து, அலைபேசி அழைப்பில் ஈடுபட்டிருந்த ஓட்டுநரிடம், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அதிகாரத் தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் கேட்ட ஓட்டுநரின் வாகனத்தில் இருந்தபடியே, அவர்…

Read More
ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் "தமிழ்க்கனவு" நிகழ்ச்சி நடைபெற்றது :

ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது :

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 29 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமைத்துவமாக கலந்து கொண்டு, மாணவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக திரு. செந்தில்வேல் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ்….

Read More
கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குள மடை உடைப்பு ஆய்வு !

கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குள மடை உடைப்பு ஆய்வு !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் புது கிராமம் அருகே உள்ள மாணிக்கம் புத்தேரி குளத்தில் மூன்று மடைகளில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டார். மடை உடைப்பால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து உடனடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து…

Read More
ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !

ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியில் ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ, நீரில் மிதந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்தில் திரண்டனர். திடீரென ஆற்றுக்குள் சென்ற மினி டெம்போ, நீரில் நீச்சல் அடிப்பது போல் மிதந்து செல்ல, அப்பகுதியை கடந்து சென்ற மக்கள் ஆர்ப்பரித்து பார்த்தனர். இதனால் அந்த பகுதி சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…

Read More
அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !

அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் நேற்று சோகமான விபத்து ஏற்பட்டது. ஒரே பைக்கில் மூன்று பெண்கள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், எதிரே வந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மூவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், இரு பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரின் நிலை உயிருக்கு ஆபத்தானதாக இருந்து தீவிர சிகிச்சை…

Read More
கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !

கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !

பாண்டி கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை நுணா குப்பம் வழியாக கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரில் வந்த கார் ஒன்று கணவன் மனைவி வந்துகொண்டிருந்தஇரு சக்கர வாகனம் மீது மோதியது. கார் மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் கணவன் மனைவி உட்பட நோனா குப்பம் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லினர். உடனடியாக அங்கு வந்த…

Read More
ஓரணியில் தமிழ்நாடு !

ஓரணியில் தமிழ்நாடு !

கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….

Read More
15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டைகலாள் தாக்குதல் !

15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டைகலாள் தாக்குதல் !

திருவாரூர் மாவட்டம் : குடவாசல் பருத்திச் சேரி தெற்குத் தெருவை 1.முருகானந்தன் மகன் புகணேசன். 2.முருகேசன் மகன் நந்தகுமார் .3.முருகையன் மகன் ரன்ஜித் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மாலை 7.30 மணி அளவில் 15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டை கலாள் தாக்கப்பட்டு குடவாசல் G.H யில் அனுமதிக்க பட்டு உள்ளார்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரனை நடைபெறுகின்றது.

Read More
உறுப்பினர் கல்வித் திட்டம் !

உறுப்பினர் கல்வித் திட்டம் !

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆலட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஆலட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் பொன்னான ஏழு கொள்கைகள் குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் அடையாளமாக உள்ள ஏழு வண்ண வானவில் கொடி குறித்தும், கூட்டுறவு இலச்சினையான இணைந்த…

Read More
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !

கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !

பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 - ஆம் ஆண்டு நினைவு தினம் !

முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 – ஆம் ஆண்டு நினைவு தினம் !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்

Read More
குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்தார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தார். தாயார் டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read More
டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

ஆக் 28, கன்னியாகுமரி : குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்த சுனில் ராஜ்குமார் (45) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நித்திரவிளை போலீசார் வழக்கு…

Read More
மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாதுநபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்களை உங்கள் சகோதரனாக கருதி அரசாங்கம் நடத்தும் இம்முகாமில் வந்து கலந்துகொண்டு நற்பயன்பெறுங்கள். இங்ஙனம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத்சபை.

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh

Read More
கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.

கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.

அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று தமிழக முதல்வரால் yதுவக்கி வைக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தன் பொற்கரங்களால் துவக்கிவைத்தபின் கோவையில் இன்று காலை 8:30 மணிக்கு சிங்காநல்லூர் காந்தி நூற்றாண்டு மாநகராட்சி பள்ளியில் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ராஜ்குமார் மற்றும், மாவட்ட ஆட்சியாளர் திரு.பவன்குமார் IAS மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் திருமிகு ரங்கநாயகி, மற்றும் கிழக்கு மண்டலத்தலைவர் திருமிகு லட்சுமி இளஞ்செல்வி,மற்றும் அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் திருமிகு பாக்கியம்…

Read More
கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள். இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும்…

Read More
"மாஸ் கிளீனிங்" டவுன்ஹால்பகுதி :

“மாஸ் கிளீனிங்” டவுன்ஹால்பகுதி :

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார். முக்கிய பணிகள்:🔹 வடிகால்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் உட்பட்ட கருவேப்பிலை பாளையம் சேர்ந்த துளசி என்பவரை 7 நபர் கொண்ட கும்பல் முன்விரவாத காரணமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டனர். துளசி என்பவரை அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லை என்று பாண்டிச்சேரி ஜிப்மர் சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் துளசியின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஏன் இன்னும்…

Read More
"மாஸ் கிளீனிக்"

“மாஸ் கிளீனிக்”

26.0825 ,கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்”_ _ 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் ” மாஸ் கிளீனிக்” பணியில் ஈடுபட்டனர் முதல்வரின் கனவு நினைவாக்கும் வகையில் குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்க திட்டம் – சுகாதாரக்குழு தலைவர் பேட்டி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், தூய்மை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர்…

Read More
மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறும் மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை… தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி சமூகநீதி போராளி மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பேரனுமான மு.சக்கரவர்த்தி அவர்கள்… கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர்முனைவர் டாக்டர். தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களிடம் வழங்கினார்கள்.!

Read More
அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுருக்கும் தகைசால் தமிழர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து.. மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்..

Read More
நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

ஆக்.27, கன்னியாகுமரி : நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி

Read More
விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!

விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!

விநாயகர் சதுர்த்தி என்பது பாரம்பரியமாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் திருவிழா. ஆனாலும், இதற்கு பின்னால் சில அறிவியல், இயற்கை தொடர்பான காரணங்கள் உள்ளன. காலக்கட்டமும் இயற்கை தொடர்பும் ;-விநாயகர் சதுர்த்தி எப்போதும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் வருகிறது. இந்தக் காலம் மழைக்காலத்துக்கு உடனான நாட்கள். அப்போது ஈரப்பதம் அதிகம், பூமியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகமாக வளரும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. விநாயகர் உருவச்…

Read More
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.

ஆக 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்கள், திடீர் அதிரடி நடவடிக்கையாக ஆறு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் உட்பட அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போலீசார் பணியாற்றும் விதம் குறித்து கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
குமரியில் பிரபல ரவுடி கைது

குமரியில் பிரபல ரவுடி கைது.

ஆக் 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். கடந்த 22-08-2025 அன்று திருவிடைக்கோடு அருகே உள்ள 9வது சிவாலயம் மகாதேவர் கோவிலில் முகமூடி அணிந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து திருட முயன்றார். அப்போது சப்தம் கேட்டதால் பகுதி மக்கள் கோவிலுக்குள் வர, அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் புகார் அளிக்க, இரணியல் போலீசார்…

Read More
ஊர்முறை மீலாது ஹந்தூரி மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாம்

ஊர்முறை மீலாது ஹந்தூரி மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாம்.

ஜமாஅத்சபை சிறப்புஅழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஜாமிஆமஸ்ஜித் நிக்காஹ் மஹாலில் நடைபெற்றது முன்னதாக மர்ஹூம் தஞ்சை லியாகத்அலி அவர்கள் குவைத்நாட்டில் ஆற்றிய நற்சேவைகள் பற்றி நினைவு கூறப்பட்டது, மீலாது நபியை முன்னினட்டு 28ந்தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் முகாம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது, ஊர்முறை மீலாது ஹந்தூரி 05.09.2025 காலை 8 மணிக்கு துஆவுடன் உணவு விநியோகம் பிற்பகல் 12 மணிக்குள் முடித்திட முடிவு செய்யப்பட்டது,அதற்குண்டான செயல் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது தொடர் மீலாது…

Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,…

Read More
விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்.

தென்காசி ஆகஸ்ட் 26- தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கண்காணிப்பாளர் .S.அரவிந்த் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும் எனவும்,…

Read More
சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்

சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்.

ஆக் 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக, பாஜக உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் வார்டுகளில் குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அதை சீரமைக்காமல் விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த அவர்கள், உடனடி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்….

Read More
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து.

ஆக் 26, கன்னியாகுமரி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரன் நமது வினைகளை போக்கி நல்ல தொடக்கங்களுக்கு அருள் புரிவாராக. அறிவும், அறிவுறுத்தலும், வெற்றியும் அருள்புரியும் விநாயகப் பெருமான், நம்மை எல்லாம் நல்லெண்ணப் பாதையில் நடத்தும் வழிகாட்டியாக விளங்குவாராக. இந்த புண்ணிய நாளில், அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். எந்த இடரையும் அகற்றி,மனங்களில் மகிழ்ச்சியை வளர்த்து,சமூகத்தில் ஒற்றுமை, அன்பு,…

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பெரிய பிள்ளை வலசையில் துவக்கி வைப்பு.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் பெரிய பிள்ளை வலசையில் துவக்கி வைப்பு.

தென்காசி ஆகஸ்ட் – 26 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பெரிய பிள்ளை வலசை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களின்மனுக்களை உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு எளிய வகையில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கப்படுவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழ்நாடு அரசின்…

Read More
பழனி அருகே பாலசமுத்திரம் RC துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.

பழனி அருகே பாலசமுத்திரம் RC துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய செயலாளர் இரா.சௌந்தரபாண்டியன், பேரூர் செயலாளர் சோ.காளிமுத்து, பேரூர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புராம். பேரூராட்சி செயலர் மு.சித்திரைக்கனி, பேரூர் மாணவரணி அமைப்பாளர் K.நாகராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More
இடத்தை காலி பண்னுங்க கொடுக்கிற இடத்துக்கு போங்க நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

இடத்தை காலி பண்னுங்க கொடுக்கிற இடத்துக்கு போங்கநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேரூந்து நிலையம் , மார்க்கெட் ஏரியா விபி தெரு, TTK ரோடு, மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடமாக பெட்போர்டு, சிம்ஸ்பார்க்,வண்டிச்சோலை ஓட்டுப்பட்டறை பிருந்தாவன் பள்ளி அருகில் உழவர் சந்தை பகுதியில் குறைந்த. வாடகையில் சாலையோர கடைகள் கொடுக்கப்பட உள்ளது. விரைவில் குன்னூரில் உள்ள அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்படும் என குன்னூர் சாலையோர வியாபாரிகளிடம் குன்னூர் நகராட்சி ஆனையாளர் தெரிவித்தார்

Read More
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அருகே பழைய ஆயக்குடியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அருகே பழைய ஆயக்குடியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ஆயக்குடி நெப்போலியன் அவர்களின் தலைமையில் K.P.சித்தன் மற்றும் துரு விக்ரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் சார்பாகவும் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Read More
கன்னியாகுமரி மாவட்டம் விரிசடி காலனியில் சாதிவெறி தாக்குதல்கள் – புகார் மனு அளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் விரிசடி காலனியில் சாதிவெறி தாக்குதல்கள் – புகார் மனு அளிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விரிசடி காலனியில் கடந்த சில நாட்களாக சாதிவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஒருவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மீண்டும் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ஜெயபால் என்ற இளஞ்சரை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் காவலர் அலட்சியமாக “கையில் கத்தியை சும்மா தானே வைத்திருந்தார், உங்களை…

Read More
வாணியம்பாடியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ருபாய் 5 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார் என்பவர் கைது. ரூபாய் 5 லட்சம் பறிமுதல்.

வாணியம்பாடியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ருபாய் 5 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார் என்பவர் கைது. ரூபாய் 5 லட்சம் பறிமுதல்.

வாணியம்பாடி,ஆக.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாலப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வாணியம்பாடி மலங்கு சாலையில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ஒப்பந்ததாரரான ஜெயபால் என்பவரிடம் அளித்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட ஜெயபால், வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள வங்கிக்கு சென்று ரூபாய் 5 லட்சத்தை எடுத்துக் வந்து சுப்பிரமணியிடம் ஒப்படைத்துள்ளார். சுப்பிரமணி பணத்தை…

Read More
குமரி காவல்துறையில் அவசர பிரிவு வாகனங்கள் – எஸ்.பி. துவக்கம்

குமரி காவல்துறையில் அவசர பிரிவு வாகனங்கள் – எஸ்.பி. துவக்கம்

ஆக் 25, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் அவசர பணிகளை வேகமாகச் செய்யும் நோக்கில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ (Quick Response Team) வாகனம் இன்று (ஆகஸ்ட் 25) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் எந்தப் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கு உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்கச் செய்வதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படவுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.

பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெருவிளக்குகள் அமைத்து தராமல் கடந்த நான்கரை ஆண்டுகளாக அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து, 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவர்கள் இன்று (22.08.2025) நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது நிதி அல்லது சிறப்பு நிதியிலோ தெருவிளக்குகளுக்கான நிதி ஒதுக்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செய்தியாளர்…

Read More
ரயில்வே நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, அடிப்படை வசதிகள் – கோட்ட மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

ரயில்வே நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, அடிப்படை வசதிகள் – கோட்ட மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை.

ஆக் 22, கன்னியாகுமரி திருவனந்தபுரம்: குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில்களின் நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார். புதிய கோட்ட மேலாளரை சந்திப்பு திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளராக புதியதாக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகர் அவர்களை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். மக்கள் நலனுக்கான கோரிக்கைகள் இந்த…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் – கொடூர சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் – கொடூர சம்பவம்.

ஆக் 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தின் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விருசடி காலனி பகுதியில் மனதை பதறவைக்கும் அளவுக்கு ஜாதி வெறி கும்பல்கள் நடத்தி வைத்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி ஆதிக்கத்தின் பெயரில் கூடிய கும்பல்கள், குற்றமற்ற விருசடி ஊர் மக்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இரத்தம் சொட்டும் அந்த சம்பவத்தில் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நாகர்கோவிலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் தப்ப…

Read More
விழுப்புரம் மாவட்டம் தாயனூர் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம் தாயனூர் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விழுப்புரம் மாவட்டம் மலையனூர் ஊராட்சி ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் அரசி ன் சாதனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படகள் கண்காட்சி நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொறுப்பேற்று முதல் பணியாக ஐந்து முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் நிதி உதவி ரூ.4.000/, வழங்கும் திட்டம் விடியல்பயணத்…

Read More
REV. Fatherபெஞ்சமின் மறைவு

REV. Father பெஞ்சமின் மறைவு.

கோவை மாநகர் மாவட்டம், இராமநாதபுரம் பாரதிதாசன் நகர், ஆசிரியர் தேவராசன் அவர்களின் மருமகன் REV. பெஞ்சமின் மறைவு. மறைந்த அவர்களின் மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்து கொண்டிருந்தார், தந்தை மறைவுக்கு இந்தியா வருவதற்கு விசா தொடர்பான பிரச்சினை இருந்தது. இராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப. பசுபதி , ‌ அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் ( சிறுபான்மையினர் நலத்துறை) தொடர்பு கொண்டு உதவுமாறு கூறினார். அமைச்சர் உடனடியாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு மாணவரை…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தி

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகம் 15.7.2025. அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேற்கண்ட முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் மேற்படி முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை ஆதார் சேவை இ. சேவை சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொணரும் மகளிர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் அதன்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்பட்ட மனக்குமுறல் குறித்து விரிவான அறிக்கை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நாகர்கோவில் ஆக : 22 கன்னியாகுமரி மாவட்டம் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்பட்ட மனக்குமுறல் குறித்து விரிவான அறிக்கை. அரசு வழக்கமாக மாதந்தோறும் ஒழுங்கு செய்வது போல, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக வந்திருந்தனர். முக்கிய புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆட்சியரின் புறக்கணிப்பு குற்றச்சாட்டு: கூட்டம் நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் திருமதி….

Read More
நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆக்.21 – கன்னியாகுமரி இந்த மோதலில், கட்டை மற்றும் கல் கொண்டு தாக்கியதால், ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டு மண்டை உடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்தப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்.

ஆக 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பகுதியில் ஆவணித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறத்து அய்யாவுக்கு பணி விடை நடைபெற்றது. அதன் பின்னர் கொடிப்பட்டம் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மொத்தம் 11 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில், எட்டாம் நாள் கலிவேட்டையும் மற்றும் 11ஆம் நாள் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மருமகனை கல்லால் தாக்கி கொலை செய்த மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மருமகனை கல்லால் தாக்கி கொலை செய்த மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காதல் திருமணம் செய்த மனைவியை அழைத்துச் செல்ல வந்த சிபின் (25) என்பவருக்கும் மாமனார் ஞானசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த சிபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்துக்கு தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.

ஆக் 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடற்கரை மீனவ கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் குடும்பத்தினருடன் பேரணியாக வந்து கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மீனவர்களின் நலனை…

Read More
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, நந்தா நகர் பகுதி,கோத்தாரி நகர் விநாயகர் கோவில் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 58 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர்…

Read More
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு

தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு.

சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து முகாமை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். முகாமில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு, மாநகர் செயலாளர் திரு. ஆனந்த், மாநகர அவைத் தலைவர் திரு. பன்னீர்செல்வம், மண்டல தலைவர் திரு. ஜவஹர், மாமன்ற உறுப்பினர் திருமதி கலாராணி, மாநகர் துணைச் செயலாளர் திரு. வேல்முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. C.T. சுரேஷ், வட்ட செயலாளர் திரு. ரஞ்சித், மற்றும் கழக நிர்வாகிகள் திரு. தன்ராஜ், திரு. ஜார்ஜ், திருமதி. ராணி, திருமதி. புஷ்பவதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளும் பங்கேற்று, பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

நாகர்கோவிலில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.

ஆக் 21, கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி…

Read More
கோவை வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

கோவை வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 13 அரசு துறைகளின் சார்பில் 43 சேவைகள் வழங்கப்பட்டன. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு முகாமிற்கு வ. ம. சண்முகசுந்தரம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பாக துவக்கி வைத்ததோடு மக்களோடு சேர்ந்து கழக உடன்பிறப்புகள் அனைவரும் மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றன. வடவள்ளி 37, 38 வது பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன்…

Read More
கன்னியாகுமரி அருகே போலீஸாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை; திருமணமாகி 2 ஆண்டுகள் புகுந்த நிலையில் பலத்த அதிர்ச்சி

கன்னியாகுமரி அருகே போலீஸாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை; திருமணமாகி 2 ஆண்டுகள் புகுந்த நிலையில் பலத்த அதிர்ச்சி.

ஆக் 21, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, காவல்துறையில் பணியாற்றும் ஒருவரது மனைவி, திருமணமான 2 ஆண்டுகளில், வீட்டில் உள்ள ஆதிக்கத்தும், விமர்சனத்தும் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மகளை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸ்காரர் கணவர் உட்பட 3 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில் மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவராக அன்றனி அலெக்ஸ் பொறுப்பேற்றார்

நாகர்கோவில் மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவராக அன்றனி அலெக்ஸ் பொறுப்பேற்றார்.

ஆகஸ்ட் 21, நாகர்கோவில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகர மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவராக தேர்வான அன்றனி அலெக்ஸுக்கு, மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் மற்றும் குமரி பாராளுமன்ற உறுப்பினரான விஜய்வசந்த் எம்.பி நியமனச் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் மற்றும் மாநில காங்கிரஸ் செயலாளர் எம்.ஜி. ராமசாமி, குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் மற்றும் ஏஐசிசி உறுப்பினர்…

Read More
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி, ஆக.20- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வளையம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், மகராசி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தி அருள், எம்.கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் திருப்தி கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை…

Read More
குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்

குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்.

ஆக் 21, கன்னியாகுமரி குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆக.19-ல் ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார். அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது. 2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளதால் மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8000க்கு ஏலம் போனது….

Read More
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமா உடுமலை நகராட்சி நிர்வாகம்.?

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமா உடுமலை நகராட்சி நிர்வாகம்.?

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமா உடுமலை நகராட்சி நிர்வாகம்.? உடுமலை புதிய பேருந்து நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.  பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுவதற்காக பயணிகள் பழனி கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உடுமலைக்கு வருகை தந்த போது சிலை திறப்பு சம்பந்தமான பணிகளில் தொடங்கி…

Read More
கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பழனி ஆயக்குடி பொன்னாபுரம் கூட்டுறவு சங்க அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பழனி அருகே ஆயக்குடியில் பொன்னாபுரம் கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. எப்போது திறக்கும் என்று பொன்னாபுரம் சார்ந்த விவசாயிகளும் மக்களும் எதிர்பார்ப்புடன் பழனி சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.. 4 மாதங்களாக கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழா தள்ளி போவதால் கூட்டுறவு சங்க கடன்கள் பெற முடியாத சூழல் ஏற்படுவதாகவும் மக்கள் வாழ்வாதாரம் இல்லாத சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் விவசாயிகள் வருத்தம்.

Read More
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 20 : நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், IPS அவர்களுடன் இணைந்து அடிக்கல் நாட்டினர். பின்னர் சிறப்புரையாற்றிய அவர்கள், ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்காக இக்கட்டிடம் பெரும் பயனளிக்கும் என தெரிவித்தனர். அத்துடன், காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள்,…

Read More
கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி

கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி.

ஆக் 20, கன்னியாகுமரி மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் நினைவாக கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் என். சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி…

Read More
நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.

நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் 51வது வார்டில் ரூ.43.82 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று துவக்கமிடப்பட்டது. பிள்ளையார்புரம், சின்னநைந்தான்விளை மற்றும் திருநகர் சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் இப்பணியின் மூலம் அப்பகுதி மக்கள் சாலை வசதி பெற உள்ளனர். துவக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மேயர் ரே. மகேஷ், தெற்கு மண்டல சேர்மன் Dr. பி. முத்துராமன், மாநகராட்சி பொறியாளர் ராஜ…

Read More
துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அருள்ரீகன் (43) என்ற நபர், துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கலில் சிக்கியுள்ளார். தகவலின்படி, துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு படகை ரஷ்ய நாட்டு நபர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும், அருள்ரீகனை உடந்தையென பொய்யாக குற்றம்சாட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை…

Read More
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்.

ஆக் 20, நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ராமன்புதூர் சந்திப்பில் வித்தியாசமான போராட்டம் ஒன்று நடைபெற்றது. அன்பு தேசம் மக்கள் இயக்கத் தலைவர் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரத்தினமணி, மத்திய அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தன்னுடைய உடம்பில் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே…

Read More
கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு.

ஆக் 20, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி பேச்சியம்மாளின் 4 மாத பெண் குழந்தை நேற்று தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தாய்ப்பால் புரையேறி மூக்குவழியாக வெளியேறியது. இதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிறுமி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர்…

Read More
நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்

நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்.

நாகர்கோவில், ஆகஸ்ட் 20:இன்று (20.08.2025) காலை சுமார் 7.30 மணி முதல் 7.40 மணிக்குள், நாகர்கோவில் மாநகரம் வெட்டூர்நிமடம் – பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் நபர் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபரின் பின்னுத் தலைவர் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டதோடு, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108…

Read More
கன்னியாகுமரியில் சுற்றுலா வெள்ளம்

கன்னியாகுமரியில் சுற்றுலா வெள்ளம்.

ஆக் 19, கன்னியாகுமரி சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை படகில் சென்று கண்டு ரசித்துள்ளனர். ஒரு நாளுக்கு சராசரியாக 3,500 டிக்கெட்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேமராமேன் : ஜெனீருடன், குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர்…

Read More
பதிவு பெறாத மனநல காப்பகங்கள் உடனடியாக பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

பதிவு பெறாத மனநல காப்பகங்கள் உடனடியாக பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்.

குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்:குமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு மனநல நிறுவனங்களும், ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலைக்கு பதிவு பெறவில்லை எனக் கண்டறியப்பட்ட அனைத்து மனநல மையங்களும் உரிய முறையில் முதன்மை செயலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், சென்னை அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் tnamhe@gmail.com என்ற மின்னஞ்சல்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மீது துன்புறுத்தல் இருக்கிறது என்ற தரவுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், அவர்களுடைய உரிமைகளை முழுமையாகவும் பெறுகின்றனர். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அதிக அளவில் வழங்கி வருகிறார்” எனக் கூறினார். குமரி மாவட்ட செய்தியாளர்பாவலர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடல்பகுதியில் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் முதலிடத்தில் வகைப்படுத்தப்பட்ட ராட்சத யானை திருக்கை மற்றும் பெல்ட் சுறா போன்ற மீன்கள் டண்களுக்குத் டன் அளவில் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடல்பகுதியில் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் முதலிடத்தில் வகைப்படுத்தப்பட்ட ராட்சத யானை திருக்கை மற்றும் பெல்ட் சுறா போன்ற மீன்கள் டண்களுக்குத் டன் அளவில் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, சுமார் 20 டன் எடையில் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மூன்று லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு கேரளா மாநிலத்திற்கு கடத்த முயற்சிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனத்துறை குழுவினர் திடீர் சோதனை நடத்தி, அந்த வாகனங்களை மடக்கிப்பிடித்துள்ளனர். எனினும், பாதுகாக்கப்பட்ட கடல் உயிரினங்களை டண் கணக்கில் வேட்டையாடியவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சம்பவம்,…

Read More
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாவூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளியில் நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாவூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளியில் நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாவூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சியை தலைவர்.. திரு .ஷே.ஷேக் அப்துல் ரஹமான் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கான குடிநீர் சரியான அளவில் குளோரிளைஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டார் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அப்பா மகன் மகள் தூக்கு.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அப்பா மகன் மகள் தூக்கு.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் ராஜா என்பவர் அவரது நண்பருக்கு நான் சாக போகிறேன் என்று ராஜா மகன் மகள் ராஜா நண்பரிடம் நாங்கள் தூக்கு போட்டு சாக போகிறோம் என்று தகவல் சொல்லிணர்கள் ராஜா என்பவர் அவர் மனைவியை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனுப்பி விட்டு ராஜா மற்றும் அவரது மகன் மகள் மூன்று பேரும் சாக முடிவு எடுத்துள்ளனர். ராஜா என்பவர் அவரது மகளை முதலில் தூக்கில் தொங்கவிட்டு இரண்டாவதாக மகனை தோங்கவிட்டு கடைசியில்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தனர்

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷே அப்துல் ரஹமான்.இ..ஆ.ப. அவர்களிடம் விழுப்புரம் பத்திரிக்கையாளர் நலச் சங்கம் சார்பில் நல சங்க மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமையில் செயலாளர் சிவசந்திரன் பொருளாளர் பரணிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். — பாவலர் ரியாஸ்குமரி மாவட்ட செய்தியாளர்

Read More
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வி தொடர உள்ளார். இந்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அவர்கள் அவருக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பங்கேற்றனர். — பாவலர் ரியாஸ்குமரி…

Read More
நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

, ஆக.17 –கூட்டுறவு இணைப் பதிவாளராக பணியாற்றிய நடுக்காட்டு ராஜா, பணியை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவில் ஜூன்-2 நீதிமன்றத்தில் நீதிபதி முன் நடைபெற்றது. விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உட்பட 11 பேர் நேரில் ஆஜராகினர். எனினும், எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்…

Read More
சுதந்திர தின விழா நிகழ்ச்சி :

சுதந்திர தின விழா நிகழ்ச்சி :

கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்79வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றிய பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் கோவை, ஆகஸ்ட் 15:இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி 80வது வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தேசியக் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்து கொண்டு, கெம்பட்டி பகுதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் செல்வபுரம் ஆண்கள்…

Read More
இலவச பட்டா கோரி மாநாடு

இலவச பட்டா கோரி மாநாடு.

அகில இந்திய கட்டுமான சங்கம் & அமைப்புசாரா அனைத்து தொழிலாளர் சங்கம் மற்றும் வாழைக்கு குடியிருப்போர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வெள்ளிமலை தலைமையில் R. T. பழனி முன்னிலையில் கோவை ராமநாதபுரத்தில் நடந்தது இந்த மாநாட்டில் அனைவருக்கும் இலவச பட்டா, தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை அரசு பரிசளிக்கவில்லை உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சங்கத்திற்காக பாடுபட்ட வயது முதிர்ந்த பெண்கள் முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது, விழாவில் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கலந்து…

Read More
மதுரையில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா.

மதுரையில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா.

மதுரையில் மேலபொருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள முனியாண்டி கோவில் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் தலைவர் K.P.S கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.ஜெயராமன், கோபால், அழகர் சாமி,அவுடையப்பன், சுப்பையா, சுயம்பு, முருகன், திருமலை நம்பி, முத்து சீனி வாசன், பாலாஜி, சிவலிங்கம், சரவணன், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி: ரூ.66 கோடி இலக்கு

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி: ரூ.66 கோடி இலக்கு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் பல்வேறு துறைகளுக்கு ரூ.66 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். இதன்படி, வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் ஆகிய துறைகளுக்கு தலா ரூ.2 கோடி வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தத்தில் ரூ.66 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். — பாவலர்…

Read More
கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா.

ஸ்ரீ கிருஷ்ணா கவுர் சேவா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற கோவை செட்டி வீதி பகுதியில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது – பொதுமக்களுக்கு பொது சுகாதார குழு தலைவர் அன்னதானம் வழங்கினார்.. கோவை மாநகர மாவட்டம், கெம்பட்டி பகுதி 80வது வார்டில் செட்டி வீதியில் உள்ள குப்பண்ண தோட்டம் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா ஆன்மீகத் திருவிழாவாக இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்களின் திரளான பொதுமக்கள் பங்கேற்று பகவான் ஸ்ரீ…

Read More
67 முறை இரத்ததானம் செய்து சாதனை

67 முறை இரத்ததானம் செய்து சாதனை.

ரேவதி அவர்கள் தற்போது கோவை சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் தனது கணவரை தன்னுடைய 21 வயதில் இழந்திருக்கிறார். தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக முதல் முறையாக இரத்த கொடுத்த இவர் இன்று வரை 67 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.மிக அவசியமான நேரங்களில் குழந்தைகள் முதல் முதியவர்களின் உயிரை காப்பாற்ற உதவியிருக்கிறார். கணவரை இழந்த பெண்கள் 20 பேர் சேர்ந்து ஒரு குழுவாக சில ஆண்டுகள்…

Read More
கராத்தே பயிற்சி வழங்க கோவை கலெக்டர் அழைப்பு

கராத்தே பயிற்சி வழங்க கோவை கலெக்டர் அழைப்பு.

கோவையில் பற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லுரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க கோவை கலெக்டர் பவன்குமார் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவமுள்ள நபர்கள் தேவை தங்களது தகவலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல ஏழுமலை.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 63வது பிறந்தநாள் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் எடையளம் காலனி முகாமில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம். மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சில். மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !

போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !

தென்காசி, ஆக – 19 தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்‌ தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள்…

Read More
நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நாகர்கோவில் இந்து கல்லூரியில் இருந்து தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பொதுமக்கள் அதிகம்…

Read More
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆக் 18, கன்னியாகுமரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்புஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்பு !ஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

ஆக் 18, திங்கள்நகர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நேசமணி நினைவு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ. 33 லட்சம். ஆனால், அந்தத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்ததாரர் தனது குடும்பத்தினர் உடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசும், பேரூராட்சி அதிகாரிகளும் நிலைமையை ஆராய்ந்து…

Read More
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல் : 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…

Read More
குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !

குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !

தென்காசி ஆகஸ்ட் 16 தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட அருவி சிற்றருவி ஆகிய அருவிகள் இங்கு உள்ளன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

Read More
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு :

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு :

ஆக் 16, கன்னியாகுமரி சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினார். உடன் இணை ஆணையர் திருமதி. ஜான்ஸிராணி, ஒன்றிய செயலாளர் திரு. பாபு, பேரூராட்சி தலைவர் திருமதி. னுஷியா தேவி, பேரூர் செயலாளர் திரு.சுந்தர், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…

Read More
நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.

இதில் உதகை நகர தலைவர் ரித்து கார்த்திக் முன்னிலையில் முன்னாள் மாவட்ட தலைவர்H. மோகன்ராஜ் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் அருண் ,பிரகாஷ் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், கூட்டுறவு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சன்னா கேசவன் முன்னாள் மண்டல் தலைவர் மயில்சாமி , முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அனிதா , மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்பாபு, நீல் பிரகாஷ், சுதாகர், உதகை நகர பொருளாளர் இம்பாலா பாபு, நகர் துணை தலைவர்கள் பரமசிவம்,…

Read More
மனிதநேய மக்கள் கட்சி செங்கோட்டை நகர தலைவர் செங்கை அரிப் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

மனிதநேய மக்கள் கட்சி செங்கோட்டை நகர தலைவர் செங்கை அரிப் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி ஆகஸ்ட் 16. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை புதிய ரேஷன் கடையின் முன்பாக மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் உமர் கத்தாப் தமுமுக நகர செயலாளர் யாசர் அரபாத் நகர பொருளாளர்முகமது ஹக்கீம் துணைத் தலைவர் ஏ எம் நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செங்கோட்டை தஞ்சாவூர் ஜமாத் செயலாளர் ஜனாப் திவான் பாதுஷா தேசிய…

Read More
கோவை தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.

கோவை தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.

இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம் எல் ஏகலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சு நாகலட்சுமி அறங்காவலர் குழு…

Read More
கோவை மாவட்டசுதந்திர தின விழா

கோவை மாவட்ட சுதந்திர தின விழா.

கோவை மாவட்டம் சார்பாக,வ உ. சி மைதானத்தில் 79 சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, மாவட்ட கலெக்டர் திரு,பவன் குமார் அவர்கள கொடியேற்றி கொடியேற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு செய்தார். சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், மற்றும் காவல் துறை அலுவலக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாவட்ட கல்வி துறை சார்பாக மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன, இந்த நிகழ்ச்சிக்கு கோவை கோவை மாநகர…

Read More
சுதந்திர தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டம்.

நடக்க ரோடு இல்லை,தெருவிளக்கு இல்லை, இரவு 6 மணிக்கு மேல் யானை புலி அட்டகாசம் …சுதந்திரமாக நடமாட வாய்ப்பும் இல்லை… பாதுகாப்பில்லை …… கூடலூர் சட்டமன்றம் தொகுதி, நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிவயல் கிராமத்தில் மக்கள் நடக்க நடபாதையில்லாமல் கொட்டும் மழையில் சுதந்திரதின நிகழ்ச்சி கொண்டாடினர்… தோழர் மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்..திரு கிட்டன் செட்டி அவர்கள் தேசிய கொடியேற்றினார் , தோழர் பெரியார் மணிகண்டன், ராகவன் சிறப்புறையாற்றினர்..தோழர் ராஜகோபால் இனிப்பு வழங்கி ,தோழர்கள் ரெஜிதா ,வாசு,பரமன்,…

Read More
கடலூர் மாவட்ட உதவி பொறியாளர்களுக்கு கடலூர் துணை மேயர் வாழ்த்து.

கடலூர் மாவட்ட உதவி பொறியாளர்களுக்கு கடலூர் துணை மேயர் வாழ்த்து.

கடலூர் மாநகராட்சியில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி பொறியாளர்கள் நேற்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைய கட்சியின் கடலூர் நாடாளுமன்ற செயலாளர் பா தாமரைச்செல்வனை, மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து பேசினார்.அவர்களுக்கு துணை மேயர் தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
79 ஆவது சுதந்திர தின விழா வல்லம் ஜமாத் சார்பாக மூவர்ண கொடி ஏற்றி வைக்கப்பட்டது

79 ஆவது சுதந்திர தின விழா வல்லம் ஜமாத் சார்பாக மூவர்ண கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

தென்காசி ஆகஸ்ட் 15- தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் சுதந்திர இந்தியாவின் 79 ஆவது ஆண்டு கொடியேற்று விழா வல்லம் சுன்னத்துல் ஜமாத் சார்பாக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் அகமது மீரான் தலைமையேற்று மூவர்ணக் கொடியை ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார். இந்திய சுதந்திர தினத்திற்காக இஸ்லாமியர்களின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கமாக மௌலானா மௌலவி பார்டர்…

Read More
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்ப்பு விழா நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்ப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ தாசில்தார் விவோ இந்த கூட்டத்தில் சிறப்பித்தார்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார். மரக்காணம் தாலுக்கா நிருபர் : பாஸ்கரன்

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேன் பொத்தை ஊராட்சியில் துவக்கி வைப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேன் பொத்தை ஊராட்சியில் துவக்கி வைப்பு.

தென்காசி ஆகஸ்ட் – 14-. தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு தேன் பொத்தை ஊராட்சி ஒன்றிய தலைவர் பார்வதி கனி மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் மாரியப்பன் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தேன்பொத்தை கிளர்க் சக்திவேல் வரவேற்றார் .இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின்…

Read More
கோவை துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள்.

கோவை துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள்.

கோவை மாநகராட்சி கோவில் மேடு 42வது வார்டுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் செயல் – (ஒரு சமூக செயற்பாட்டுக் களம்) மற்றும் மேஜிக் விங்ஸ் டிரஸ்ட் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சுமார் 450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது. செய்தியாளர் சம்பத்குமார்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் மத்திய மோடி அரசின் கைகூலியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருபானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்பாராசு ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் ஆஇராதாகிருஷ்ணன்,…

Read More
கடலூர் மாவட்டம் சுகாதார ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மேயர்.

கடலூர் மாவட்டம் சுகாதார ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மேயர்.

கடலூர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யபட்டுள்ள கடலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவை இன்று புதங்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநகராட்சி அலுவர்கள் கலந்துகொண்டனர்..

Read More
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்.

நீலகிரி மாவட்டம்‌ அனைத்து வட்டங்களிலுல்‌ 412 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது.இதில்‌ 323 முழுநேர நியாய விலைக் கடைகளும் 89 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் (44 நடமாடும்‌ நியாய விலைக் கடைகள்) இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் 2,19,772 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின்‌ தாயுமானவர்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெறும்‌ தகுதியுள்ள குடும்பஅட்டைதாரர்களின்‌ விவரம்‌ 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக்‌ கொண்ட…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி (ரேஷன் பொருள்) நியாய விலை கடை மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி உமா நடராஜன் கலந்துகொண்டு பொருட்கள் வழங்குவதை மேற்பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை சுதந்திர தின விழா சிறப்பு பூஜை

கோவை சுதந்திர தின விழா சிறப்பு பூஜை.

பீளமேடு அண்ணா நகரில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில், வருகிற 15-8-2025 செவ்வாய்க்கிழமை இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலை, உப்பிலிபாளையம் அருள்மிகு. தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி அழைப்பிதழை, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை, அருள்மிகு.தண்டுமாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சு. நாகலட்சுமி,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா. ஸ்ரீ வத்சன், ரா.கலைமணி, ஜெ.மனோஜ்குமார்,…

Read More
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது. சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டம். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்

சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்.

ஊட்டி சோலூர்‌ கிராமத்தில்‌ திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை‌ இடமாற்றம்‌ செய்ய கோரி தோடரின மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் சோலூர்‌ பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதியான கோணக்கட்டி பாலம்‌ அருகில்‌ அரசு டாஸ்மாக்‌ மதுபான கடை உள்ளது. சோலூருக்கு‌ செலக்கல்‌, தூபக்கண்டி, கோக்கல்‌, கொட்டலைன்‌, கன்னேரி, மூக்கு ஆகிய பகுதிலிருந்து அந்த வழியாக சோலூர்‌ பள்ளி அமைந்துள்ளதால்‌, பள்ளி மாணவ மாணவிகள்‌ டாஸ்மாக்‌ கடை வழியாக செல்ல வேண்டியுள்ளது. அந்த வழியாவே ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. குடி பிரியர்கள்‌…

Read More
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது.

தென்காசி ஆகஸ்ட் – 12 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் என்கிற கண்ணன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்…

Read More
முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்தார்.

முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்தார்.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, கோவை விமான நிலையத்தில், கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு.வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில்,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்றனர். இவ்வரவேற்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக்கழக நிர்வாகிகள், மேயர்,தலைமைக் கழக நிர்வாகிகள்,…

Read More
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கற்பகம் (50). கற்பகம் வீட்டில் வாஷிங் மிஷினில் துணி துவைத்து விட்டு பின்னர் வாஷிங் மெஷினை ஆப் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் கற்பகம் தூக்கி வீசிப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் கற்பகத்தை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்….

Read More
தமிழக முதல்வர் உடுமலை வருவதையொட்டி அமைச்சர்கள் நேரில் ஆய்வு.!

தமிழக முதல்வர் உடுமலை வருவதையொட்டி அமைச்சர்கள் நேரில் ஆய்வு.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் விழா மேடைகள் மற்றும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் மாநகராட்சியின் நான்காம் மண்டல தலைவரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் , முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்…

Read More
பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை

பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை.

மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் பெண்கள் வரமஹாலஷ்மிபூஜை செய்தனர். ஆடி மாதம்23 திருவோண நட்சத்திரத்தில் இந்த சிறப்பான நாள் ஏகாதசி மற்றும் துவாதசி யும் சேர்ந்த பெருமாளுக்கு உகந்த நாளாகவும் உள்ளது. மங்களத்தையும் மாங்கல்ய த்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முப்புரி நூலில் ஒன்பது முடிச்சு போட்டு நோன்பு கயிறு கட்டி விரதத்தை துவங்கி முந்தைய நாளே வீட்டை தூய்மை செய்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் ஸ்ரீ வீரன் ஸ்ரீ கன்னிமார் ஸ்ரீ பெரியாண்டவன் திருக்கோயில் அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் தலைமையில் ஊர் முக்கியஸ்தர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உதகை த.வெ.க. நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம்.

உதகை த.வெ.க. நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம்.

உதகை நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உதகை நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக இ.செயலாளர் கணேஷ் மா.பொருளாளர் ராஜேஷ் மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்த் பஷீர்கான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பரத் ஷீனா கெளசர் குணா, மல்லிகாந்த் மற்றும் மண்டல சமூக ஊடக தொழில்நுட்ப இ.அமைப்பாளர்கள் பீரவீண், ரவி மற்றும் மாவட்ட கழக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கழக மகளிர் அணி அமைப்பாளர்…

Read More
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள்.

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள்.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் வாணீஸ்வரி, மகேஷ், உதகை மேற்கு…

Read More
தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 7வது நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 7வது நினைவு தினம் அனுசரிப்பு.

தென்காசி ஆகஸ்ட் தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலையில் பணிமனையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள்…

Read More
தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஏழாவது நினைவு தினம் அனுசரிப்பு.

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஏழாவது நினைவு தினம் அனுசரிப்பு.

தென்காசி ஆகஸ்ட் தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலையில் பணிமனையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள்…

Read More
ரத்த தானம் முகம் மற்றும் மர கன்று நடும் விழா

ரத்த தானம் முகம் மற்றும் மர கன்று நடும் விழா.

மதுரை நகர் அரிமா சங்கம், மு.ஷா.ச.வக்பு வாரிய கல்லூரி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடு விழா வைத்து முகாமை துவக்கி வைத்தவர் Ln C.விஜய் வீரப்பன் வட்டாரத் தலைவர் , அரிமா சங்கத் தலைவர் Ln M. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். வக்பு வாரிய கல்லூரியின் முதல்வர் பொறுப்பு Dr.V.வேலுச்சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்…

Read More
ஆம்பூரில் கிங்டம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு!

ஆம்பூரில் கிங்டம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ராஜ்கமல் சினிமேக்ஸ் திரையரங்கில் தற்போது திரையிடப்பட்டு வரும் கிங்டம் (Kingdom) திரைப்படம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில், தொப்புள்கொடி உறவாகும் ஈழச் சொந்தங்களின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கதிர் மற்றும் அவரது குழுவினர் திரையரங்க மேலாளரிடம் நேரில் சென்று மனு வழங்கினர். இதில், ஈழத்தமிழர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பும்…

Read More
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சீல்

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சீல்.

மதுரையில் டவுண் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இடத்தில் கடைகள் உள்ளது.டவுண்ஹால் ரோடு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இயக்கி வருகிறது. இந்த கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் காவல் துறையினரின் உதவியுடன் 6…

Read More
ஆம்பூரில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி 40 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 5 லட்சம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் உறவினர் கைது.19 சவரன் தங்க நகை பறிமுதல்.

ஆம்பூரில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி 40 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 5 லட்சம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் உறவினர் கைது.19 சவரன் தங்க நகை பறிமுதல்.

வாணியம்பாடி,ஆக.6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முஹமத் பூரா முதல் தெருவில் வசித்து வருபவர் முபாரக் பாஷா. இவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டிற்கு பர்தா அணிந்து சென்ற மர்ம நபர் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் சுல்தானாவை கத்தியை காட்டியுள்ளார். இதில்…

Read More
உதகையில் SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

உதகையில் SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உதகமண்டலத்தில் SC/ST தொழிலாளர்களுக்கு தொடரும் வன்கொடுமை உடனடியாக தீர்வு வேண்டுமென SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதகமண்டலத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து உதகமண்டலத்தில் SC /ST தொழிலாளர்கள் வன்கொடுமையின் கீழ் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இதனால் வரை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை எனவும் மேலும் தொடர்ந்து 40 மணி…

Read More
மக்கள் உரிமைகள் கழக மூன்று சக்கர வாடகை வாகன நிலைய திறப்பு விழா…

மக்கள் உரிமைகள் கழக மூன்று சக்கர வாடகை வாகன நிலைய திறப்பு விழா…

சாணார்பட்டி ஆகஸ்ட். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் வாடகை வாகன நிலையை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது…. மக்கள் உரிமைகள் கழக மாநில அமைப்பு செயலாளர் திருமதி பரிதா ஷேக் முகமது அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்… மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் ஷேக் முகமது அவர்கள் ஒருங்கிணைப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு கார்த்திக் செயலாளர் மணிகண்டன்…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அன்னகிராமம் ஒன்றியம் பாலூர் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அன்னகிராமம் ஒன்றியம் பாலூர் ஸ்டாலின் திட்ட முகாம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அன்னகிராமம் ஒன்றியம் பாலூர் ஸ்டாலின் திட்டம்அரசு ஊழியர்கள் மூலம் மனுக்கள் வாங்கும் முகாம் பாலூர் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வே கணேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வி கே வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கர்ப்பிணி தயமார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள்..

Read More
மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி முப்பெரும் விழா.

மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி முப்பெரும் விழா.

மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி மற்றும் JAM சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருமங்கலம் பைபாஸ், வலையபட்டி டோல்கேட் அருகில் சௌதாம்மா நினைவு திடலில் முத்தான முப்பெரும் விழாவான – எட்டாம் ஆண்டு நிறைவு விழா, முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பள்ளிவாசல் மற்றும் மதரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் JAM கல்வி குழுமத்தின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி. மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி…

Read More
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி.

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி.

கூச்சலிட்டதால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி ஓட்டம். வாணியம்பாடி, ஆக.5- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாய்சி. இவரது மகன் மற்றும் மகள் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜாய்சி நேற்று காலை வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மருமநபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மருத்துவர் இல்லையா சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜாய்சி மருத்துவர் யாரும் இல்லை என்று…

Read More
வாணியம்பாடி அருகே ஆடிப்பெருக்கு விழாவின்போது பாலாறு பாசனை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நடை பாதை பாலம் உடைந்து பக்தர்கள் படுபடுகாயம்.

வாணியம்பாடி அருகே ஆடிப்பெருக்கு விழாவின்போது பாலாறு பாசனை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நடை பாதை பாலம் உடைந்து பக்தர்கள் படுபடுகாயம்.

வாணியம்பாடி, ஆக.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில்ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலாற்றில் நீராடிய பின்னர் பாசன கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த நடை பாதை தற்காலிக பாலம் உடைந்து பக்தர்கள் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சேதம் அடைந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மன் கொட்டி சாலையை சரி…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 473 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 473 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் ஆக.05- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் (04.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 473 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர்…

Read More
தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சி..

தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சி..

மதுரையில் டைடல் பார்க், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க், விருதுநகரில் PM மித்ரா பார்க், நெல்லையில் டாடா எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம் கலைஞரின் கனவு நனவாகிறது” தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Read More
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர சொல்லி கோரிக்கை மனு

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர சொல்லி கோரிக்கை மனு.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்திற்கு உட்பட்ட ஜம்புளியம்பட்டி ஏழாவது வார்டு பகுதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் கொண்ட பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலின் பாதையையும் இடத்தையும் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக சுகாதார வளாகம் கட்டித்…

Read More
திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆறுமுகம் மங்கலம் மென் பொறியாளர் கவின்குமார் சாதிய ஆவண படுகொலையை கண்டித்தும் சாதி ஆவண படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக தனி சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், குருநாதன், செல்வராசன் முன்னிலை வகித்தனர்.

Read More
திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் காரத்தொழுவு , ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா , மகளிர் உரிமை தொகை , புதிய ரேசன் அட்டை , முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவைகளை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்….

Read More
கோவை சிவானந்தா குடியிருப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

கோவை சிவானந்தா குடியிருப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

மாநகர் மாவட்ட திமுக, தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிவானந்தா குடியிருப்பு வியாச மந்திர் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 68 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். சிவானந்தா பகுதி திமுக பொறுப்பாளர் டெம்போ சிவா ,மத்திய…

Read More
அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை யூ. சி. பள்ளியில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. இந்த விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர் டாக்டர். சிவக்குமார் தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Read More
குன்னூர் நகராட்சி திட்டப் பணிகள் ஆய்வு.

குன்னூர் நகராட்சி திட்டப் பணிகள் ஆய்வு.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு மவுண்ட் பிளசண்ட் பகுதியில் நகர கழக செயலாளரும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினருமான எம்.இராமசாமி, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான மு.வாசிம் ராஜா, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC ஆகியோர் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளையும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர். பொறியாளர் வேலுசாமி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட…

Read More
வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது.16 அரை சவரன் நகை நகை பறிமுதல்.

வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது.16 அரை சவரன் நகை நகை பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் சண்முக கணேசன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பிள்ளைகள் உள்ளன. அவர்களுக்கு திருமணம் நடந்து குடும்பத்துடன் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டில் வழக்கறிஞர் சண்முக கணேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனியாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக வீட்டில் பணி பெண்ணாக அதே பகுதியை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் கடந்த 11 மாதங்களாக வேலை செய்து வருகிறார்….

Read More
வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை

வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை.

வாணியம்பாடி, சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜேஷின் தந்தை பார்ப்பதற்காக திருச்சூரில் இருந்து கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது…

Read More
தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.

தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடத்தில் ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Read More
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மணியன், சம்பத், கமலாவதி, சுமித்ரா, அம்சவேணி, குமுதம், மண்டல சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன், வீரன், குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜீவராஜ், மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More
கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.

கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.

ரூ 55.40 கோடியில் நடைபெறும் எஸ்.ஐ. ஹெச் எஸ் ரயில்வே கடவு மேம்பாலம் ஆகஸ்ட் மாதம் முடிவடையும். ஆய்விற்கு பின் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex. எம்எல்ஏ., பேட்டி கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த பாலம் அமைக்கும் பணிகளை இன்று 30-7-2025,புதன்கிழமை காலை 11.00 மணியளவில்,மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்ex. எம்எல்ஏ.,.பார்வையிட்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட…

Read More
வாணியம்பாடியில் வழக்கறிஞருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடியில் வழக்கறிஞருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி,ஜூலை.29- உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வாணியம்பாடி வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மேதகு இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் ஆகத்த நாயகர் தொல். திருமாவளவன் அகவைத் திருவிழா என முப்பெரும் விழா மற்றும் மதசார்பின்மை காப்போம் பேரணியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் வேல். பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக அமைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய முகாம்…

Read More
ஏலகிரி மலையின் 12வது வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறை விசாரணை.

ஏலகிரி மலையின் 12வது வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறை விசாரணை.

வாணியம்பாடி, ஜூலை. 26- கிருஷ்ணமூர்த்தி திரத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஏலகிரி மலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, நேற்று இரவு ஏலகிரி மலையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மலையின் 12வது வளைவில் சாலையின் நடுவில் ஒரு கரடி படுத்திருந்தது. அருகில் மற்றொரு கரடி நின்று கொண்டிருந்தது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையில் கிடந்த கரடி…

Read More
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்ச பை விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்ச பை விழிப்புணர்வு.

மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு பகுதியில் துணிப்பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் இல.அமுதன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், வழிகாட்டி மணிகண்டன், கிரேசியஸ், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More
மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி பதவி ஏற்பதை முன்னிட்டு ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. திருமதி பத்மாவதி ரவிச்சந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை மற்றும் நெல்லை மண்டலம், அவர்களின் தலைமையில் பாண்டிசெல்வி,மணிமேகலை, ராம்நாடுஉமா, உமையாள், சங்கீதா, சமேஸ்வரி, லீலா சாரதி, சிலம்பு, ஜோதி மணி, மீனாம்பிகா, ஜெயலட்சுமி, நிரோஷ் பானு, ராஜலட்சுமி, பூமாராணி, சுகுணா தேவி, மற்றும் பலர் கலந்து கொண்டு பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி…

Read More
அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு.

தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலி அருவி தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன இவற்றில் தேனருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு குளிக்க அனுமதியில்லை இதே நிலையில் தற்போது குற்றாலம் சீசன் களைகட்டிய நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவிகளை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும்…

Read More
வாணியம்பாடி அருகே வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தந்தை போக்சோ சட்டத்தில் கைது.

வாணியம்பாடி அருகே வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தந்தை போக்சோ சட்டத்தில் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மூர்த்தி (வயது 55).இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லைத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால், அதன் பின்னர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார்.தற்போது13 வயதான சிறுமி அதே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மூர்த்தி தன்னுடைய வளர்ப்பு மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு…

Read More
தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா.

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா.

தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் ரஹீம் மாவட்ட பொருளாளர் எம் எம் ஷெரீப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி பேரூர் கழகச் செயலாளர் ராஜராஜன் ஆகியோர்…

Read More
வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம்யின்றி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அவதி. வாணியம்பாடி,ஜூலை.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம்பகுதியில் வழக்கறிஞர் ஏ.சி. தேவகுமார், அருள், சக்கரவர்த்தி, ஞானசேகர், சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்ல அங்கு மின் மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மின் மாற்றியில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரம் தடை…

Read More
மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன் ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது மதுரை ஆதீனம் ஜூலை 30ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தும்போது அவரது ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக காவல்துறை புகார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மக்கள் நீதி மய்யம்தின் நம்மவர் தொழிற் சங்கம் பேரவையின் மாநில ஒருக்கிணைபாளர் R. சொக்கர் பிறந்த நாள் விழா

மக்கள் நீதி மய்யம்தின் நம்மவர் தொழிற் சங்கம் பேரவையின் மாநில ஒருக்கிணைபாளர் R. சொக்கர் பிறந்த நாள் விழா.

நம்மவர் தொழிற்சங்கம் பேரவையின் ஒருகிணைப்பாளரும், சமூக சேவகருமான R. சொக்கரின் பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

Read More
ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 7 மீட்பு. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் நடவடிக்கை.

ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 7 மீட்பு. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் நடவடிக்கை.

வாணியம்பாடி,ஜூலை.24- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி ஊராட்சி காமனூர்தட்டு மலை கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரிடம் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கிராமத்தை சேர்ந்த இருளர் குடும்பத்தினர் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேரை மகாவிஷ்ணு தனது நிலத்தில் விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு பணி செய்ய அழைத்து சென்று…

Read More
அதிகரட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிகரட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிகரட்டி பகுதியில் அமைந்துள்ளது அதிகரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமை வகித்தார். இதில் மூன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்- 45,00,000/-ம் கடனுதவி நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி எனும் கொடுமையில்…

Read More
ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி,ஜூலை.23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.சீனிவாசன். இவர் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை அணுகிய போது அவர் வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் கடந்த ஓராண்டில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் 2 லட்சம் பணம் கேட்டு…

Read More
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று மண் சரிந்து விழுந்து சாலை நடுவில் நின்றுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை இருபுறம்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தில் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தின் பொது விநியோகம் பொருள் தர மற்றவை என்று அதனை வழங்கும் நியாய விலை கடை உரிமையாளர் இந்த பொருள் தான் உங்களுக்கு கொடுக்கப்படும் வேண்டாம் என்றால் சொல்லுங்கள் தர முடியாது பாமாயில் சர்க்கரை துவரம் பருப்பு இது போன்ற பொருட்களை ஹோட்டல் கடை டீக்கடைக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார் இதனை கண்டித்து பொது மக்களுக்கு சேர வேண்டிய பொருளை கொடுக்க வேண்டும் அதற்கு நியாய விலை கடை…

Read More
கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா

கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா.

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் தலைமை வகித்தார். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் காமராஜர் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக செய்த சேவைகள் குறித்து உரையாற்றினார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ் குமார் மற்றும் இல்லத்தின்…

Read More
மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க விற்பனை மையம் திறப்பு - மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவக்கி வைத்தார்

மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க விற்பனை மையம் திறப்பு – மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கடை எண் 3ல் கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சொந்த தயாரிப்புகளுக்கான விற்பனை மையம் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சங்கத்தின் விற்பனை பொருளான மலைத்தேனினை கொள்முதல் செய்து முதல் நபராக மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவங்கி வைத்தார். இந்த விற்பனை மையத்தில் மலைத்தேன், சாம்பிராணி, மிளகு, கிராம்பு, குளியல் சோப், பினாயில், லிப் பாம்…

Read More
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி -குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மவுண்ட்பிளசன்ட் சகாயமாதா மண்டபம் மற்றும் பேரட்டி சமுதாய மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் , துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாமின் சிறப்பம்சம் பற்றி தெரிவித்து கலந்துரையாடினார். உடன் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மாணவிகள் தேர்ச்சிக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவரும் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையருமான…

Read More
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - இணைப்பதிவாளர் மேற்பார்வையிட்டார்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் – இணைப்பதிவாளர் மேற்பார்வையிட்டார்

மக்களின் வீடு தேடி அரசுத்துறைகளின் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறையில் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் மூலமாக 43 விதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பாக ஜெகதளா பேரூராட்சி, குன்னூர் பகுதி, சோலடாமட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாமில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கார்குழலி நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் பிஸ்மி அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா அரிமா சங்க மாவட்ட தலைவர் க வேலு தலைமையில் கொண்டாடப்பட்டது ஷா இணையத்துல்லா வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் செயலாளர் கோ சக்திவேல் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர் விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் மலர் அஞ்சலி செலுத்திய பின் சிறப்பு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட சிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் க.செல்லக்கண்ணு, சா.சாதிக்பாட்ஷா ஆகியோரிடம் அறக்கட்டளை தலைவர் இராசு. தாமோதரன் தமிழ் படைப்பாளர் சங்கச் செயலாளர் கோ. சக்திவேல் வழங்கினார்கள். அ.அசினா ஆசிரியை ஆ.செம்பன் பட்டதாரி ஆசிரியர் ச.அனிதா ஆசிரியை ஆகியோர் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவபாண்டலம் தொழிலதிபர். ஆறு. கதிரவன். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. செல்வம் ஆகியோரை சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ.சக்திவேல் தேவபண்டலம் கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்டம்

மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மசனகுடி மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மசினகுடியில், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமையில் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. தனது தலைமை உரையில் இச்சங்கமானது மலைவாழ் மற்றும் பழங்குடியின…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாண்டூர் கிராமத்தில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாண்டூர் கிராமத்தில் சாலை மறியல்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் காலையில் தினமும் பள்ளிக்கு உங்களுக்கும் மாணவர் மாணவிகள் இருக்கிறார்கள் ஆனால் நிற்காமல் செல்வதால் மிகவும் சிரமத்தில் உள்ளாகி இருக்கிறார்கள் இதற்கு தீர்வு கிடைக்க இன்று காலை பாண்டூர் இருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
சாத்தூரில் நடைபெற்ற மதிமுக மண்டல கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு, "நெல்லை பத்திரிகையாளர் மன்றம்" கண்டனம்! "வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்!"-என, வலியுறுத்தல்!

சாத்தூரில் நடைபெற்ற மதிமுக மண்டல கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” கண்டனம்!”வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்!”-என, வலியுறுத்தல்!

திருநெல்வேலி,ஜூலை.10:- விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதிமுக மண்டலக் கூட்டம், நேற்று [ஜூலை.9] நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, மதிமுகவினர் நடத்திய, கடுமையான தாக்குதலுக்கு, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” வன்மையான கண்டனத்தை, தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தூண்டுதலின் பேரில் அவருடைய முன்னிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஆர்.வெங்கட சுப்பிரமணியன்,வெளியிட்டுள்ள “அறிக்கை” ஒன்றில் கூறியிருப்பதாவது:-…

Read More
ஒன்றிய அரசை கண்டித்து, திருநெல்வேலியில் நடைபெற்ற மறியல் போர்! நூற்றுக் கணக்கணக்கானோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்!

ஒன்றிய அரசை கண்டித்து, திருநெல்வேலியில் நடைபெற்ற மறியல் போர்! நூற்றுக் கணக்கணக்கானோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்!

திருநெல்வேலி, ஜூலை.9:- ஒன்றிய அரசே !மோடி அரசே! தொழிலாளர் விரோத, நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறு !பொதுத்துறை நிறுவனங்களில், அவுட்சோர்சிங் முறையைக் கைவிடு !விலைவாசியைக் கட்டுப்படுத்து !பொதுத்துறை நிறுவனங்களில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி விடு!வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக் கட்டு ! மக்கள் விரோத, புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!- ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,அகில இந்திய பொது வேலை நிறுத்தம் போராட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் [சி.பி.ஐ. எம்.எல்] கட்சியின் சார்பாக, திருநெல்வேலி…

Read More
முதல்வர் மருந்தகங்களில் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு - விற்பனையை அதிகரிக்க அறிவுரை வழங்கினார்

முதல்வர் மருந்தகங்களில் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு – விற்பனையை அதிகரிக்க அறிவுரை வழங்கினார்.

கேத்தி பாலாடாவில் செயல்பட்டு வரும் கெம்பையாடா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்கத்தால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் மற்றும் சாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனிநபர் தொழில்முனைவோரால் நடத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆகிய மருந்தகங்களை நீலகிரி மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு .இரா.தயாளன் நேரில் ஆய்வு செய்து விற்பனையை அதிகரிக்க அறிவுறுத்தினார். நியாயவிலைக்கடைகள் மூலம் முதல்வர் மருந்தக மருந்துகள் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலை விவரங்களை ஒப்பீடு செய்து துண்டறிக்கைகள் அச்சிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 17 அம்சங்களை கோரி வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. SFl. நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டன உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் அவர்களை சிறை பிடித்தனர் பல்வேறு அம்சங்களை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் ரயில் மறியல் போராட்டம் பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு எதிராகவும்! போராடி பெற்ற சட்டங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தச் சட்டம் கொண்டு வந்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் எம். ராமச்சந்திரன் சிஐடியு மாவட்ட செயலாளர், எம் எஸ் பி ராஜ்குமார் எஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர், சர்க்கரை. எம். முருகன்…

Read More
மதுரையில் வேலை நிறுத்த போராட்டம்.

மதுரையில் வேலை நிறுத்த போராட்டம்.

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் மதுரையில் நம்மவர் தொழிற்சங்கம் சார்பில் மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
பந்தலூர் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்.

பந்தலூர் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்.

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போர் நடைபெற்றது. இந்த நிகழ்வில் Citu தொழிற்சங்கம் ஆசா workers, மின் ஊழியர்கள். சுமைதூக்கும் தொழிளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பொது வேலை நிறுத்தம் தொடர்பாக கோசங்கள் எழுப்பிய நிலையில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Read More
திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

நீலகிரி மாவட்டம் இளைஞர் அணி சார்பில். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள் முன்னிட்டு திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் குன்னூர் நகரம் சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

Read More
ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.

ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடைய ராஜபாளையம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுமதி மற்றும் அவரது கணவர் சத்யராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த…

Read More
"ஓரணியில் தமிழ்நாடு" – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!

“ஓரணியில் தமிழ்நாடு” – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!

“மண், மொழி, மானம் காத்திட – ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் தலைமையில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், பூத் எண்: 208 பகுதிகளில் உள்ள குப்பண்ண தோட்டம், காட்டேரி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்…

Read More
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாழும் மனித நேயம்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாழும் மனித நேயம்.

மதுரை சமூக ஆர்வலர் சேக் மாஸ்தன் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்று கீதா மதன் அவர்களின் சார்பாக மாணவனுக்கு பள்ளி சீருடை மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்களை பார்வையற்ற தாயின் பொருள் கேட்டதை அடுத்த மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் சேக் மாஸ்தன் மாணவனுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லிபாளையம் மேல்நிலைப்பள்ளியில் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லிபாளையம் மேல்நிலைப்பள்ளியில் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லி பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேவபாண்டலம் கார் குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட எண்ணங்கள் வண்ணங்கள் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவி செ புவனேஸ்வரிக்கு இளம் கவிஞர் விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியர் செ ரமேஷ் தலைமையில் நடைபெற்றது முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் இளையராஜா அனைவரையும் வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு…

Read More
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்! ஆண்-பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்! ஆண்-பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்பு.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திருத்தேரின் வடம்பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார்! திருநெல்வேலி, ஜூலை.8:- தமிழ்நாட்டில் பாடல்பெற்ற 14 சிவத்திருத்தலங்களுள் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாவாகிய “ஆனிப்பெருந்திருவிழா” சென்ற மாதம் [ஜூன்] 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.9-ஆம் நாள் திருநாளான இன்று [ஜூலை.8] காலையில், இத்திருக்கோவிலின் 519-ஆண்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழக “இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்” பி.கே.சேகர்பாபு, “சபாநாயகர்”…

Read More
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் நீக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் நீக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு.

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி விலகும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. மதுரை மாநகர மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மண்டலத் தலைவர்கள் விலக ஆணை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி இடையே நிலவும் கோஷ்டி பூசலால் நடவடிக்கை எனத் தகவல். தேவைப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். மதுரை மாநகராட்சியில் சுமார் 150 கோடி அளவிற்கு நடைபெற்ற வரிக்குறைப்பு மோசடி புகாரில் ஆளுங்கட்சியின் மண்டல தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக…

Read More
புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு மதுரை நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கினார்.

புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு மதுரை நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கினார்.

சென்னை தமிழ் நிலம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நெகிழிப்பை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களுக்கும் சட்டப்பேரவையின் சபாநாயகர் ஏம்பலம் இரெ.செல்வம் அவர்களுக்கும் நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள்(ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி அகரம் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்றது. ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்கள் அழகிய வீட்டினை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இயற்கையுடன் இணைந்த மலை பிரதேசத்தை வண்ணம் தீட்டினார்கள். எதிர்கால இந்தியா தலைப்பில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி: திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகம், இன்பேக்ட் ப்ரோ டிரைனர்ஸ் [ INFACT PRO TRAINERS ], கேம்ப்டெக் [CAMBTECH ] பயிற்சி – வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து நடத்திய, மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் [ MEGA JOB FAIR-2025 ] நேற்று (ஜூலை. 5) பிற்பகலில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, வ.உ.சிதம்பரனார் அரங்கில் வைத்து நடைபெற்றது.இந்த முகாமில், முன்னணி நிறுவனங்கள் மொத்தம் 91 பங்கேற்றன. பட்டதாரி மாணவ- மாணவிகள் மொத்தம் 2…

Read More
திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், "ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி மத்திய மாவட்டம் சங்கர்நகரில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ், திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தாழையூத்து நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர் நகர் ஆகிய பேரூர்களின் திமுக சார்பில், “ஓரணியில் தமிழ்நாடு”திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பாகமுகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்ஸ் ஆகியோருக்கான பயிற்சி பட்டறை கூட்டம் ஆகியன, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல் வகாப் தலைமையில், தாழை திமுக செயற்குழுஉறுப்பினர் மு. பேச்சி பாண்டியன், தொ.மு.ச….

Read More
கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது

கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது.

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை மந்தை பகுதியில் வடகரை பேரூர் இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கலைஞரின் 102 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்குகாசிராஜன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் தலைமையேற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட கழக பொருளாளர் எம் எம் ஏ ஷெரிஃப் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்…

Read More
விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் சென்னை திருச்சி செல்லும் பைபாஸில் நேருக்கு நேர் கார் லாரி மோதிக்கொண்டது.

விழுப்புரம் மாவட்டம் சித்தன்னூர் அடுத்து திருச்சி சென்னை பைபாஸ் நேருக்கு நேர் வாகனம் மோதிக்கொண்டது மூவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். காவல்துறை உடனடியாக விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களின் மீட்டு விழுப்புரம் முண்டியம்மாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது ஒரு மணி நேரமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்

Read More
வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொலை முயற்ச்சி.

வாணியம்பாடி,ஜூலை.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (17). இவரை இருசக்கர வாகன திருட்டு வழக்கு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அடித்து கொலை செய்து வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இது தொடர்பாக உயிரிழந்த நரசிம்மன் தந்தை…

Read More
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்புறம் தவெக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் தவெக கழக தலைவரும் நடிகரும் ஆகிய விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது தளபதி விஜய் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து 31 வது நாட்களாக அன்னதானம் வழங்குகிறார்கள் இதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் விழுப்புரம் மாவட்ட நிருபர் அந்தோணிசாமி

Read More
நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

நெகிழிப்பை எதிர்ப்பு தினம்

மதுரை, ஜூலை 3ஆம் தேதி நெகிழிப்பை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப அவர்களுக்கு நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மற்றும் ஷேக் மஸ்தான் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரை ஆதினத்திற்கு மீண்டும் சம்மன்

மதுரை ஆதினத்திற்கு மீண்டும் சம்மன்

கார் ஏற்றி தன்னை கொலை செய்ய முயன்றதாக பொய் சொன்ன வழக்கில் மதுரை ஆதினத்திற்கு 2வது முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன். ஜூலை 5ம் தேதி ஆஜராக உத்தரவு. கடந்த ஜூன் 30ம் தேதி ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. உளுந்தூர்பேட்டை அருகே நடத்த கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வழக்கில், மதுரை ஆதீனத்துக்கு 2வது முறையாக ஆஜராக சம்மன்! ஜூலை 5ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராக…

Read More
திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.4: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, INTERSHIP எனப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி [பணி அனுபவ பயிற்சி] முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று [ஜூலை.4] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் போது, தொழில் முனைவோருக்கு தேவையான அரசு திட்டங்கள் பற்றியும், புத்தாக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து…

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் கலீம் அஹமத்(37).இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை, கொத்துவால் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில்(முசப் லெதர் பினிஷர்ஸ்) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தோல்களை தொழிற்சாலை முதல் தளத்தில் வைக்க லிஃப்ட் மூலமாக எடுத்து சென்றுள்ளார். அப்போது லிஃப்ட் முதல் தளத்தை அடைவதற்கு முன்பு பழுதாகி கீழே விழுந்துள்ளது. இதில் கலீம் அஹமத் கீழே விழுந்து மயங்கினார். உடனடியாகஅவரை சக தொழிலாளர்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கிய, எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா சீருடைகள் வழங்கிய, எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!

திருநெல்வேலி, ஜூலை.4:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில், இன்று [ஜூலை.4] மாலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவ- மாணவிகள் மொத்தம் 170 பேருக்கு,”விலையில்லா” சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் தெருவில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின், நகர தலைவர் நிஜாம் தலைமை வகித்தார்….

Read More
வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் - இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்

வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் – இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் (1) இல்லம் தேடிக்கல்வி, (2) மக்களைத் தேடி மருத்துவம்,(3) மக்களுடன் முதல்வர், (4) உங்களைத்தேடி உங்கள் ஊரில்,(5) மக்களுடன் ஸ்டாலின் என்ற முன்னோடித் திட்டங்களைப்போல ” வீடு தேடி ரேஷன் பொருட்கள் ” என்ற முன்னோடித்திட்டத்தைச் செயல்படுத்த சோதனை முறையாக தமிழ்நாடு முழுக்க ஜுலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல்,…

Read More
நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- திருநெல்வேலி மாநகராட்சியின் 33-வது ஆணையாளராக பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி டாக்டர் மோனிகா ராணா, கடந்த மாதம் [ஜூன்] 25-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, 4 மண்டலப்பகுதிகளிலும் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில், இன்று [ஜூலை.2] காலை முதல் நண்பகல் வரை 3 முக்கிய மேம்பாட்டுப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள, வி.எம்.சத்திரம் பகுதியில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள “கனியன்குளம்” கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், இன்று [ஜூலை.2] காலையில், துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-” கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் உருவாகும் நோய்கள், மிக எளிதில் மற்ற மாடுகளுக்கும், நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது ஆகும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மாடுகள் சாப்பிட்டு மீதம் வைத்திருக்கும் தீவனம், தீவனத்தட்டுகள்,…

Read More
ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

வாணியம்பாடி,ஜூலை.2- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கணவனை இழந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்று இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, தையல் இயந்திரம், உடைமைகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் தீயில் இருந்துள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

தமிழ்நாட்டில் பிவிசி குழாய்கள் தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் முதன்முறையாக பிளம்பர்கள் (Plumber) சமூகத்திற்கு நன்கு பயனளிக்கும் வகையில் ஒரு மெகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பிளம்போட்ஸவ் 2025 என பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு, பிளம்பிங் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், தரம் சார்ந்த பொருட்கள், மற்றும் உயர் தர பைப்பிங் முறைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிளம்பர்கள் பங்கேற்றனர். தொழில்முறை பயிற்சிகள்…

Read More
பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி

பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி.

தென்காசி ஜூலை 2 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவியாக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சேர இவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 30கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி வ கித்து வந்த தலைவர் பதவியை இழக்க நேரிட்டது இதனை அடுத்து நகராட்சி ஆணையர் வாக்கெடுப்பில் வெற்றி…

Read More
செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா

செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா.

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்க திட்டம் இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 20 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு மருத்துவமனை கட்டிடம் க்ரிட்டிக்கல் கேர் யூனிட் செயல்படுவதற்காக இன்று பூமி பூஜை தொடங்கப்பட்டது இந்த கட்டிடத்தில் சுமார் 3….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மெகா விழாவில், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு!

திருநெல்வேலியில் நடைபெற்ற மெகா விழாவில், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு!

திருநெல்வேலி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்தியன் செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் [ அலிம்கோ] மற்றும் நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன இணைந்து, சமுதாய பொறுப்பு நிதித்திட்டத்தின் கீழ் நடத்திய மெகா விழாவில்,மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 98 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊபகரணங்கள், வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்தார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்…

Read More
திருநெல்வேலியில் 3 மாவட்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் 3 மாவட்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி, ஜூன்.27:- தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பாக, பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை சார்ந்த, தன் ஆர்வலர்களுக்கான பயிற்சி, இன்று [ஜூன்.27] திருநெல்வேலியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார்! இந்த பயிற்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் 7, தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 என மொத்தம் 24 மையங்களில் இருந்து, மொத்தம் 72 தன் ஆர்வலர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர். பயிற்சியை…

Read More
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வாணியம்பாடி,ஜூன்.26- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பொதுமக்களின் வரவேற்பை பெற்று காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட எல்லையான மாதனூரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட கழக செயலாளர்…

Read More
நீலகிரி மாவட்டம் T1 மத்திய காவல்நிலையம் சார்பாக போதையில்ல தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் T1 மத்திய காவல்நிலையம் சார்பாக போதையில்ல தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டு காவல் துறை தான் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது. பள்ளி மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் போதைப் பொருள் விழிப்புணர்வு சென்று சேர வேண்டும். போதை பொருள் விழிப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி B1 உதகை நகர மத்திய…

Read More
மது மதுவிலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர் பேரணி.

விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு மது மதுவிலக் கு மற்றும் அய்த்திர்ளவை துரை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே.ஷேக் அப்துல் ரகுமான்.இ.ஆ.ப. அவர்கள் இன்று கொடியேற்றி துவக்கி வைத்தார் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர்த ரவிந்திர் குமார் குப்தா.இ.க.ப. உதவி ஆணையர் கலால் விழுப்புரம் கொட்டாட்சியர்.திரு. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!

கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி, ஜூன்.25:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கிராமம் “கூந்தங்குளம்” ஆகும்.மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம், இங்கு தான் உள்ளது. முழுமையாக ஆதிதிராவிட மக்கள் வசித்து வரும், இங்குள்ள 2-வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு வாரகாலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், குடிதண்ணீருக்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து, குதண்ணீர் கொண்டுவர வேண்டியதுள்ளது. முறையான குடிநீர் பலநாட்களாக…

Read More
காங்கேயம் நகரத்தில் புத்தக திருவிழா துவக்க விழா.

காங்கேயம் நகரத்தில் புத்தக திருவிழா துவக்க விழா.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரத்தில் நடைபெற்ற காங்கேயம் ரோட்டரி புத்தக திருவிழா துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் ஆகிய நான் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன்மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன்மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்.A. குரும்பூர் சேர்ந்த ராமலிங்கம் மகன் நரேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மகேந்திரா வேன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி இருசக்கரத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்தில் பலியானார் இதை குறித்து உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.

முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உளுந்தூர்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் இருந்து மிகப் பழமை வாய்ந்த இலுப்பை மரத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகற்றப்பட்ட நிலையில் அரைகுறையாக கட்டப்பட்டு சாலையில் இருந்து மேல் நோக்கி சுமார் ஒன்றை அடி அளவில் மரத்தை பாதியிலே விட்டு சென்றதால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் மரத்தின் இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெரும்பளவு விபத்து ஏற்பட்டு அபாயம்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ் சங்கம் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ் சங்கம் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், உலக பொது சேவை தினம், கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பள்ளி மாணவர்கள் எழுதிய எண்ணங்களும் வண்ணங்களும் நூல் வெளியீட்டு விழா என நாற்பெரும் விழா சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முத்தமிழ்ச் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரை ஆற்றினார் , பள்ளி உதவி தலைமையாசிரியை ராஜலஷ்மி , முத்தமிச்சங்க பொருளாளர் அம்பேத்கர் அவை முன்னவர்…

Read More
பாளையங் கோட்டையில், மாநகர காவல் துறை வாகனங்களை, நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்!

பாளையங் கோட்டையில், மாநகர காவல் துறை வாகனங்களை, நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்!

காவலர்களின் குழந்தைகளுக்கு, வழிகாட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்! திருநெல்வேலி, ஜூன்.24:- திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சார்பிலான பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், இன்று [ஜூன்.24] காலையில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்துப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை நேரில் பார்வையிட்ட மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் எஸ்.விஜயகுமார், அதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறைக்கு சொந்தமானதாக உள்ள, மோட்டர் சைக்கிள்கள், ஜீப்கள், சிறிய மற்றும் பெரிய வேன்கள் ஆகியவை, முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? அந்த வாகனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளனவா?…

Read More
ஆம்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் வெற்றி(14). இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது தாய் சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். தாய் வீட்டில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வெற்றி ஆம்பூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது பழைய குடிசை வீட்டினை இடித்து விட்டு புதிய வீடு கட்ட பழைய வீட்டினை…

Read More
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுத்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுத்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்.

உளுந்தூர்பேட்டை ஜூன் 24 பரிக்கல் அரசு உதவி பெறும் டேனிஸ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவித்து பரிசு வழங்கும் நிகழ்வு பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு . இளையராஜா கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று…

Read More
பழங்குடியினர் கூட்டுறவு சங்கத்தில் முப்பெரும் விழா

பழங்குடியினர் கூட்டுறவு சங்கத்தில் முப்பெரும் விழா.

கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள குஞ்சப்பனை கிராமத்தில் உறுப்பினர் கல்வித்திட்டத்துடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் வட்டி மானியம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தஇரா. தயாளன்தலைமை வகித்தார். அப்போது பேசுகையில் இச்சங்கமானது மலைவாழ் மக்களுக்கு என அவர்களது சமூக, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு…

Read More
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், ஆனிப்பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், ஆனிப்பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி, ஜூன்.23:- தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றதும், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானதுமான, திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள்” திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாக்களுள் ஒன்று “ஆனிப்பெருந்திருவிழா” ஆகும். இந்த திருவிழா இம்மாதம் [ஜூன்] மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கவுள்ளது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான “திருத்தேரோட்டம்” அடுத்த மாதம் [ஜூலை] 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வர் என,…

Read More
விருது பெற்றுள்ள தமிழ் அறிஞர்களுக்கு, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு நூலகத்தில், பாராட்டுவிழா!

விருது பெற்றுள்ள தமிழ் அறிஞர்களுக்கு, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு நூலகத்தில், பாராட்டுவிழா!

திருநெல்வேலி, ஜூன்.23:- திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், “அரசு” கிளை நூலகத்தில், “தாமிரபரணி வாசகர் வட்டம்” மற்றும் “தேசிய வாசிப்பு இயக்கம்” ஆகியவற்றின் சார்பில், தமிழக அரசின் “தூய தமிழ் பற்றாளர் விருது” பெற்ற கவிஞர் ந.ஜெயபாலன் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்புக்காக “சாகித்திய அகாதமி” விருது பெற்ற பேராசிரியை ப.விமலா ஆகிய இருவருக்கும் பாராட்டு விழாவும், அவர்கள் எழுதிய நூல்களுக்கு திறனாய்வு நிகழ்ச்சியும், நேற்று [ஜூன்.22] ஞாயிற்றுக்கிழமை மாலையில், நடைபெற்றன. வாசகர் வட்டத்தலைவர் “முனைவர்” க.சரவணகுமார், அனைவரையும் வரவேற்று,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில். தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் நடிகர் ஆகிய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சுமார் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விஜய் ரசிகர் மன்ற செயலாளர் சந்துரு.இணைச் செயலாளர் குழந்தை இயேசு.பொருளாளர் ராபின். மற்றும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள்.மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்து. அன்னதானத்தை உண்டு மகிழ்ந்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி.

தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி.

தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில், ஒத்தக்கால் மண்டபம் முதல் வேலந்தாவளம் வரை உள்ள சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது, இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஆகையால் அங்குள்ள குப்பைகளை அகற்றி அங்கு குப்பைத் தொட்டி அமைத்து கொடுக்குமாறு ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய சிறார் உட்பட மூன்று பேர் கைது. ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவின்.பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ். தலைமையிலான கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஏழுமலை. மற்றும் காவல் துறையினர் சிறார் உள்பட மூன்று பேரை கைது செய்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உலக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உலக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

உலக சர்வதேச யோகா தினத்தையும் கொண்டாடும் விதமாக அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சி கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் செயலர் அவர்களும், மற்றும் கல்லூரி முதல்வர். முனைவர். ரா .ரவிச்சந்திரன் கல்லூரியின் யோகா மன்ற பொறுப்பு ஆசிரியர் பூ.திருப்பதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். யோகா பயிற்சியினை வழங்க வாழ்க வளமுடன் பேராசிரியர் ரோஜா ஈஸ்வரி, மற்றும் பெருமாள் சாமி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா முக்கியத்துவம்…

Read More
அகில உலக கூட்டுறவு ஆண்டு - மரக்கன்றுகள் நடும் விழா

அகில உலக கூட்டுறவு ஆண்டு – மரக்கன்றுகள் நடும் விழா.

ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவாளர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் சுமார் பன்னிரெண்டாயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் எப்பநாடு பகுதியில் அமைந்துள்ள எப்பநாடு தொழிற்கூட்டுறவு தேயிலை…

Read More
வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் எம். பாலாடாவில் ( முத்தோரை) தினமும் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இருபுறமும் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து காவல்துறை இங்கு வாகன நிறுத்தத்தை ஒழுங்குப்படுத்தி , பொதுமக்கள், மாணவர்கள் தினமும் சிரமமின்றி சென்றுவர, நெரிசல் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுத்து சீர் செய்து கொடுக்கும்படி, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

Read More
தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை.

தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்கள் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA வரவேற்பு பணிகள் குறித்து ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நேரில் சென்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட து.செயலாளர்…

Read More
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா கொண்டாட்டம்

சங்கராபுரம்ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா கொண்டாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 21.6.2025 சனிக்கிழமை தேசிய யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் துணைத் தலைவர் பி ஏ மகேந்திரன், செயலாளர் சுகந்தி பட்டு ராஜன்,துணை செயலாளர் என் பிரபாகரன் ,முதல்வர் கே சுந்தர பாண்டியன் இருபால் ஆசிரியர் பெருமக்கள் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சங்கராபுரம் பகுதி மனவள கலை மன்றத்தின் தலைவர் திருவாளர் RVN சீனிவாசன், செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலையில் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலையில் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்ம சாலை அறகட்டளையில் மஞ்சபுத்தூர் பாலுசாமி கிராம உதவியாளர் மகன் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் தர்மசாலையில் சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த சத்திய தர்மசாலையில் தினந்தோறும் அன்னதானம் வழங்குகிறார்கள் அன்னதானம் வழங்க விருப்பப்படுபவர்கள் இந்த எண்ணை அழைக்கவும் 9750450851 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (27). இவர் பெங்களூரில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வாணியம்பாடியில் உள்ள இவருடைய உறவினர் வீட்டுக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கடந்த 1 ஆம் தேதி அந்த இளைஞர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர்…

Read More
இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 88வது நினைவு தினம்

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 88வது நினைவு தினம்.

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது 88வது நினைவு தினம் குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசியதாவது. நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் சர் பிரடரிக் நிக்கல்சன் இங்கிலாந்தில் 1846ம் ஆண்டு செப்டம்பர்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய, பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆக, புதுமணை வ.லிங்கத்துரை நியமனம்! பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய, பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆக, புதுமணை வ.லிங்கத்துரை நியமனம்! பா.ஜ.க.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

திருநெல்வேலி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் வெளியிட்டுள்ள, “செய்திக்குறிப்பு” ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய “பொதுச் செயலாளர்” ஆக, புதுமனைவ. லிங்கத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஜெகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், இந்தபுதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில், நயினார்…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்!

திருநெல்வேலி, ஜூன்.18:-தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [டிஜிபி] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், தமிழகம் முழுவதிலும் அந்தந்த மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும், இன்று புதன்கிழமை [ஜூன்.18] “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், “மாநகர காவல் ஆணையாளர்” சந்தோஷ் ஹாதிமணி…

Read More
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் எம்பி கனிமொழி பங்கேற்பு.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் எம்பி கனிமொழி பங்கேற்பு.

ஜூன் ;-18 தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தென்காசியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் தொகுதி பொறுப்பாளர் கே கே எஸ் ஆர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மண்டல பொறுப்பாளரும் கழக பொதுச் செயலாளருமான கனிமொழி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More
புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி ஜூன் – 18 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழி கிராமத்தில் அமைந்துள்ளஅருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் உப கோயிலான பண்பொழி அருள்மிகு நகரீஸ்வரமுடையார் சமேத வளர்த்த நாயகி திருக்கோயில் 2.82 இரண்டு கோடியை லட்சம் திட்ட மதிப்பீட்டில் திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்A.K. கமல் கிஷோர்அறங்காவலர் குழு தலைவர் S.அருணாச்சலம் அவர்கள்தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் வே.ஜெயபாலன் அவர்கள் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் M. திவான் ஒலி அவர்கள்…

Read More
புனித அந்தோணியார் திருவிழா

புனித அந்தோணியார் திருவிழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது அருள் பணி சகாயராஜ் திருப்பலி நிறைவேற்றினார் தொடர் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் புனித அந்தோனியார் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித அந்தோனியார் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் ஆணையர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம்ஐடக்சிரு. இ.ஆ.ப. அவர்கள் தலைமை யின் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் முன்னணியில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட . திரு.ப. சரவணன்.இ.கா.ப.. மாவட்ட வருவாய் அலுவலர்.கி. அரிதாஸ் திண்டிவனம். சார். ஆட்சியர் திவ்யான் ஷுநிகம்.இஆ.ப.. உதவி ஆட்சியர்…

Read More
பாபநாசம் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம்.

பாபநாசம் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, இராமனுஜபுரம் ஊராட்சி, தோப்பு தெருவில் எதிர்பாராத விதமாக சம்பத், தாமஸ், ஜான், சேகர், ஆகியோரின் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம் அடைந்தது தகவல் அறிந்து வந்த கழக துணை பொதுச்செயலாளர் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ரெங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி,அரிசி,மளிகை மற்றும் நிவரான பொருட்கள் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Read More
நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்று,மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற மாநகராட்சி மேயர்

நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்று,மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற மாநகராட்சி மேயர்.

திருநெல்வேலி, ஜூன்.17:- நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று [ஜூன்.17] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மேயர் கோ.ராம கிருஷ்ணன் தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வண்ணார் பேட்டையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, இடம் மாற்றம் செய்யக்கூடாது! தச்ச நல்லூர் பகுதியில்,கால்வாய் ஓடை வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்! ஸ்ரீபுரம் பகுதியில் சீரான விநியோகம் செய்ய வேண்டும்!…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்தும்- பாராட்டும் பெற்ற, தமிழக அரசின் மணிமேகலை விருது பெற்றுள்ள, பழவூர் ஆப்பிள் மகளிர் சுய உதவி குழுவினர்!

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்தும்- பாராட்டும் பெற்ற, தமிழக அரசின் மணிமேகலை விருது பெற்றுள்ள, பழவூர் ஆப்பிள் மகளிர் சுய உதவி குழுவினர்!

திருநெல்வேலி, ஜூன்.16:- அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”, இன்று [ஜூன்.16] திருநெல்வேலியிலும் நடைபெற்றது. இங்குள்ள கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற, இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தலைமை வகித்து, மாவட்டம் முழுவதிலுமிருந்து, இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, பேருந்து, சமுதாயக்கூடம், ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை,…

Read More
வீரவாஞ்சிநாதனுக்கு 114 வது நினைவு அஞ்சலி

வீரவாஞ்சிநாதனுக்கு 114 வதுநினைவு அஞ்சலி.

தென்காசி ஜூன் 17. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் 114 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் அங்கு அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் செய்தி தொடர்பு துணை அலுவலர் ராமசுப்பிரமணியன் செங்கோட்டை வருவாய் ஆய்வாளர் செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலெட்சுமி மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாணிக்கம் பிள்ளை பவுனாம்பாள் நினைவாக சௌந்தர்ராஜன்.உமா மகேஸ்வரி.ராசி ஆட்டோ மொபைல்ஸ். ஸ்ரீராம் எலக்ட்ரிகல்ஸ் ராசி குரூப்ஸ் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இந்த முகாம் நடைபெறுகிறது இந்த முகாமில் சனிக்கிழமை 60 நபர்களை ஏற்றிச் சென்று விட்டார்கள் இன்று செவ்வாய்க்கிழமை 120 நபர்களை இரண்டு பேருந்துகளில்.கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். இவர்கள்…

Read More
விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் ஆய்வு.

விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம்.திரு காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள நகராட்சி மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி உபகரங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது தொடர்பா மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் உடன் உதவி ஆட்சியர்.திரு.ர. வெங்கடேஸ்வரன்.இ.ஆ.ப விழுப்புரம் நகராட்சி ஆணையர். திருமதி வசந்தி மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர்.திரு. அழிவாசன் நகர…

Read More
திருநெல்வேலிக்கு வருகை தந்த, இலங்கை தமிழ் எழுத்தாளருடன், நெல்லை இலக்கியவாதிகள் சந்திப்பு!

திருநெல்வேலிக்கு வருகை தந்த, இலங்கை தமிழ் எழுத்தாளருடன், நெல்லை இலக்கியவாதிகள் சந்திப்பு!

திருநெல்வேலி, ஜூன்.16:- இலங்கையைசேர்ந்த தமிழ் எழுத்தாளர் கவிஞர் ராணிஸ்ரீதரன். இவர், மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் உள்பட பல நூல்களை, எழுதியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில், இலக்கிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், திருநெல்வேலிக்கு வருகை தந்தார். திருநெல்வேலி வருகை தந்த அவரை, நெல்லை இலக்கியவாதிகள் அன்புடன் வரவேற்று, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள, அரசு பொது நூலகத்தில், தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பிலான, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செய்தனர். நிகழ்ச்சிக்கு, “நெல்லை டைம்ஸ்” நாளிதழ் ஆசிரியரும், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவருமான…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகர் வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் அறங்காவலர்கள் ஊர் பொதுமக்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றார்கள். திருநாவலூர் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர் கோயில் சுற்றுவட்டாரத்தில் அங்கங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட…

Read More
வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.

வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.

3 பேர் படுகாயம் அடைந்துஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட மணல் மாஃபியா கும்பல். வாணியம்பாடி,ஜூன்.16- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன இளையநகரம் பகுதியில் வசித்து வரும் பாப்பம்மாள் (75), அவரது மகன்கள் சீனிவாசன் (45), ஜெயவேல் (43). இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சின்ன இளைய நகரம் கானாற்று கரையோரம் உள்ள தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின்…

Read More
பள்ளி மாணவர்களுக்கு மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை

பள்ளி மாணவர்களுக்கு மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மழை பெய்யும் காலத்தில் மழை நீரானது பள்ளி வளாகத்திற்கு அருகில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறைக்கு செல்லும் பொழுதும் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும்போதும் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஏற்படுகிறார்கள் இதற்கு…

Read More
அகில உலக கூட்டுறவு ஆண்டு - இலவச கண் பரிசோதனை முகாம்

அகில உலக கூட்டுறவு ஆண்டு – இலவச கண் பரிசோதனை முகாம்.

ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க திருமண மண்டபத்தில் இன்று ஜூன் 13-ம் தேதி நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது….

Read More
நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க … ஏரியா கமிட்டி மாநாடு 13.6.25 அன்று District committe அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தலைவர் தமிழ் மணி செயலாளர் W..பிரமிளா பொருளாளர் S. சுந்தரி துணைத்தலைவர் ப. ஆமினா துணை செயலாளர் H. ஜீனத் உள்ளிட்ட 15 பேர் கொண்டஉதகை ஏரியா கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. A.R.A நீலகிரி மாவட்டம்

Read More
பழனி அருகே ஆயக்குடியில் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டம்.

பழனி அருகே ஆயக்குடியில் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டம்.

பழைய ஆயக்குடி கொய்யா மார்க்கெட் அருகே மாங்காய் விவசாயிகள் சங்கம் சார்பாக மாங்காய்க்கு உரிய விலை இல்லாததால் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கவுன்சிலர் மருதமுத்து மற்றும் விவசாயி இரமணி பாஸ் உள்ளிட்டோர் தலைமையில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்…

Read More
தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் புதிதாக தேமுதிக சார்பில் தெற்கு தொகுதி பொறுப்பாளராக ஆனந்த குமாரை தேர்வு செய்துள்ளது. அவரை தேர்வு செய்ததற்க்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் மற்றும் உயர் மட்டக்குழு திரு.பாலன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. பாண்டியராஜ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு கூட்டத்திற்கு தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.

பெத்தலகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சானாங்குப்பம் நடேசன் நடுநிலைப்பள்ளி, B. கஸ்பா நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை தமிழக துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதை அடுத்து ஆம்பூர் நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில், நகராட்சி அலுவலர்களும்,நகர மன்ற உறுப்பினர்களும், காவல்துறையினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இன்று 11.06.2025 தும்மனட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கூட்டுறவானது தனியார் மற்றும் பொதுத்துறைக்கு இடையேயான இணைப்பு பாலமாக செயல்பட்டு பல்வேறு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிந்து வருகிறது…

Read More
வாணியம்பாடியில் ஏடிஎம் மையங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருவர் கைது

வாணியம்பாடியில் ஏடிஎம் மையங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருவர் கைது.

வாணியம்பாடி,ஜூன்.11- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏடிஎம் (ATM) மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்து ஏமாற்றி வந்த நபர் குறித்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம்…

Read More
வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம்.

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம்.

அரசின் திட்டங்களுக்கு எதிராக சாடும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக்கோடி நடவடிக்கை. வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கல்லூரி கனவு திட்டம் அந்த திட்டம் இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ்…

Read More
பழனியை அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி, அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா 27.5.2025 ( செவ்வாய்க்கிழமை ) ஆம் தேதி அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற…

Read More
உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.

உலகமெங்கும் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி, ஆண்டுதோறும் நடைபெறும் மலர்களின் சங்கம நிகழ்வாக, இந்த ஆண்டும் பல சிறப்பான மலர்ச் சிற்பங்களுடன் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் கண்காட்சி மண்டபங்களை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, ரோஜா, டாலியா, லில்லி, ஆர்கிட், கார்னேஷன் மற்றும் பசுமை செடிகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன இந்த கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், மலர் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர் அவர்களது…

Read More
உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை - ஒருங்கிணைந்த தூய்மை பணி.

உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை – ஒருங்கிணைந்த தூய்மை பணி.

உலகச்சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கூட்டுறவு நிறுவனங்கள், அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஒருங்கிணைந்த தூய்மை செய்யும் பணி மேற்க்கொள்ளப்பட்டது. இதில் மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோத்தகிரி கூட்டுறவுப் பண்டகசாலையிலும், அரவேணு தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக்கடன் சங்க நியாயவிலைக்கடையிலும் , மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் உருளைக்கிழங்கு ஏலமையத்தின் சுற்றுப்புற பகுதி ஆகிய பகுதிகளில்…

Read More
கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் – குன்னூர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குன்னூர் இரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் ஏதேனும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு, கண் மற்றும் கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த…

Read More
கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

உதகை வட்டம், இத்தலார் பகுதியில் அமைந்துள்ளது மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகிக்க, மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னிலை வகித்தார். இதில் சூரியன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய்- 15,00,000/-ம் மற்றும் ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூபாய் – 1,00,000/-ம் நீலகிரி…

Read More
சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரத்தனூர் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கனிமவளக் கொல்லையில் ஈடுபட்ட டிராக்டர் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக் குறித்து சிரத்தனூர் கிராம நிர்வாகி திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் இன்று பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை…

Read More
குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்

குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்.

தென்காசிஜூன் – 4 தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த வருடத்திற்கான சீசன் மே மாதத்திலேயே தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு அதிகப்படியான பேருந்துகளை இயக்க தமிழக முதல்வரின் ஆணையின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா சிவசங்கர் உத்தரவின்…

Read More
கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை உதகை தி.மு.க அலுவலகத்தில் கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.

கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை உதகை தி.மு.க அலுவலகத்தில் கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் அ இராசா MP அவர்கள், மற்றும் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்களின் ஆலோசனைப்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உதகை தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்கள் கழக கொடியினை ஏற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி செம்மொழி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Read More
கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் வழிகாட்டுதலில் ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடுவதற்காக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி HRM அரங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி வழிகாட்டுதல் படி மாவட்ட தலைவர் திரு A.தர்மன் ஜி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள்…

Read More
நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஏழு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக ஒரே பெயரில் இயங்கிட முடிவு செய்து,அதன் அடிப்படையில் உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை கூட்ட அரங்கில் இன்று 3 -6- 2025 – செவ்வாய்க்கிழமை பகல் 12. 15 மணியளவில் ஏழு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு ஒத்த கருத்து அடிப்படையில் #ஆரிகவுடர் #விவசாயிகள்_சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பசுந்தேயிலை, மலை காய்கறிகள், தோட்டக்கலைத் துறை…

Read More
நிதி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான மனு

நிதி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான மனு

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொது மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக கடநத நான்கு நாட்களாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் பெருந்திரளாக விருதுநகர் தாலுகா அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறை மதுரை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார்இன்ஸ்பெக்டர் கீதா நாச்சியார்…

Read More
8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்று வந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரஹமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் உள்பட 10…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

காற்றினில் கலந்த தனிப்பெரும் கருணையே.. காலத்துக்கும் அழியாத தமிழின பெருமையே.. பூமி சுழலும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.. அதுவரையிலும் நீங்கள் வளர்த்த தமிழினம் தழைத்திருக்கும்.. வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்…. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் டாக்டர் #கலைஞர் அவர்களை…. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், *#ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc., M.L.A., அவர்களின் சார்பாக சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட (1) ரங்கப்பனூர் கிளை மற்றும் ரங்கப்பனூர்(2)…

Read More
வைப்பு நிதி சம்மந்தமாக சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனு.

வைப்பு நிதி சம்மந்தமாக சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனு.

தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் மாவட்ட திட்டமிடல் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க பெருந்திரளாக கூடி இருந்தனர். அதில் பெரும் பாலான மக்கள் முதியவர்கள், அனைவரும் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை…

Read More
எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் ஏராளமான பக்தர்கள் புனித ஜெபமாலை மாதா வணங்கி வழிபட்டு வருகிறார்கள் இந்த திருவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் மாதாவின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தேமுதிக தொகுதி பொறுப்பாளராக சுதாகரன் பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளார்கள். நியமனம் செய்தமைக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை - அறிக்கை.

மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை – அறிக்கை.

M/s பரிவார் டெய்ரீஸ், M/s அன்லைட் லிமிடெட் மற்றும் M/ s PDA அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி/ வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக CBI வழக்குகளைப் பதிவு செய்தது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம், பணம் செலுத்திய அசல் சான்றிதழை நோடல் அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கட்டளையில் டெபாசிட் செய்து அசல் வைப்புச் சான்றிதழுடன் கடைசி தவணை கட்டண ரசிதையும் வைத்திருக்கும் நபர்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து விழுப்புர மாவட்ட சட்டப் பணிகள் அணிக்குழு தலைவர். முதன்மை மாவட்ட நீதிபத. திரு .அ. மணிமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷ.ஷ.க் அப்துல் ரகஹமான்.இ.அ.ப. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சரவணன்.இ.கா.ப. செயலாளர் மாவட்ட சட்டப் பணிகள் அணைக்குழு.திரு.சி. ஜெயச்சந்திரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.திரு. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R.அந்தோணிசாமி

Read More
நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 5 டன் மலை பயிர்களை கொண்டு தமிழர்களின் கிராமத்து வீடு மற்றும் அதை சார்ந்த. வாழ்கை முறையை காட்சிப்படுத்தும் காட்டேரிப் பூங்காவின் மலைப்பயிர்கள் கண்காட்சியை கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார் இந்த கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைப்பெறும் என அறிவித்தார்..

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவமனை கொண்ட குழு நடத்திய விசாரணையில் பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மை படுத்தாமல் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர்நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில்( VTS டென்டல் கிளினிக்) கடந்த 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்று வந்த 1) இந்திராணி-…

Read More
நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் மன்சரிவு.

நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் மன்சரிவு.

நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் தவலைமலைபகுதியில் மன்சரிவு ஏறபட்டுபெரிய அளவில் உள்ள பறைஒருமரம்தடுத்த நிலையில்எப்போதும் சாலையில் விழும்நிலையில் உள்ளாதால் நீலகிரி மாவட்டநிர்வாகம் தமிழ்நாடு பேரிடர்மீட்புப்புகுழு காவல்துறையினர் தேசியநெடுஞ்சாலை துறையினர் அப்புறபடுத்தி போக்குவரத்தை. சீர்செய்யும்பணியில் கடுமையான மழையிலும் ஈடுபட்டுவருகிறார்கள் . அவர்களின் பணி நிறைவடையும் வரைபொதுமக்கள் அவர்களுக்குமுழு ஒத்துழைப்பை வழங்கவேன்டும்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம்t ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணையின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம்_ கார்த்திகேயன் B.Sc MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி காலை 10 மணி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் R.M.S.K. அர்ச்சனா காமராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பாலியல்…

Read More
திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பூங்குன்றன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம்

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக குந்தா வட்டத்தில் செயல்பட்டு வரும் ஐயன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மேல்குந்தா கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் இங்கிலாந்தில் 1844ம் ஆண்டு ராக்டேல் முன்னோடிகளால் தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது இந்தியாவில் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது அறிக்கையின் அடிப்படையில் 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது…

Read More
நீலகிரியில் பாறைகள் விழுந்து சாலைகள் சேதம்.

நீலகிரியில் பாறைகள் விழுந்து சாலைகள் சேதம்.

நீலகிரி | கனமழை காரணமாக கல்லட்டி மலை பாதையில் 2 பாறைகள் விழுந்து சேதமடைந்த சாலை – நாளை (மே 27) வரை போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தம்

Read More
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் எப்பொழுதும் பூட்டிய நிலையில் உள்ளது கிராம நிர்வாக அலுவலர் வருவதில்லை கிராம உதவியாளர் வந்து அலுவலகத்தை திறப்பதில்லை கிராம நிர்வாகி அலுவலகத்துக்கு போன் செய்தால் போன் எடுப்பதில்லை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்

Read More
Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுத்தொகை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.

Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுத்தொகை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.

இந்திய அஞ்சல் துறை அகில இந்திய அளவில் கடிதம்  எழுதும் பழக்கத்தை மாணவர்களிடமும், மக்களிடமும்  ஊக்குவிக்கும் விதமாக Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுத்தொகை வழங்குகிறது. கடந்த வருடத்திற்கான 2024-2025 கடிதம் எழுதும் போட்டியில் பழனி அக்‌ஷயா அகாடமி  பள்ளியை சார்ந்த மாணவி செல்வி. V தரணி ஸ்ரீ அவர்கள்  18 வயதுக்குட்பட்டவருக்கான அஞ்சல் உறையில் கடிதம் எழுதும் பிரிவில் மாநில அளவில் இரண்டம் இடம் பெற்றார். போட்டியில் வெற்றி…

Read More
குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு

குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு.

தென்காசி மே – 24 தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் உள்பதி பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பிரதான அருவி புலி அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அனைத்து பகுதிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

Read More
சிம்ஸ் பூங்காவில் பூங்காவில் 131 ஆண்டு பழமை வாய்ந்த மரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தால் பரபரப்பு

சிம்ஸ் பூங்காவில் பூங்காவில் 131 ஆண்டு பழமை வாய்ந்த மரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தால் பரபரப்பு

பழ கண்காட்சி இன்று நடைபெறும் நிலையில் சிம்ஸ் பூங்காவில் மிகவும் பழைமையான ராட்சத மரம் பாதிப்பு நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்இன்று 65 ஆவது பழ கண்காட்சி நடைபெறுகின்றது இந்த நிலையில் பூங்காவில் நூற்றாண்டு பெருமை கொண்ட 131 ஆண்டு பழமை வாய்ந்த ராட்சதமரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை அறுத்து அகற்றும் பணியில்…

Read More
கதண்டு வண்டு கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.

கதண்டு வண்டு கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் மேல் தெருவில் ஒரு வீட்டில் கதண்டு வண்டு இரண்டு கூடு கட்டி கூட்டில் பல்லாயிரம் கணக்கான வண்டுகள் மண் தும்பைக்குள் வீட்டின் உரிமையாளர் கண்டுகொள்ளாத இருந்த போது மண் தும்பைக்குள்ள இருந்து வண்டுகள் வெளியேறி சுற்றியுள்ள வீடுகளுக்கும் புகுந்து அப்பகுதி மக்களை கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புகார் இன் அடிப்படையில் களமருதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக தீயணைப்புத்…

Read More
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

புளியம்பாறையில் இருந்து ஆமைக்குளம் கல்லூரிக்கு செல்லக்கூடிய சாலையின் குறுக்கே ஓடக்கூடிய நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கிய பின்பும் இன்னும் பணி தொடங்காமல் இருக்கின்றது என்ற காரணத்திற்காக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இன் புளியம்பாறை கிளை செயலாளர் தோழர் சுபைர் அவர்கள் தலைமையில் கட்சி தோழர்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்து.

Read More
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் "கன்னிகாதேவி காலணி" "கன்னிகாதேவி நகர்"-ஆக பெயர் மாற்றம்..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் “கன்னிகாதேவி காலணி” “கன்னிகாதேவி நகர்”-ஆக பெயர் மாற்றம்..

கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதல்படி… குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி நகராட்சி கன்னிகா தேவி காலணியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு.கே.எம்.ராஜு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி நகராட்சி (பொ)ஆணையாளர்…

Read More
பேருந்து வசதியும் இல்லை இருக்கின்ற தார்சாலையும் பழுது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சாலை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் கோரிக்கை.

பேருந்து வசதியும் இல்லை இருக்கின்ற தார்சாலையும் பழுது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சாலை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை அமைத்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்பொழுது அந்த சாலை குண்டும் குழியுமாகி மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பேருந்து வசதியும் இல்லை அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட மற்றொரு மாற்று வழியும் இல்லை இருக்கின்ற தார் சாலையும் பழுது நிலையில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் கல்லூரி கனவு 2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் கல்லூரி கனவு 2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரசாத் தலைமையில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம் என்ற கல்லூரி கனவு 2025 நிகழ்ச்சி ஜோசப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் இதில் அரசு கல்லூரி பேராசிரியர்கள்.மற்றும் வட்டாட்சியர் கிராம அதிகாரிகள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி…

Read More
வாணியம்பாடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வழங்கிய தீர்ப்பை ஆதரித்து திமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வழங்கிய தீர்ப்பை ஆதரித்து திமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வாணியம்பாடி,மே.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக செயலாளர் வி. எஸ்.சாரதிகுமார் தலைமையில்…

Read More
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் B.தர்மத்துபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் B.தர்மத்துபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் B. தர்மத்துபட்டியில் அருள் மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடல் கச்சேரியுடன் இவ்விழா வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பிக்கப்பட்டது. குடங்களில் மாவிளக்கு அலங்காரம் செய்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் நடைபெற்றது. மற்றும் தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடலுடன் குத்துவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. பக்த பெருமக்கள் பொங்கல் வைத்தல்…

Read More
கோவில் திருவிழாவில் இளைஞருக்கு கத்திக்குத்து!

கோவில் திருவிழாவில் இளைஞருக்கு கத்திக்குத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது அங்கு இரு தரப்பினருக்கும் முதல் ஏற்பட்டது. ஆகாஷ் என்ற இளைஞருக்கு கத்திக்குத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதைக் குறித்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது அங்கு உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
முதல்வரின் "மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை" மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் பள்ளி ஆசிரியர் - பா.நுருல்லாஹ்

முதல்வரின் “மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை” மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் பள்ளி ஆசிரியர் – பா.நுருல்லாஹ்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மஞ்சப்பைகளை பயன்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மதுரையில் உள்ள அல் அமீன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நூருல்லாஹ், அரசு தொடங்கிய இந்த திட்டத்தை தற்போது வரை பள்ளி மாணவ மாணவிகள் நடைபாதை வியாபாரிகள் ரேஷன் கடை உழவர் சந்தை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், மக்களுக்கு இலவசமாக இதுவரை…

Read More
பழனி அருகே மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் ஆதார் திருத்த முகாம் நடைபெற்றது.

பழனி அருகே மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் ஆதார் திருத்த முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மக்கள் உரிமைகள் கழகம் மற்றும் ஆயை கயித்தே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை இணைந்து ஆதார் திருத்த முகாம் ஆயக்குடி அத்தா மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனர் அஜ்மத் அலி மக்கள் உரிமைகள் கழக நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதனிடையே இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதார் கார்டு புதுப்பித்தல், முகவரி மாற்றம், குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுத்தல்,…

Read More
உதகை ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி 🌹 மே மாதம் பத்தாம் தேதியை முன்னிட்டு உதகை ரோஜா பூங்காவில் 20 ஆம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் திருமதி சிபிலா மேரி இணை இயக்குநர்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ இ. ஆ. ப அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன்,நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா, இ. கா. ப,உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கணேஷ், திரு கிருபா சங்கர். இ.வ.ப,. வனப்பாதுகாவலர் முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி மாவட்டம், திரு எச்.ஆர் கௌஷிக் இ.ஆ.ப., திட்ட இயக்குனர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் கூடுதல் ஆட்சியர் நீலகிரி மாவட்டம் திரு ராசா நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், திருமதி வாணிஸ்வரி நகர மன்ற தலைவர் திருமதி எம் அப்ரோஸ் பேகம் தோட்டக்கலை துணை இயக்குனர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர்

உதகையில் ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது.

உதகை ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி மே மாதம் பத்தாம் தேதியை முன்னிட்டு உதகை ரோஜா பூங்காவில் 20 ஆம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி சிபிலா மேரி இணை இயக்குநர்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ இ. ஆ. ப அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன்,நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. வருடம் வருடம் மே 14 ஆம் தேதி திருநங்கைகள் பொதுமக்கள் தாலி கட்டி கூத்தாண்டவரை வணங்கும் திருவிழா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்துள்ளார்கள் ஏராளமான பொதுமக்களும் இந்த திருவிழாவை கண்டு களிக்க வந்துள்ளார்கள் 500க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மே 13. 14 திருவிழா நடைபெற உள்ளது திருவிழாவை மகிழ்ச்சியாக கண்டு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு யாகம் வளர்த்து பால்குடம் எடுத்து அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு 102 கோத்திரம் பதிந்த வெள்ளி காசு மாலை அணிவிக்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக LVN பிரசாத் சேலம் அவர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு காசு மாலையை செலுத்தினார் இந்நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ் செட்டியார். இளைஞர் சங்கத் தலைவர் KG.சீனிவாசன். செயலாளர் PAR ரவிசங்கர்….

Read More
நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நீலகிரி மாவட்ட செய்தியாளர் : அருள்தாஸ்

Read More
வாணியம்பாடியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை கரண்டியால் தந்தை குத்தியதில் மகன் உயிரிழப்பு. நகர போலீஸார் தந்தையை கைது செய்து விசாரணை. வாணியம்பாடி,மே.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகேசன். இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(27). இவர் கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் ஆத்திரமடைந்த முருகேசன் ஸ்ரீதரை வீட்டில் இருந்த கரண்டியால் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் ஶ்ரீதர்…

Read More
நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த கரடியை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த கரடியை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

வாணியம்பாடி,மே.1- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகளுடன் தாய் கரடி என நாண்கு கரடிகள் மேல்மாமுடி மானப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி பறித்துக்கொண்டு இருந்த மணிமேகலை என்ற பெண்ணை வலது கையில் கரடி தாக்கியது. அப்போது அங்கு உடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும்…

Read More
மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்.இன்று மே தினத்தை முன்னிட்டு மாவட்ட மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் உதகை கிரீன் ஃபீல்ட் பிலோமினா துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் ஜெல் மெமோரியல் பள்ளி மாணவியின் சிலம்பாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இதில் பி வினோத்குமார்,எச் ஜார்ஜ்,எல் மைக்கேல் தலைமையில் சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன இந்த நிகழ்வில் மோட்டார் வாகன பழுது பார்க்கும்…

Read More
மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்.

மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்.

அதிகராட்டி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான விடியல் பயணத்தை புதிய வழி தடத்தில், தலைமை அரசு கொறடா- கழகத் தேர்தல் பணி குழு செயலாளர் கா. ராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட அவைத் தலைவர் கே. போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ் குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் A.T. லாரன்ஸ், பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், கா. செல்வம், காளிதாசன்,…

Read More
தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம்.

தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம்.

தென்காசி மே 1 தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தென்காசி பணிமனை செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன்பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகிக்க மே தின விழா இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தொமுசா சங்க உறுப்பினர்கள்கருப்பையா முருகையா வெங்கடாசலம் மகேஷ் சுப்பையா முருகேசன் மாரி கிருஷ்ணன் அருணாச்சலம் கருப்பசாமி…

Read More
பார்வையற்ற தம்பதியினர் மீது மோதிய காளை!

வன்னியபுதூர் பகுதியில் பார்வையற்ற தம்பதியினர் மீது மோதிய காளை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னியபுதூர் பகுதியில் எருதுவிடும் விழா நடைப்பெற்று வரும் நிலையில், விழாவில் பங்கேற்ற காளை ஒன்று வழி தவறி வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது, அங்கு சாலையில் நடந்து சென்ற பார்வையற்ற தம்பதியினர் மீது மோதியதில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் அப்சர் மர்வான்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடி இருந்தார்கள். அதை அகற்ற சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அதை அகற்றாமல் இருந்ததால் பலமுறை புகார் அளித்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததால் காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் முன்னிலையில் அந்த நீர் நிலையை பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வீட்டை இடித்து சரி செய்தார்கள்.வீட்டை இடிக்க வந்த வாகனத்தையும் காவலர்களையும்…

Read More
நீலகிரிமாவட்ட உதகை ராஜ்பவன் முன்பு ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்

நீலகிரிமாவட்டஉதகை ராஜ்பவன் முன்பு ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத, தன்னிச்சையாக துணை வேந்தர்களின் மாநாட்டினை நடத்தும் ஆளுநர். R.N. ரவி – யை கண்டித்தும், இம்மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI அமைப்பினர் ஊட்டி, ராஜ்பவன் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். அர்ஜுன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.சி பி ஐ எம் தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் மனோஜ்குமார் வாழ்த்துரை வழங்கினர்….

Read More
ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

வாணியம்பாடி, ஏப்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் அதே பகுதியில் பாப்பையன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரும்பு செட் அமைத்து கடந்த இரண்டு வருடங்களாக பன்றிகள் வளர்க்கபட்டு பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பண்ணையில் கம்பி வேலி (மெஷ) அமைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அருகில் பன்றிகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த அண்டாவில் கொதிக்கும் உணவில் விழுந்த வெங்கடேசன்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட அரசு காஜி முஹம்மது அலி அன்வாரி ஹல்ரத் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட சங்கமிகு உலமாக்கள் மற்றும் அனைத்து பள்ளி முத்தவல்லிகள் முன்னிலையில் நடைபெற்றது அப்துல் காதர் தாவூதி கிராத் ஓதி நிகழ்ச்சியினை ஆரம்பம் செய்து வைத்தார் அமானுல்லா பாகவி வரவேற்புரை வழங்கினார். அப்துல் ரகுமான் யுஸீபி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தின் உரையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் வக்பு…

Read More
ஆயுள் தண்டனை குற்றவாளி தலை மறைவு தென்காசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு.

ஆயுள் தண்டனை குற்றவாளி தலை மறைவு தென்காசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு.

தென்காசி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே ஆயுள் தண்டனை குற்றவாளி தலைமைறைவு ஆனதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தென்காசி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த ராமராஜ் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெயர் பலகை தமிழில் வைக்க துண்டு பிரக்சுரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெயர் பலகை தமிழில் வைக்க துண்டு பிரக்சுரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள அனைத்து கடைகளுக்கும் தமிழக அரசின் ஆணைப்படி பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் துண்டு பிரசுரத்தை அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் தமிழக அரசு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில். மாநில அளவிலான இல்லம் தேடி கல்வி மையத்தின் நம்ம ஊரு கதை போட்டியில். பூட்டை மதுரா பாவளம்.கோமதி. மற்றும் அருள் மொழி. ஆகியோரின் மையங்களிலிருந்து பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் 32 பேர் கலந்து கொண்டனர். இவர்களுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ். மற்றும் கேடயம். வழங்கினார்கள். இதனையடுத்து கோமதி.மற்றும் அருள்மொழி.ஆகிய இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட…

Read More
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி, ஏப்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் கடந்த 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளியில் உள்ள வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. மேலும் ஆபத்தான முறையில் மேல் நீர்த்தேக்க தொட்டியை…

Read More
வாணியம்பாடியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்.

வாணியம்பாடியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்.

வாணியம்பாடி,ஏப்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை வாணியம்பாடி தேவஸ்தானம் ஊராட்சியில் உள்ள அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு காரில் வந்த இளையராஜா ஆலயத்தில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயம் முருகர் ஆலயம் தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் சுயம்பு ரூபமாக காட்சியளிக்கும் ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை…

Read More
கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை, சக்தி சுகர்ஸ் அருகில், வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமினை,மாண்புமிகு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மற்றும் மண்டலத்தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பூங்கா…

Read More
நாள்தோறும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாள்தோறும் இந்தி திணிப்பு சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.

என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை…

Read More
வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கினர்.

வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சிறப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் இந்த நிழற்குடைகள் உதவியாக இருக்கும். இன்று காலை உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இந்த நிழற்குடைகளை வைக்கிங் நிறுவனம் சார்பில் மாவட்ட…

Read More
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி, ஏப்.16- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 37 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்ட நிருபர்.

Read More
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ விழா நடைபெற்றது.

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சமத்துவ விழா நடைபெற்றது.

கோவை ஏப்ரல் : 14 கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ நாள் விழாவில், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சம்பத்குமார்-கோவை நிருபர்

Read More
பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக நீர்மோர் பந்தல்.

பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக நீர்மோர் பந்தல்.

பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக ஓபுளாபுரத்தில் உள்ள திமுக அலுவலக முன்பு பொதுமக்கள் கடும் வெயிலில் பரிதவித்து வரும் நிலையில் ஆயக்குடி பேரூர் திமுக சார்பாக இலவச நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், ஆகியவை வழங்கும் விழா நிகழ்ச்சி பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றன.. தொடர்ந்து இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் சின்னத்துரை ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விழா நிகழ்ச்சி நடைபெற்றன…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சமத்துவபுரத்தில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில். வரவேற்புரை G D தயாளன். முன்னிலை ஆறுமுகம் திருநாவுக்கரசு பாப்பாத்தி நடராஜன் கம்ருதீன் விஜயகுமார் துரைராஜ் செல்லையா அருள்மொழி ஆசீர்வாதம். சிறப்புரை தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திர பிரசாத். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி. கள்ளக்குறிச்சி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாய நிலங்கள் சேதம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாய நிலங்கள் சேதம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11/04/2025 அன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கருதுடன் கூடிய மக்காச்சோளங்கள் பாவளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் முறிந்தும் பாய் போல் படுத்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகிறார்கள். தமிழக அரசும் மாவட்ட வேளாண்மை துறையும் ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்.ஐ.சி துணை கிளையின் புதிய 2025-26 நிதியாண்டின் புது வணிக ஆரம்ப சிறப்பு பூஜை 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று தேவபாண்டலத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை உடனாகிய பாண்டுவனேஸ்வரர் ஆலயத்தில் காலை சரியாக 8.00 மணி அளவில் அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நடைபெற்றது. இந்த பூஜையில் 50க்கும் மேற்பட்ட முகவர்கள்,CLIA’S, வளர்ச்சி அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், மற்றும்.சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளர் திரு S.பாலாஜி அவர்கள் தலைமையில். அனைத்து முகவர்களும்.கலந்து கொண்டு பூஜையை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில்மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை சார்பில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில்மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை சார்பில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கராபுரம், ஏப்ரல்-13 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் 61 வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் 61 வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

குன்னூர் மவுண்ட்ரோடு, புனித அந்தோணியார் தேவாலயம் திருமண மண்டபத்தில் ,நீலகிரி மாவட்டத்தோட்டத்தொழிலாளர் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 61-வது பொதுப்பேரவைக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைச் செயலாளர் திரு.நீலமேகம், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு வரவு செலவை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். சங்கத்தின் செயலாளர் திருமதி.ஜூலியட் சகாயராணி முன்னிலை வகித்தார். நீலகிரி மண்டலக் கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர், திரு.இரா.தயாளன் அவர்கள், தலைமையேற்றார் . அவர் பேசுகையில் சர் ப்ரெடெரிக் நிக்கல்சன் அவர்களால் தான் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தோன்றியது. பணக்கார வியாபாரிகளின்…

Read More
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமிய மதத்தை சேராத இரண்டு நபர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறார்கள், திருப்பதி தேவஸ்தானத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க முடியுமா. வாணியம்பாடியில் நடந்த வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். வாணியம்பாடி, ஏப்.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல்-லா போர்டு, திருப்பத்தூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை…

Read More
மதுரையில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை கோரிப்பாளையத்தில் 13.4. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மதுரை மாவட்டம் சார்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இக்கண்டன பொதுக்கூட்டத்தை மதுரை மாவட்ட சபையின் தலைவர் மௌலானா S. சதக்கத்துல்லாஹ் மன்பஈ பாஜில் ஜமாலி தலைமை தாங்கினார்கள். மேலூம் மதுரை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய முன்னோடிகளும் முன்னிலை வகித்தார்கள்….

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதியதாக பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதியதாக பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ வாமனா பல் மருத்துவமனை ஸ்ரீ மதுரா இம்ப்ளாண்ட் மையம் டாக்டர் சஞ்சய் குமார் செயற்கை பல் பொருத்தும் நிபுணர் மது கேஸ் ஆபீஸ் அருகில் தெற்கு வீதி திருக்கோவிலூரில். திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு டாக்டர் செந்தில்குமார். அருணை பல் மருத்துவமனை திருவண்ணாமலை. துவங்கி வைத்திடவும் டாக்டர் சுகுமார்.தீபா சுகுமார்.வரவேற்றனர் இதில் சிறப்பு விருந்தினராக சின்ன சேலத்தை சேர்ந்த அரவிந்தன். பாலமுருகன். ஆதிசேஷன. திருக்கோவிலூர் சதீஷ்….

Read More
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடைபெற்றது.

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி ஏப்ரல் – 11 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மதியம் தொழுகை முடிந்ததும் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் சாகுல் ஹமீது பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் திமுக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி…

Read More
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாஸ்டர் பிளான் 2041 தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் துணைத் தலைவர் ரங்கசாமி உதவி இணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை கழித்தினர் அந்த மனுவில் அவர்கள் கூறுகையில் நரசிம்மநாயக்கன்பாளையம், முதல் கோவில் பாளையம், வாகாரம் பாளையம், கருமத்தம்பட்டி, மற்றும்…

Read More
வாணியம்பாடியில் மதுபழக்கத்திற்கு அடிமையான இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

வாணியம்பாடியில் மதுபழக்கத்திற்கு அடிமையான இளைஞர் வீட்டில்தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் லாரி பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை கைவிட்டால் திருமணம் செய்து வைக்கிறேன் என கூறியுள்ளனர். ஆனாலும் தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். இதில் மனமுடைந்த மணிகண்டன் நள்ளிரவில்…

Read More
வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் பெங்களூரில் கைது.

வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் பெங்களூரில் கைது.

வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டபகலில் தனியார் பள்ளி காவலாளி நேற்று முன்தினம் காலை குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையுட முஹம்மத் இர்ஃபானின் மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் திருப்பத்தூர் சின்னகடை தெரு பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 40) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் பெங்களூர் தப்பியோடி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் கொலையாளியை பிடிக்க பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் முஹம்மத்…

Read More
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர் ரவி தீர்மானங்களை நிறுத்தி வைத்தும் நிறைவேற்றாமல் தடுத்து வந்த செயலை உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் நிறுத்தி வைத்தது தவறு என்றும் தமிழக ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசின் வழக்கினை ஏற்று நிறுத்தி வைத்த தீர்மானங்களை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றி அவற்றிற்கு…

Read More
வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.

வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.

வாணியம்பாடி, ஏப்.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் தனியாருக்கு சொந்தமான நர்ஸரி, பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் இஃர்பான் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணிக்கு தனது மிதிவண்டியில் பணிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் முஹம்மத் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். முஹம்மத் இஃர்பான் வலியால் துடித்துக்கொண்டு சற்று தூரம் நடந்து சென்று ஒரு…

Read More
போக்குவரத்து சமிக்கை பகுதிகளில் நிழல் குடை அமைக்கும் தாராபுரம் போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து சமிக்கை பகுதிகளில் நிழல் குடை அமைக்கும் தாராபுரம் போக்குவரத்து காவல்துறை.

கோடை காலம் துவங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து சமிக்கையில் வாகன ஓட்டிகள் காத்திருப்பு நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் BSC.MA. உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களின் தலைமையில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது…

Read More
நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாகவீடு இல்லாத ஏழை எளியமக்கலுக்கு கூடலூரில்26.6 கோடியில்300 வீடுகள் கட்டி கலைஞர் நகர் அமைக்கப்படும் நாடு காணி மரபணு தொகுதி சூழலில்3 கோடி மதிப்பீட்டில் மேம்பட்டப்படும் பழங்குடி மக்கள் நிறைந்து வாழ்கின்ற நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினரின் வாழ்வியலை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்படும் அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள10 கோடி மதிப்பீட்டில் பழங்குடி காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் ஊட்டியில் சுற்றுலாக் காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருசலை குறைப்பதற்கு20 கோடி மதிப்பீட்டு…

Read More
நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

முதற்கட்டமாக கோத்தகிரி குஞ்சப்பண்ணை பகுதியில் பழங்குடியின மக்களை சந்தித்தார். பழங்குடியின குழந்தைகளுடன் உரையாடி இனிப்புகள் வழங்கினார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் எஸ்பி நிஷா மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொந்தோஷ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், உள்ளிட்டோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு, கழக துணை பொதுச்செயலாளர், நீலகிரி…

Read More
கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கூட்டுறவாளர் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவு தணிக்கை துறையின் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், தணிக்கை துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் Cooperative Audit Management System (CAMS) தொடர்பான பயிற்சி வகுப்பானது இன்று 04.04.2025ல் நடைபெற்றது. மேலும் 07.04.2025 முதல் தணிக்கை பணியானது CMAS மென்பொருள் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால்…

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி ஏப்ரல் – 4 – தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

Read More
மருதமலையில் கும்பாபிஷேகம்

மருதமலையில் கும்பாபிஷேகம்

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏழாம் படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது இதைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை காண பக்தர்கள் கூட்டம் திரளாக திரண்டு உள்ளனர் கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் மருதமலை செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் வடவள்ளி தொண்டாமுத்தூர் கல்வீரம்பாளையம் வழியாக மருதமலைக்கு வரலாம் அதுவும் பாரதியார்…

Read More
பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது. தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் தந்தை சுப்புராம் கடந்த மாதம் 28ம் தேதி காலமான நிலையில், இன்று ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்புராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியில் இன்று சுஹர் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மத்திய அரசு நிறைவேற்ற உள்ள புதிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு வாரிய புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டால் ஷாயின்பாக் ஆர்ப்பாட்டம் போல தொடர் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அறிவித்ததுள்ளனர்.

Read More
தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஊசிமலை காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயனிகளாக வந்த கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாபிர் என்பவர் தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்துள்ளார் மேலும் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உதகையிலிருந்து கூடலூர்,மைசூர், செல்லும் சாலையில் ஊசிமலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இன்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் ஜாபர்(23) என்ற சுற்றுலா பயனி மரணம் அடைந்தார், அவரது நன்பர் லேசான கரயங்களுடன் மருத்துவ…

Read More
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் புத்துக்கோவில் பகுதியில் ஜெயஆஞ்சநேயா ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கடையின் மேல்மாடி வழியாக கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் ஒயர்களை துண்டித்து கடையில் வைத்திருந்த ரூபாய் 4 லட்சம்…

Read More
ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தென்காசி மார்ச் – 31 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் இந்த பள்ளி யினை சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பள்ளியில் நிர்வாகத்தினர் சார்பாக பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு தொழுகை…

Read More
கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. இப்பொழுவிழாவிற்கு கள்ளக்குறிச்சியை சார்ந்த ஆர்ய வைசிய மகா சபா. ஆர்ய வைசிய மகிளா சபா. வாசவி கிளப்.வாசவி கிளப் வனிதா.ஆர்ய வைசிய இளைஞர் சங்கம்.சுட்டீஸ் கிளப்.மற்றும் ஆரிய வைசிய பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் பிறகு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுமன்னன்சூரில் சமூக நல்லிணக்க இத்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கரா புறத்தை சார்ந்த அனைத்து சேவை சங்கங்களும் வந்து இருந்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அங்கையர்கண்ணி. சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி. அனைத்து வியாபாரிகள் சங்கம் அனைத்து பொது சேவை சங்கம் மற்றும் பல சங்கத்தை சார்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள வாசவி கோவிலில் யுகாதி பண்டிகை ஆரிய வைசிய இளைஞர் சங்கம் கட்டளையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் பாலாஜி. வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய் சக்தி. பொருளாளர் பத்மாவதி. ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ். தயானந்தன். மகேந்திரன். சீனிவாசன். ஆரிய வைசிய மகிலா சபா பிரபாவதி டீச்சர் சித்ரா ஆரிய வைசிய இளைஞர் சங்கம்…

Read More
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் தாராபுரத்தில் நடைபெற்றது.

“முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்”தமிழர்களின் கலாச்சார பாரம்பரியமான இயல், இசை, நாடக நிகழ்ச்சி தாராபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டு இயக்ககம் சார்பில் துவங்கியது. இந்நிகழ்ச்சியினை விழா ஒருங்கிணைப்பாளர் “கலைமாமணி”தாராபுரம் சி.கலா ராணி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய இயல்,இசை,நாடக நிகழ்ச்சியை பற்றி மாண்புமிகு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ்…

Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த லோடுமேன் ராஜாராம் என்பவரும்…

Read More
தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சுமார் 70 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் 1700 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பகிர்ந்து வழங்கி அனைத்து காவல் நிலையங்களிலும் மரம் நட்டுபராமரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில்…

Read More
சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்

சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்.

மார்ச்;- 29 தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார், பின்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலயத்தில் பொதுமக்களுக்கும் துணி பைகளை வழங்கினார். இதை தொடர்ந்து 4000 துணிப்பைகள் மாவட்டதின் பல பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளது

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் பகண்டை கூட்ரோட்டில் ₹ 25 லட்சம் மதிப்புள்ள பயணியர் நிழற்குடை கட்டிக் கொண்டிருக்கும்போதே தரம் இல்லாத காரனத்தால்நேற்று இடிந்து விழுந்த நிலையில், ஒப்பந்ததாரரையும், இதற்குத் துணைநின்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் M.L.A.அவர்களையும் கண்டித்துமாவட்ட தலைவர் பேராசிரியர் Dr.M.#பாலசுந்தரம்_தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ் விவசாய அணி மாநில பொறுப்பாளர் ஆச,ரவி முன்னாள் மாவட்ட பொது செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 100 நபர்கள் அழைக்கப்பட்டு, 78 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.மோகன்ராஜ் , காது மூக்கு தொண்டை மருத்துவர் திருமதி ….

Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த லோடுமேன் ராஜாராம் என்பவரும்…

Read More
தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

இன்று 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் நாளை மார்ச் 28 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டுள்ளது மாணவ மாணவர்கள் ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார். கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம் வசூல் செய்யும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சங்கராபுரம் தேவபாண்டலம் அரியலூர் வட பம்பரப்பி புதுப்பட்டு ஆலத்தூர் சூளாங்குறிச்சி கிளைகளில் இருந்து கிளை மேலாளர்கள் வந்து இந்த இலவச பொதுமக்கள் செலுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

மார்ச்.26- செங்கோட்டை கே.சி. ரோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 21 கடைகள் கட்டப்பட்டது. அதனை முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கடைகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்ட நிலையில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் மக்கள்…

Read More
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் மார்ச் 25தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த மையத்தில் சுமார் 16 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடம் அருகில் தினசரி காய்கறி சந்தையும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் காய்கறி கடைகள், பழக்கடைகள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பொது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி KG. சீனிவாசன் ஆரிய வைசிய இளைஞர் சங்கத் தலைவர். மற்றும் வினோத் நாகராணி ஜவுளி ஸ்டோர் இணைந்து இன்று கடைவீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் வாங்கி அருந்தினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு "மாஸ் கிளீனிங்" பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு “மாஸ் கிளீனிங்” பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உப்பு மண்டி, கெம்படிகாலனி, அதை சுற்றி உள்ள பகுதிகளில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் ஏற்பாட்டில் “மாஸ் கிளீனிங்” பணிகள் நடைபெற்று. மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கும் படி உத்தரவுயிட்டார். இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் மோகன் உதவி நகர் நல அலுவலர் பூபதி மண்டல…

Read More
தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு

தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு.

தென்காசி மார்ச் 22தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் கிரா அத் ஓதினார். தென்காசி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்…

Read More
பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சண்முக நதி, நெய்க்காரப்பட்டி, பெருமாள் புதூர், வழித்தடங்களிலும் பழனியில் இருந்து சண்முக நதி, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, வழித்தடங்களிலும் பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி, சண்முகம் பாறை, புளியம்பட்டி, ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது. பழனி பேருந்துநிலையத்தில் இருந்து புதிய பேருந்துகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பழனி நகர மன்ற தலைவர், பழனி நகர் மன்ற உறுப்பினர்கள்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த பங்க் தமிழ்நாட்டிலேயே முதல் MRPL திறப்பு விழா திறப்பு விழாவை முன்னிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் பேராசிரியர் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்பு செயலாளர் இராம முத்துக்கருப்பன் மற்றும் பொருளாளர் குசேலன் அனைத்து வியாபாரிகள்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ மோசன் எனப்படும் ரூ.105000/- மதிப்பிலான அதிநவீன பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000/- தொகை மதிப்பீட்டில் நேரில் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. வாணியம்பாடி,மார்ச்.12- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக திம்மாம்பேட்டை அடுத்த சிமுக்கம்பட்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வன் என்பவரின் 13 வயது மகன் சதீஷ்குமார் சென்றுள்ளார். அப்போது காளைகள் ஓடும் பாதையான மந்தையில்…

Read More
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்டர்லி பகுதியில் காட்டு யானை தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது தலைமை அரசு கொறட கா.ராமச்சந்திரன் உதவித்தொகை வழங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆடர்லி சேம்பக்கரை பகுதியில் வசித்து வரும் குரும்பர் இனத்தைச் சேர்ந்த விஜயகுமார் வயது 33, நேற்று 9.3.2025 இரவு சுமார் 8.45 மணி அளவில் ஆர்டர்லி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்செய்தியினை…

Read More
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை…

Read More
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சரை கண்டித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சரை கண்டித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும், சாலை மறியல் செய்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்ய கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஆனந்தன், நகரச் செயலாளர் ஆறுமுகம், மாதனூர்…

Read More
வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடி,மார்ச்.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கலந்திரா அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 35). இவர் சிங்கப்பூரில்…

Read More
நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

வாணியம்பாடியில் நீர்வளத்துறை சார்பில் கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்து பேசினார். வாணியம்பாடி, மார்ச்.9 – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவங்கி வைத்தல் மற்றும் வேலூர் பாராளுமன்ற நிதி திட்டத்தில் 85 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வார சந்தை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை…

Read More
ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் தொடங்கிய பேரணியில் கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும், வனத்துறையினர் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேவலாபுரம், எல்.மாங்குப்பம், வானக்காரதோப்பு, பஜார் ,உமர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று வாகன…

Read More
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

மார்ச் 08 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி உத்தரவின் படி பொதுச் செயலாளர் ஆனந்த் Ex.MLA வாழ்த்துக்களுடனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எல் .தர்மா தலைமையிலும் திண்டுக்கல் மாநகரத் தலைவர் மற்றும் தளபதி விஜய் பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சை.சையது அசாருதீன் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது இதில் கென்னடி மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் ஜோதி…

Read More
இயக்குனர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை.

இயக்குனர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு – இந்து முன்னணி நிர்வாகியும் சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தனது பேஸ்புக் மற்றும் X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பு தகவல் வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது. செய்தியாளர் சின்னதம்பி

Read More
ஊத்துமலைபாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி.பள்ளி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றாது.

ஊத்துமலைபாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி.பள்ளி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றாது.

மார்ச் ;-08 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்து மலை ஊரைச் சேர்ந்த பாடலாசிரியரும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவருமாகிய ஊ.வ.கணேசன் எழுதிய “RC School Anthem – ஆர்.சி.பள்ளி பாடல்” ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட அப்பள்ளியின் தாளாளர் அருள் மரியநாதன் பெற்றுக் கொண்டார். ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவர்களின் நடனத்தோடு அரங்கேற்றப்பட்ட இந்த பாடல் வெளியீடு நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள்…

Read More
உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

உதகை நான்காவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆட்லிசாலை பகுதி கிளன்ராக் பகுதி வண்டி சோலை பகுதிக்கு ஆட்லிசாலை வழியாக பார்சன்ஸ் வேலி குடிநீர் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. 6..இன்ச் குழாய் மூலம் செல்லும் இந்த குடிநீர் குழாய் மூலம் தனிப்பட்ட ஒருவரின் ஓட்டலுக்கு சட்டத்திற்கு புறம்பாக 2 இன்ச் குழாய் தார் சாலை வெட்டி குடிநீர் இணைப்பு கொடுக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர் கடந்த மாதம் இரண்டு முறை…

Read More
நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட திமுக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் தலைமை கொறடா கா.ராமசந்திரன் திமுக உயர்நிலை செயல்டதிட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார் (கூடலூர்), கோவை திராவிடமணி (குன்னூர்) ஆகியோர்…

Read More
ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்து கொலை! இரண்டு திருநங்கைகள் கைது.

ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்து கொலை! இரண்டு திருநங்கைகள் கைது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்ததால் ஒரு திருநங்கை உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பறும்புநகர் பகுதியில் சுமார் 15 திருநங்கைகள் ஒரே வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். இன்று காலையில் அந்த வீட்டில் ரத்தவெள்ளத்தில் ஒரு திருநங்கை இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை…

Read More
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.

ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல் பக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணியை மாண்புமிகு வனம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மேல் பார்வையில் தமிழ்நாடு சட்டமன் பேரவை பொது நிறுவனங்கள் குழு த் தலைவர்..திரு.A.P. நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.திரு.ழு.பெ.கி.ரி. அவர்கள் செங்கம்.திரு. துரை. சந்திரசேகரன் அவர்கள் பொன்னேரி.திரு.ம. சிந்தனைச் செல்வன் அவர்கள்…

Read More
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உதகைக்கு வருகை…

Read More
கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டிற்கு உட்பட்ட உப்புமண்டி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மரகதம், சுகாதார ஆய்வாளர் தனபால், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More
கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் காவல்நிலைய வளாகத்தில் எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள்நடப்பட்டது. கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் மாவட்ட செயலாளர் ப. சங்கரநாராயணன் தலைமையில் கடையநல்லூர் காவல்…

Read More
கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.

கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.

தென்காசி தெற்கு மாவட்டம் கொட்டா குளம் பகுதியில் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மேற்கு ஒன்றியம் கொட்டாகுளம் பகுதியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ‌.இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் குற்றாலம்…

Read More
கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளும் ஊக்கதொகையும் வழங்கப்பட்டது.

Read More
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும்திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8.500/- வீதம் ரூ.85,000/- மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள்…

Read More
குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை

குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் . குத்தப்பாஞ்சான், பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன. இங்கு நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து கீழ விழம் தருவாயில் மிக மோசமான நிலையில் உள்ளதால் தற்ப் போது வாடகை கட்டத்தில் நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. அதனை தமிழக அரசு கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Read More
தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் வென்றிலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்கள் சுடுகாடு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவை வேண்டி திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமையில் மாவட்ட செயலாளர் சங்கை மதன் முன்னிலை வகித்தனர் திராவிடத் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கை மதன் கூறும் போது ;-இந்தியா சுதந்திரம் வாங்கி 78 ஆண்டு காலம்…

Read More
மதுரையில் நோ பார் கிங் நிறுத்தும் வாகனங்களிலால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

மதுரையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவதால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்.!

மதுரை இதய பகுதியாக இருக்கும் பெரியார் பேருந்து நிலையம் அருகே நோ பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள் இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது மதுரை மாநகர காவல் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாளை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Read More
தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.

தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.

தாராபுரம் கொண்டரசம்பாளையம், வலையக்காரர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் திருவிழா. உடுக்கை பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடா விருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கிடா விருந்தில் கலந்து கொண்டு சாதிகள் மறந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி சமபந்தி அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

Read More
மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமிபவ்யா தண்ணீரு அதிரடியாக நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் கடைகளி்ல் சோதனை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமிபவ்யா தண்ணீரு அதிரடியாக நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் கடைகளி்ல் சோதனை மேற்கொண்டார்.

மேற்கண்ட சோதனைகளில் மொத்தம் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.30 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உதகைவருவாய் கோட்டாட்சியர் சதிஷ்,உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு,உதகை நகர்நலஅலுவலர் மரு.சிபி, உதகை வட்டாட்சியர் சங்கர்கனேஷ், உள்பட பலர் உடன் இருந்தனர்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி M.C.A., MLA.,அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடுஅரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சசெல்லம்பட்டு ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1919 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1913 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & சங்கராபுரம் (இந்து) #ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா (1880-2025) மற்றும் ஆண்டுவிழா 2025 & சுகுளத்தூர்…

Read More
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாஸ் கிளீனிங் பணி.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாஸ் கிளீனிங் பணி.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா I. P. S. அவர்களின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு , ADSP சௌந்தரராஜன், ADSP மணிகண்டன், எஸ்பி ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவலர்கள் குழு, இவர்களுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து , புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலிருந்து, சேரிங்கராஸ் காந்தி சிலை வரை மாஸ் கிளீனிங் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் குழுவின் இந்த சமூக பணிக்கு,…

Read More
தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் - போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!

தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் – போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!

தென்காசி, மார்ச் – 02 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது இதனால் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம், பாட்டப்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட துவரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வசந்தகுமார்(வயது 35) இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 30) இவர்களுக்கு இரண்டு பெண்…

Read More
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு.

மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி மாடு வளர்க்க ரூ.500 கட்டணம் குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம் ஆடு வளர்க்க 150ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சங்கராபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் G.பாலாஜி, செயலாளர் N.பாலாஜி, பொருளாளர் T.கிஷோர் குமார் மற்றும் வாசவி கிளப் வனிதா தலைவி ஜெய்சக்தி பாலாஜி, செயலாளர் திவ்யா பாலாஜி, பொருளாளர் பத்மாவதி கிஷோர் குமார்,அதனைத் தொடர்ந்து ZC கமலக்கண்ணன், IPC தீபா சுகுமார், IPC கருணாகரன் மற்றும்…

Read More
புளியங்குடியில் பரபரப்பு சாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம் போலீசில் ஒப்படைத்த விவசாயி

புளியங்குடியில் பரபரப்புசாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம்போலீசில் ஒப்படைத்த விவசாயி.

தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (50) விவசாயி. இவர் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தார். இதையடுத்து மஞ்சள் பையை எடுத்து பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் ரூ.500 நோட்டு கட்டாக இருப்பதை கண்டார். இதனை தவற விட்ட நபர்…

Read More
புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம்

புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம்.

புளியங்குடி- சிந்தாமணியில் நேற்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவும், அரசு பஸ்ம் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மாணவர்கள் படுகாயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர் . சிந்தாமணி டோல்கேட் பகுதியில் நேற்று மாலை4 மணி அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோவும் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதியது இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கி விட்டது ஆட்டோ…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,வட செட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பேச்சுப்போட்டி,இசை, நடனம்,பாட்டு, தனித்திறன் பரதநாட்டியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக மேடைகளில் மாணவ மாணவியர்கள் ஆடியது கண்டு பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் மேலும் இந்நிகழ்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினர் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய…

Read More
தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை. தென்காசி நீதிபதி அதிரடி தீர்ப்பு.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் சேகர். இவரும் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் செவத்தலிங்கமும் ஒன்றாக கூலி வேலைக்குச் செல்வது வழக்கம். செவத்தலிங்கத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒல்லியான் (எ) லிங்கம் என்பவரது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு ரமேஷ் குமார் துணைச் செயலாளர் பிரபாகரன் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை பரமகுரு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்திய எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் வழங்கினார்கள் இதில் பொதுமக்கள் நோட்டீசை பெற்று சென்றார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்

பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்.

திருப்புவனத்தில் திருடிய பைக்கை உரிமையாளர் வீட்டின் முன்பு மன்னிப்புக் கடிதம் மற்றும் ரூ.1500 உடன் நிறுத்திய திருடன் “ஆபத்துக்கு பாவம் இல்லனு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ. தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்திட்டேன். வண்டி கொடுத்ததற்கு நன்றி; பெட்ரோல் டேங்கில் ரூ.1500 வைத்துள்ளேன். எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசியிருப்பீங்க, அத நெனச்சு வருந்துங்கள் இல்லை என்றால் வருந்த வைப்போம் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..” என கடிதம் எழுதி வைத்த திருடர் செய்தியாளர்…

Read More
திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதகையில் மாவட்ட அவை தலைவர் கே.போஜன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் கே. எம். ராஜு அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் பா மு முபாரக் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக அவை தலைவர் கே. போஜன் தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசின் தலைமை அரசு கொறடா கா. ராமச்சந்திரன்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து வஞ்சிக்காதே தாலுக்கா நிருபர்களை வஞ்சிக்காதே பத்திரிகையாளர்களுக்கு பலன் அளிக்காத நல வாரியம் வேண்டாம் பெரும் முதலாளிகளை கொண்டு நடத்தப்படும் நல வாரியத்தை கலைத்திடு என கோஷம் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

Read More
நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக (24.02.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு உதகை நகரமன்றத்தலைவர் வாணீஸ்வரி, உதகை…

Read More
காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு காவலாகுறிச்சி மக்களின் சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மகளிர் பாசறை சங்கீதா ஈசாக்கு , செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

Read More
கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி பகுதியில் முதல்வர் மருந்தவத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் சி.குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்டிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்திற்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.

Read More
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்

ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் தடை செய்ய வேண்டும் – மனுதாரர். ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு. செய்தியாளர் சின்னத்தம்பி.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சென் ஜோசப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி அவர்களின் கணவர் துரைதாக பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அவருடைய மகன் கதிரவன் மற்றும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் தேவபாண்டலம் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன்…

Read More
செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் மேற்படி ரவுடி மகேஷ் என்ற நாய் மகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில்…

Read More
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது

உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் முன்னாள் எம்எல்ஏ பிரபு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் திரு டி பி சந்திரசேகரன் அவர்களும் துணைத் தலைவர் திரு பி ஏ மகேந்திரன் அவர்களும் செயலாளர் திரு டி பட்டு ராஜன் அவர்களும் மற்றும் உறுப்பினர் திரு பால்ராஜ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து பாராட்டினர் இவ்விழாவில் பள்ளி முதல்வர் திரு சுந்தரபாண்டியன் அவர்களும் மாணவ மாணவிகளும்…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி,பிப்.22:- நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று [பிப்.22] நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.சுகுமார், துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக, இல்லக் குழந்தைகள் மற்றும் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த “கொரனா” தொற்று காரணமாக பெற்றோர் அல்லது…

Read More
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

குன்னூர் தாலுக்கா அதிகரட்டி பேரூராட்சி அதிகரட்டி நெடிக்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறப்பு மேம்பாட்டுத்திட்டம் (SADP) 2021 மதிப்பீடு ரூபாய் 144.00 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை மற்றும் உயர்நிலை அறிவியல் ஆய்வக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சி தமிழக அரசு தலைமை கொறடா கா .ராமச்சந்திரன் தலைமையில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது பள்ளியின் தலைமை…

Read More
மதுரையில் மது போதையில் நடு ரோட்டில் அட்டகாசம் போதை ஆசாமி

மதுரையில் மது போதையில் நடு ரோட்டில் அட்டகாசம் போதை ஆசாமி.

மதுரையில் நடு ரோட்டில் போதையில் அட்டகாசம் செய்த போதை ஆசாமி யால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சாலையில் படுத்து உருண்டு கொண்டு இருந்தால் பஸ் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திடீர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த SI சுரேஷ் குமார் போதை ஆசாமி மீட்டு உயிரையும் காப்பாற்றினார். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது பொதுமக்களுக்கு அச்சமும் குறைந்தது போதை ஆசாமியை உயிரை காப்பாற்றிய எஸ்ஐ சுரேஷ்குமாருக்கு அப்பகுதி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி நாள் விழா தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், பள்ளி உதவி தலைமையாசிரியர் சென்னம்மாள்,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, கார்குழலி அறக்கட்டளைத் தலைவர் தாமோதரன், தமிழ்ப்படைப்பாளர் சங்க துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரம் ரங்கப்பனூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மையமாக்கள் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. R.M.S.K #அர்ச்சனா_காமராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் திரு சத்யராஜ் அவர்கள் தலைமை தாங்கி பயிற்சிணை ஆரம்பித்து வைத்தார். இப்ப பயிற்சியில் நீர்வள துறை சார்ந்த பொறியாளர் திரு முருகேசன் அவர்கள் கலந்துகொண்டு தன் துறையில் உள்ள திட்டங்கள் பற்றி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமர்ந்து அருள் தரும் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில்21/2/2025 இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அம்மாவின் நல் ஆசியோடு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றும் அம்மாவின் பணியில் க. சக்திவேல் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
நத்தம் பகுதியில் கல்குவாரிகளில் களிமவன இயக்குநர் ஆய்வு

நத்தம் பகுதியில் கல்குவாரிகளில் களிமவன இயக்குநர் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளம் எடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சில குவாரிகள் இயங்கி வருவதாகவும் தமிழர் தேசம் கட்சியினர் தொடர்ந்து புகார் மற்றும் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் திண்டுக்கல் கனிமவள உதவி இயக்குநர் செல்வசேகர் ஆய்வு மேற்கொண்டார். நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தவமணி, துர்கா தேவி, வெள்ளையம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், தங்கவேலு உள்ளிட்ட பலர்…

Read More
திருப்பரங்குன்றம் தர்கா - பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா – பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பாக பேரணி நடத்த கோரிய மனு தள்ளுபடி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது. பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே – உயர்நீதிமன்றம் மதுரை கிளை. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
"தமிழ் வாழ்க" வாசகத்துடன் சுவரொட்டிகள்

“தமிழ் வாழ்க” வாசகத்துடன் சுவரொட்டிகள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள்… மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்காதே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தும்மனட்டி ஊராட்சியில் பல்நோக்கு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தும்மனட்டி ஊராட்சியில் பல்நோக்கு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் ரூ-20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜீ மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 285 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இன்று 20.02.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 120 நபர்கள் அழைக்கப்பட்டு, 90 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.காமராஜ் , காது மூக்கு தொண்டை…

Read More
ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது காந்திகிராம வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செ. அமலா திட்ட விளக்க உரையாற்றினார். இதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்)…

Read More
வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு ஈச்சூர் ஊராட்சி தலைவரான பரணிதரன் த.பெ. ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்து தலித் விரோத போக்கை கடைப்பிடித்தும் சாதியை மோதல்இருபிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்குதல் மற்றும் பட்டியலைனா பகுதியில் எவ்விததிட்டபணியு செய்ய மறுத்து அதிகார துவஷபிரயோகம் செய்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை அதிகாரத்தை இரத்து செய்து ஊராட்சி நிர்வாகத்தை தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெண அப்பகுதி கிராம மக்கள் சமூக நல ஆர்வலர் பிரசாந்த் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சங்கராபுரம் நகரம் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் பிப்ரவரி 12 கழக கொடி அறிமுகம் படுத்தப்பட்டது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டினை கொண்டாடுகின்ற வகையில் கழக பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன்SS கருணாகரன் அவர்களின் ஆலோசனைப்படி சங்கராபுரம் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகரக் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…

Read More
செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது எஸ் ஆர் எம் அரசு மகளிர் பள்ளியில் இருந்து தொடங்கி நெடுஞ்சாலை வழியாக செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையை சுற்றியவாறு மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது நிகழ்ச்சியின் இறுதியில் செங்கோட்டை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் அமைந்துள்ள வாசவி மஹாலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் முன்பு கோ பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா பூஜை ஏற்பாடு செய்து இருந்தார்கள் இதில் வாசவி கிளப் உறுப்பினர்கள் வாசவி கிளப் வனிதா உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோ பூஜை தரிசனம் செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா.

தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குடம் காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீபச்சையம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்த பக்தர்கள் ஊர் சுற்றி உள்ள வீதியில் மோலத்தாலத்துடன் பச்சை வண்ணப் புடவைகளுடன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் பக்தர்கள் ரங்கப்பனூர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன், ஸ்ரீ மாரியம்மன், பெருமாள், நவகிரகம், முனீஸ்வரர், கன்னிமார், அனைத்து அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K. அர்ச்சனாகாமராஜன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் சிற்றுண்டி வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் தைப்பூச விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் சிற்றுண்டி வழங்கப்பட்டது….

Read More
தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்.

தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்.

தென்காசி, பிப், 12 தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரம் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு. கோபி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ரா.இசக்கித்துரை, கே.பாலசுப்பிர மணியன், மாவட்ட இணை செயலாளர் அ.அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் ஆகியோர் முன்னிலை…

Read More
பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தென்காசி, பிப் 11 தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு1வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் மல்கா அலி தலைமையில் சாலை வசதி மற்றும் கழிவு நீர் ஓடை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,:- நாங்கள் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள்…

Read More
தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசி, பிப். 11: தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கினர் தென்காசி அருகே ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25), இவர் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்துள் னார். இவருக்கு வேலை ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக கலெக்டருக்கு மனு அளித்திருந்தார் ஆனால் அந்த மனுவிற்கு…

Read More
குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

தென்காசி, பிப் – 12 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட இரண்டாவது மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றாலம் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சு பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் வ.சுப்புராஜ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் இரா. இராமநாதன் அனைவரையும்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! - என, பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! – என, பேட்டி!

திருநெல்வேலி,பிப்.8:- திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று [பிப்ரவரி.8] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற பின்னர், புதிய ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- “தொன்மை வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என, பல்வேறு நிலைகளில், தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கிய,…

Read More
நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று 07-02-2025 வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி அன்று ஸ்ரீபச்சையம்மனுக்கு மாலை அணிவித்து 11ஆம் தேதி தைப்பூசம் மற்றும் பௌர்ணமி அன்று பால்குடம் எடுப்பதால் ஸ்ரீ பச்சையம்மனுக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிவித்தனர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி :- நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை [ஜன.31] தொடங்கியது. இம்மாதம் [பிப்] 9-ஆம் தேதி வரையிலும், மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிற இந்த திருவிழாவினை, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள பிரபல நாவலாசிரியர் வண்ணதாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய, கதை “சொல்லப்போறோம்!” என்னும், புதிய நூலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், இந்த விழாவில் வெளியிட்டார்….

Read More
சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,பிப்01.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனைச் சந்திப்பில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு மௌனமாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்றது.2 வருடங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் ஜாதி ஆணவத்தால்நீர்த் தேக்கத் தொட்டியில் குடிதண்ணீரில் மலத்தைக் கலந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுக அரசை வன்மையாகக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த…

Read More
வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி, பிப்.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் பொன்னேரி அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பொன்னேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம்…

Read More
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஜமபந்தி விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஜமபந்தி விருந்து.

தென்காசி பிப்ரவரி 3 தென்காசி மாவட்டம் பண்பொழி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர்M.திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய அவை பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்வேலுச்சாமி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் கருப்பன்னன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்காளைச்சாமி திருக்கோவில் தலைமை எழுத்தர் லட்சுமணன் இளைஞரணி அமைப்பாளர் இசக்கிமாவட்ட…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் சிவா என்பவரது பணியை பாராட்டி 76வது குடியரசு தின விழா அன்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் வேல்முருகன் பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உணவு பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு முகாம்.

உணவு பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு முகாம்.

கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், CSW பவுண்டேசன் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு குறித்து. விழிப்புணர்வு முகாமை, கோவை மாந்கராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர்,கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு கலப்படம் கலந்து வரும் உணவு பொருட்களினால்…

Read More
தமிழினத்தையும் தமிழையும் பாதுகாக்க வேண்டும் என கனிமொழி எம்பி பேச்சு

தமிழினத்தையும் தமிழையும் பாதுகாக்க வேண்டும் எனகனிமொழி எம்பி பேச்சு.

தென்காசி ஜன- 30. தென்காசி மாவட்டம் சுரண்டை யில் நடைபெற்ற பொது கூட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழையும் தமிழ் மக்களையும் திராவிட மாடல் அரசு பாதுகாக்கும் என கனிமொழி கருணாநிதி எம்பி பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்க்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.சுந்தர மகாலிங்கம்,தமிழ்ச்செல்வன், கென்னடி,கனிமொழி, செல்லத்துரை,ஷெரிப், முத்துப்பாண்டி,ஜேசு ராஜன்,ரஹிம்,ராஜேஸ்வரன், சமுத்திர பாண்டியன்,கதிர்வேல் முருகன்,சாமிதுரை,தமிழ் செல்வி, ரவிச்சந்திரன்,கூட்டுறவு கணேசன், கிருஷ்ணராஜா ‌ஆகியோர்…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல்துறையினர் நடத்திய, சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! மாணவ- மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், போலீசார் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாநகர காவல்துறையினர் நடத்திய, சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! மாணவ- மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், போலீசார் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜன.30:- திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் (கிழக்கு) V.வினோத் சாந்தாராம், (தலைமையிடம்) S.விஜயகுமார் ஆகியோர் தலைமையில், இன்று [ஜன.30] திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, “மெகா சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் ஆகியன…

Read More
ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.

ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.

தென்காசி ஜனவரி 30தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராசா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்…

Read More
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!

திருநெல்வேலி, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்[DGP] உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த ஊர்களில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று [ஜன.29] காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம், புகார் மனுக்களை அளித்தனர். ” குறை தீர்க்கும்…

Read More
திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி,ஜன.29:-நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை, திருநெல்வேலி பிரிவு ஆகியன இணைந்து, இன்று [ஜன.2] காலையில், சாலையோர உணவு வணிகர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி, கலப்படத்தை கண்டறியும் முறைகள், செறிவூட்டப்பட்ட உணவு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெல்லை கொக்கிர குளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலையோர உணவு விற்பனையாளர்கள் 121 நபர்களுக்கு, கட்டணமில்லா…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா வில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நேரில் வழங்கினார் உடன் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!

சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!

திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கான…

Read More
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 27.1.25மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்செவித்திறன் குறையுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 6000/- மதிப்பீட்டில் காதொலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களின் தலைமையில் முடநீ க் கியல் வல்லுனர் செயல் திறன் உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் குடியரசு தின விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் குடியரசு தின விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 வதுகுடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் துணை தலைவர் திரு P .A மகேந்திரன் தலைமையில் ,செயலாளர் J சுகந்தி பட்டுராஜன் கொடியேற்றி துணை செயலாளர் திரு N பிரபாகரன் மற்றும் ஜெயம் குழு உறுப்பினர் G கலைச்செல்வி , பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

76-வதுகுடியரசு தின விழாவை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக நடைபெற்ற நடும் பணியில் பங்கு பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் நம்பிக்கை சிறகுகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கி கெளரவப்படுத்தினர்.

Read More
தந்தை பெரியார் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழுக்கம்

தந்தை பெரியார் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழுக்கம்.

ஜனவரி 24 திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மணிக்கூண்டு சாலையில் வழக்கறிஞர் மு.ஆனந்தமுனிராசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொடக்கவுரை I.P.செந்தில்குமார்பழனி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் R.சச்சிதானந்தம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்,சிறப்புரைசே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர் , வரவேற்புரை த. கருணாநிதி மாவட்ட செயலாளர் மற்றும் இளமதி ஜோதிபிரகாஷ் மாநகராட்சி மேயர், ராஜப்பா துணை மேயர்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூரில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் துவங்கப்பட்டது முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 57 மாணவர்கள் கலந்து கொண்டனர். அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன் காது மூக்கு தொண்டை மருத்துவர் ராஜேஸ்வரி கண்…

Read More
மடத்துக்குளத்தை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

மடத்துக்குளத்தை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட துங்காவி, காரத்தொழுவு ஊராட்சிகளின் எல்லை பகுதியை இணைக்கும் பகுதியான உடையார்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இப்பிரச்சினை குறித்து செய்திதாள்களில் செய்தி வெளிவந்தது. மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன் தலைமையில் துங்காவி ஊராட்சி செயலர் இளங்கோவன் , காரத்தொழுவு ஊராட்சி செயலர் தினேஷ் ஆய்வு மேற்கொண்டனர்.

Read More
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் திருக்குறள் போட்டி நடைபெற்றது

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் திருக்குறள் போட்டி நடைபெற்றது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய ஆவின் சேர்மன் ஆறுமுகம் பரிசு வழங்கினார், கல்லை மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், ஒன்றிய ஆவின் பெருந்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராசன், சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கையற்கண்ணி சிறப்பு…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற, ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 163-வது ஆண்டு கந்தூரி விழா! திரளான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற, ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 163-வது ஆண்டு கந்தூரி விழா! திரளான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியார் அப்பா பெரிய தெரு-சின்ன தெரு மேற்கே, பாளையங்கால்வாய் மேற்பக்கம் அமைந்துள்ள, “ஞானமாமேதை” செய்யது அப்துற் றஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் ஒலியுல்லாவின், 163-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியான, 2 நாட்கள் “கந்தூரி” பெருவிழா, தர்ஹா வளாகத்தில் இன்று [ஜனவரி.14] இஸ்லாமிய ஆண்டு ஹிஜிரி 1446, ரஜப் பிறை14-வது மாலையில் கொடி ஏற்றத்துடன் , வெகுவிமரிசையாக தொடங்கியது. முன்னதாக காலையில், புனித ரவ்ழாவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன. மாலையில், மேளதாளங்கள்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைஸ்ய இளைஞர் சங்கம் 46 ஆம் ஆண்டு விழா சங்கராபுரம் கடைவீதி வாசவி மஹாலில் இனிதே துவங்கி ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு விழாவில் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா.

உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா காணும் உயர்த்திரு இரா குமரகுரு மாவட்ட கழக செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்A.R. செண்பகவேல் திருநாவலூர் ஒன்றிய கழக செயலாளர்M. பரமாத்மாGK. வேல்முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா சந்திரசேகரன் இன்றைய எம்ஜிஆர் மன்றம் தலைவர்A. செல்வகுமார் இளைஞர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்C. மவுரிஸ்ராஜா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த…

Read More
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15-ம் ஆண்டுவிழா நடைபெற்றது.பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.பள்ளியின் துணைத்தலைவர் மகேந்திரன்,செயலாளர் சுகந்திபட்டுராஜன்,துணைச்செயலாளர் பிரபாகரன்,பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் நடனம், பரதநாட்டியம்,நாடகம்,யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழும்,பரிசு வழங்கி பாராட்டினர்.இதில் ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான்,இயக்குனர்கள் ஜெயக்குமார், பால்ராஜ், சாரதாரமேஷ்பாபு,கலைச்செல்வி குணசேகரன், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள்,ஜெயம் குழு உறுப்பினர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB….

Read More
பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்

பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாதேவி குழுமத்தின்பி.ஆர்.ஜி சிபிஎஸ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 5500 க்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு நம்மளுடைய பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக மஞ்சுவிரட்டு காளையின் வடத்தைப் பிடித்து உலா வருதல் மற்றும்.கண்ணைக் கட்டி பானை உடைத்தல். சிலம்பம் சுற்றுதல் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவியர்கள் ஒன்று கூடி பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து காட்சியளித்தனர்….

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, இன்று [ஜன.13] சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர். இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமை வகித்தார். விழாவில், திருநெல்வேலி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து விழாவினை, மிகச்சிறப்பாக நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய உரையில், குறிப்பிட்டதாவது: “பொங்கல் விழா என்பது….

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் துணைத் தலைமையாசிரியர் மதியழகன் முன்னிலையில் மற்றும் ஆசிரிய ஆசிரியை பெருமக்கள் அனைவரும் மாணவர்களோடு பொங்கல் விழா கொண்டாடினார்கள். அனைவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!

ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில் 2021 – 2022 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறத்துக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது‌. அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இணைப்பு சம்பந்தமாக தொடக்கம் முதலே ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு…

Read More
நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 13- தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார் .பள்ளியின் முதல்வர் சித்தீக்கா பர்வீன் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் விழுதுகள் சேகர் முதுபெரும் செய்தியாளர் முகமது அலி என்ற பேபி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலுக்கு வாழ்த்துக்கள் கூறினார் பாரம்பரிய…

Read More
கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!

கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!

மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இவர் நேற்று முன்தினம் மடத்துக்குளம் அடுத்துள்ள கேடிஎல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக நேற்று மதியம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வரும்போது காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.11:-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து, இன்று [ஜனவரி.11] காலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலை கண்ணு தலைமையில், BLA2,BLC பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை…

Read More
திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி,ஜன.1:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) வி.கீதா, (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் ஆகியோரின் மேற்பார்வையில், மாநகர காவல்துறை பல்வேறு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திடும் வகையில், இன்று ( ஜனவரி.11) காலையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில், பாளையங்கோட்டை சரகத்திற்கு, இரண்டு…

Read More
பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி,ஜன.11:- திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” சி.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள, தன்னுடைய முகாம் அலுவலகத்தில், நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன், சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார். முன்னதாக அலுவலக திறந்த வெளியில், புத்தம்புதிய மண்பானையில் பச்சரிசி, சிறுபருப்பு, மண்டவெல்லம், நெய், அண்டிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் ஆகியவை கொண்டு, மண் அடுப்பில் விறகு மற்றும் ஓலைகளைக் கொண்டு தீ மூட்டி, “சர்க்கரை பொங்கல்” தயாரிக்கும் பணியினை, நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் துவக்கி…

Read More
கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

கோவை மாவட்ட செய்தியாளர் சம்பத்குமார்இன்று 11-01-2025 காலை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியாக சென்று உக்கடம் பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் சமூக சிந்தனையுடன் கூடிய சமதர்ம சமத்துவப் பொங்கல் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் (10/01/2025) காலை 12 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்களின் தலைமையிலும் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் B.N.R.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில் குமார் அவர்களும் மற்றும் ஒன்றிய பொருளாளர் நலத்தம்பி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவின் மூலம் மாத உதவி தொகை வேண்டி விண்ணப்பித்த 112 மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்து 112 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 18000 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

குறளும் – பொருளும்தொடக்கவிழா….திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக “குறளும் பொருளும்” நிகழ்வு மாவட்ட மாநில நிகழ்வின் தொடக்கமாக இன்று சங்கராபுரம் வட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முருககுமார் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டசிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டச்செயலாளர் பழனிவேல், மாவட்டத்துணைத்தலைவர் காயத்ரி, மாவட்ட முத்தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தராசன், ஓவியர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை…

Read More
பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

தைத்திருநாளில் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, தமிழர் நலத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்கள் அனைவரும் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடி மகிழ்ந்திட திராவிட…

Read More
திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.9:-திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை [ ஜனவரி.8] மாலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் வி. கீதா சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான, இடங்களை…

Read More
தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2022 ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது. 2023 ம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து தேசிய அளவில் சான்று மற்றும் ஊக்க தொகை வழங்கப் படுகிறது, அதில் தென்காசி மருத்துவமனை மாநில அளவில்…

Read More
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.8:- திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து “கரையிருப்பு” பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி இசக்கி பாண்டி [வயது.36]. இவர், தன்னுடைய மனைவி சுப்புலட்சுமியுடன், கடந்த சனிக்கிழமை [ஜன.4] நள்ளிரவு 12-30 மணியளவில், மானூர் வழியாக, கரையிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் சாலையில் சுயநினைவின்றி கிடந்தனர். இதே நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கணவர்…

Read More
திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி,ஜன.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, “மின்சார சிக்கன வார விழா” ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரையிலும் கொண்டப்படுகிறது‌. அந்த காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், மழையும்- வெள்ளமுமாக இருந்ததால், இந்த வாரவிழாவை நடத்த இயலவில்லை. எனவே, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் பொது மக்களிடையே, மின் பயன்பாட்டில் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில், இம்மாவட்டம் சங்கர் நகர், தாழையூத்து…

Read More
ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்.

தென்காசி ஜனவரி 7- தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக ஆட்சியையும் தமிழர்களையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் கலை கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர்கள் கென்னடி கனிமொழி…

Read More
அகில இந்திய அளவிலான, சைக்கிள் போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பாக கொல்கத்தா செல்லும், நெல்லை மாணவர்கள்!

அகில இந்திய அளவிலான, சைக்கிள் போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பாக கொல்கத்தா செல்லும், நெல்லை மாணவர்கள்!

திருநெல்வேலி,ஜன.8:-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இம்மாதம் [ ஜனவரி ] 11-ஆம் தேதிமுதல், 15-ஆம் தேதி வரையிலும்,மொத்தம் 5 நாட்களுக்கு, அகில இந்திய அளவிலான “சைக்கிள் போலோ சேம்பியன்சிப்” போட்டிகள், நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கிற, “தமிழக சைக்கிள் போலோ சங்கம்” அணியில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 9-ஆம் வகுப்பு மாணவர் V.இசக்கிதுரை மற்றும் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ரெனிவேல் ஆபிரகாம் ஆகியோர் “சப்- சீனியர்” பிரிவிலும்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc.MLA அவர்கள் சார்பாக சங்கராபுரம்வடக்குஒன்றியம் #ரங்கப்பனூர் கிளையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர்வோர் விநியோகஸ்தர் சங்கம் புத்தாண்டு விழா தலைவர் RVN சீனிவாசன் தலைமையில் துணைத் தலைவர் PAR ரவிசங்கர் முன்னிலையில் மற்றும் செயலாளர் அசோக்குமார் சங்க உறுப்பினர்கள் KG. சீனிவாசன், மில்கா ரவி, சலாம். AR சங்கர்.DC. பாலமுருகன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சுதாகர், இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் தீபாசுகுமார், இன்னர் வீல் கிளப் தலைவர் பிந்துரமேஷ், மற்றும் நமது செய்தியாளர் GB. குருசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கள்ளக்குறிச்சி…

Read More
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆங்கில புத்தாண்டு (2025)கேக் வெட்டி வரவேற்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாஆங்கில புத்தாண்டு (2025)கேக் வெட்டி வரவேற்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வாணியம்பாடி, ஜன.1- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு(2025) வரவேற்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டி காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் அன்பரசி(பொறுப்பு), கிராமிய காவல் ஆய்வாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொது சேவை மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொது சேவை மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொதுசேவைகூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பெஞ்சல் புயலால் விழப்புரம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட திருவெண்ணை நல்லூர் அருகில் உள்ள மழவராயநல்லூர் தொட்டில்குடிசை சின்னசெவலை உட்பட்ட குக்கிராமத்தில் உள்ளசுமார் நூறுஏழை விவசாய குடும்பங்களுக்கு 125000.00 மதிப்பில் நிவாரண பொருட்களை திரு. ஆர்.வி.ஜணார்த்தணன் தலைமையில் தன்னார்தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் இராம.முத்துக்கருப்பன் ஜி.குசேலன் வ.விஜயகுமார் தே.சேகர் ஆகியோர் முன்னிலையில் நிவாரணபொருட்களை வழங்கினார்கள் இன்நிகழ்வில் அ.நூர்தீன் கோ.சக்திவேல் நா.இராதா ஜி.இராஜா பி.பிரகாஷ்T.திருநாவுக்கரசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More
திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!

திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!

திருநெல்வேலி,டிச.24:-சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தர்மம் மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்த வாதியும், திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவருமான தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு தினம் இன்று [டிச.24] தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்துள்ள “தந்தை பெரியார்” நினைவு சமத்துவப்புரத்தில் நிறுவப்பட்டிருக்கும், தந்தை பெரியாரின் “மார்பளவு” சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, “மலர் மாலை” அணிவித்தும், “மலர்” தூவியும், “புகழ் அஞ்சலி”…

Read More
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான அறிவு சார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவு சார் மையத்தில் தினந்தோறும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கை மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆன்லைன் முறையில் போட்டி தேர்வுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான கணினி உபயோக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதனைத்…

Read More
சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா

சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா

சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா புழல் ஜார்ஜ் நர்சரி பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் தலைமைப் போதகர் தேவ அன்பு, போதகர் ஜெரேமியா தேவநேசன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழாவில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள்,சிறுமிகள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஞாயிறு பள்ளி ஆசிரியர்களான இலக்கியா, ஜென்சி, சத்யப்ரியா, ப்ரீத்தி, மது, பியூலா, கிருபா, ஏஞ்சல், ஜாஸ்பர், காருண்யா, சந்தியா,…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அடையாள அட்டை இல்லாத 100 மாற்றுத்திறனாளிகள் நபர்கள் அழைக்கப்பட்டு,51 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி மருத்துவ குழுவுடன் பேச்சு பயிற்சியாளர் திருமதி.அபிசேகா,,பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் திரு.நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!

திருநெல்வேலி,டிச.23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு ஆகிய 2 அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு மற்றும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீரை திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், சட்டமன்ற…

Read More
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி டிசம்பர் 24- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 10 வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.1,70,000/- மதிப்பிலான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாசுதேவநல்லூர், தென்காசி, செங்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 05…

Read More
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக தோழர் ராமசாமி தலைமையில் இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இணையத்துல்லா, கோவிந்தராஜ், நாராயணன், தவ்லத் கான், மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம், பழனி, கண்ணுசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்ந்த பாண்டியன், ராமு, வெங்கடேசன், விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒன்றிய செயலாளர் சிந்தனை வளவன், CPM கட்சியைச் சார்ந்த நாகராஜ், மணிமாறன், CPI கட்சியைச் சார்ந்த முருகேசன் மற்றும் திராவிட…

Read More
திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சாரதி என்பவரை கைது…

Read More
செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்.

செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்

தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை செங்கோட்டை பகுதிகளில்.13.12.24 ம் தேதி மற்றும் 14.12.24 ம் தேதி பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.R. ஸ்ரீனிவாசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவு கொடுத்ததின் பேரில் புளியரை கீழப்புதூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான பருப்பு சீனி சேலை வேஷ்டி மற்றும் பெட்ஷீட் ஆகிய பொருட்களை…

Read More
வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம்

வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம்.

வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம். அரசு அனுமதித்த பயோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்ததால் வாக்குவாதம். வாணியம்பாடி, டிச 20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது…

Read More
சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலை . நாடாளுமன்ற சபையில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலை . நாடாளுமன்ற சபையில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலைக் கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்நிகழ்ச்சிக்குதென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவரும் பேரூர் செயலாளருமான ராஜராஜன் வடகரை பேரூர் செயலாளர்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் நாடார் சங்க கல்லூரியில், 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த, முன்னாள் மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் நாடார் சங்க கல்லூரியில், 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த, முன்னாள் மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தட்சணமாற நாடார் சங்கக் கல்லூரியில் 1984–ஆம் ஆண்டு B.COM படித்து முடித்த, முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று [டிச.18] நேரில் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், முன்னாள் மாணவர்கள் மொத்தம் 35 பேர், குடும்பத்துடன் வந்திருந்தனர் அவர்கள், “தங்களுடன் படித்த மாணவ நண்பர்களை, 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கின்றோமே!” என்று கூறி,…

Read More
திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி புறநகர் மாவட்டம், களக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, தண்ணீர் திறந்து விட்டார். இன்று [டிச.18] முதல், அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 104 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீரால், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள, வள்ளியூரான் கால்வாய், படலையார் கால்வாய், ஆத்துக்கால் மற்றும் வடமலையான் கால் ஆகியவற்றின் மூலம்,…

Read More
புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!

புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” C.ராபர்ட் புரூஸ் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, புதுடெல்லியில் உள்ள, அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில், ரயில்வே துறை சார்பாக நிறைவேற்றப்பட வேண்டிய, பல்வேறு, திட்டப்பணிகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தி, கோரிக்கை மனு வழங்கினார். அவர் அளித்துள்ள மனுவில், குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளுள் சில வருமாறு:-ரயில் சேவைகள் அதிகரிப்பு மற்றும் நீட்டிப்புகள். *மதுரை-பெங்களூர் 20671 “வந்தே பாரத்” ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டிப்பதோடு திருச்சி செல்லாமல் நேரடியாக,…

Read More
திருநெல்வேலியில், ஊர்க்காவல் படையினருக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய, மாநகர காவல் ஆணையாளர்!

திருநெல்வேலியில், ஊர்க்காவல் படையினருக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய, மாநகர காவல் ஆணையாளர்!

நெல்லை மாநகர காவல்துறையினருடன் இணைந்து, அனைத்து பணிகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிற, திருநெல்வேலி ஊர்காவல் படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இடைவெளி எதுவுமின்றி தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிற, ஊர்காவல் படையினர் 20 பேருக்கு, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா நற்சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார். அப்போது, மாநகர காவல் தலைமையிடத்து, துணை ஆணையர் G.S.அனிதா, ஊர்க்காவல் படை வட்டார…

Read More
தென்காசி எம்.பி.ராணி குமார் ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு.

தென்காசி எம்.பி.ராணி குமார் ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு.

தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார் மாவட்டத்தின் பல்வேறு முக்கியமான ரயில் கோரிக்கைகளை மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சரை புதுடில்லியில் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அதில் உள்ள முக்கிய கோரிக்கைகள் திருநெல்வேலி தென்காசி இடையே உள்ள பாவூர்சத்திரம் ,கீழக்கடையம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்யவும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்து அதனை ரயில் முனையமாக மாற்றவும், கீழப்புலியிலிருந்து கடையநல்லூருக்கு பைபாஸ் லைன்…

Read More
தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து தர்ணா

தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து தர்ணா

தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து ஊர்மக்கள் தர்னாவில் ஈடுபட்ட ஊர்பொதுமக்கள். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு சரியான பாதை இல்லாததாலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு இந்த பகுதி மக்கள் உள்ளதால் பலமுறை அரசு சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்ற சூழ்நிலையில் இன்று இறந்த…

Read More
தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு.

தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு.

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களை காப்பாற்றும் வண்ணம் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ ஆர் ராமச்சந்திரன் கண்காணிப்பு அலுவலர் சங்கர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிக் செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஆகியோருடன் பார்வையிட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்…

Read More
உடுமலை அமராவதி அணைநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு - உபரி நீர் 11522 கன அடி பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அமராவதி அணைநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு – உபரி நீர் 11522 கன அடி பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றம் – கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் தற்போது கனமழை பெய்து வருகின்றது இந்த நிலையில் தற்சமயம் இன்று காலை 6 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு நீர்வரத்து 11522 கன அடிக்கு மேல் உள்ள நிலையில் தற்பொழுது அணையின் பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக 11375 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் கரையோர…

Read More
உடுமலை அருகே 3வது நாளாக தொடர்மழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது -பூஜைகள் நிறுத்தம்

உடுமலை அருகே3வது நாளாக தொடர்மழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது -பூஜைகள் நிறுத்தம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க ன அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை பகுதிகளில் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வரும் காரணத்தால் இதனால் அடிவாரம் பகுதியில் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலை இன்று கன்னிமார் கோவிலை மூழ்கும் அளவிலும் ,கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் தெரியதாவாறு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் கோவில் பகுதியில் இன்று காலையில் பூஜைகள் நிறுத்தபட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து…

Read More
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு.

தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் எல்லா அருவிகளிலும் மழை வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதித்தும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் முழு கட்டுப்பாட்டில் 24 மணி நேரமும் அருவி பகுதியை கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 3 வயதுடைய காட்டு…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு!

திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு!

திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களையும், நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கிநிற்கும் மழை நீரை, இயந்திரத்தின் மூலம் வெளியேற்றும் பணிகளையும், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி…

Read More
திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு பறிமுதல்!

திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு பறிமுதல்!

திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB நகர் பாலசுப்பிரமணி மகன் தினேஸ் (31) , பாரதிபுரம் மலையாண்டி மகன் செந்தில்வேல் (53), லைன் தெரு மாதேஸ் ஆகியோரை கைது செய்து தனிப்படை காவலர்கள் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Read More
பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி.

பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி.

அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் (BBFI) பெருமையுடன், 8வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநிலங்களுக்கு இடையேயான ஃபெடரேஷன் கோப்பை 2024-25, குஷால்நகர், குடகு மாவட்டம்,கர்நாடக மாநிலத்தில் 06.12.2024 – 08.12.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தமிழக பெண்கள் அணி முதலிடத்தையும் ஆண்கள் பிரிவில் ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் மற்ற அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு அணி கேரளா,மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா அணிகள் சூப்பர் லீகிற்கு தகுதி பெற்ற நிலையில்…

Read More
திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம. பஷீர் அகமது நினைவு தினம்

திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம. பஷீர் அகமது நினைவு தினம்

திண்டுக்கல் முன்னாள் நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ம. பஷீர் அகமது அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஆனது திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலை தொ. மு. ச அலுவலகத்தில் அவர்களின் மகனும் மேற்குப் பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ,பழனி சட்டமன்ற உறுப்பினரும் ஐ.பி. செந்தில்குமார் M.L.A மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மேயர்…

Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!

திருநெல்வேலி,டிச.10:- மனித உரிமைகளுக்கான, உலகளாவிய பிரகடனத்தை, “ஐக்கிய நாடுகள் சபை” 1948- ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியில், அங்கீகரித்த.து. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் இந்த நாள், சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி” யினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட…

Read More
உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் கண்ணாடி புத்தூர், நீலம்பூர், குமரலிங்கம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அமராவதி அணை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி நெற்பயிர்கள் நடவு செய்தனர் நடவு செய்து 20 நாட்களுக்குள் நன்றாக வளரும் நிலையில்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர் செல்வராஜ் கலைவாணன் உடுமலை மடத்துக்குளம் நிர்வாகிகள் உட்பட 10 பேர் கைது செய்யட்டனர்.

உடுமலையில் தமிழ் புலிகள் கட்சியினர்10 பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர்…

Read More
கோவை மாநகராட்சி 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு.

கோவை மாநகராட்சி 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அசோக் நகர் பகுதியில் சாவித்திரி நகரில் நடைபெறும் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மற்றும் பாதாள சாக்கடைக்கள் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் மரகதம் மற்றும் பகுதி 2 துணை செயலாளர்…

Read More
தாராபுரம் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

தாராபுரம் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி,சிறப்புரையாற்றினார். நகர்மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன் .ME (str).,LLB ., இன்நிகழ்வில் பள்ளி தாளாளர் உடுமலை மறை மாவட்ட தலைவர் அருட்பணி. செல்வராஜ் ., தாராபுரம் மறைமலை மாவட்ட தலைவர் பாக்ஸ் சுந்தர்சி , ஜான் தாசன், தாராபுரம் மறைமலை மாவட்ட செயலாளர் டாக்டர். கலைச்செழியன்,…

Read More
பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது .

பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது

பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் உத்தரவின் பெயரில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் ஆன காவல்துறையினர் குற்றவாலியை தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் தீவிர ரோந்து பணியின் போது தமிழகத்தில் பல்வேறு வழக்குகளை சம்மந்தப்பட்ட கொள்ளை வழிப்பறி அடிதடி கஞ்சா விற்பனை போன்ற பிரபல கஞ்சா வியாபாரி…

Read More
பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த சானிடைசர் திரவத்தை பக்தர்கள் தங்கும் வளாகத்தில் கீழே ஊற்றியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கார் மட்டுமே தீ பற்றி எரிந்தது ,பணியாளர் பலத்த காயமுற்று தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் என தகவல். அதிர்ஷ்டவசமாக பக்தர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை ஆகவே பொருட் சேதம் மற்றும் காயம் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சுகாதாரப் ஒப்பந்த நிர்வாகம் மற்றும் மேலாளர் மீது திருக்கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க…

Read More
மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!

மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!

உடுமலை, எலையமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கலைக்கல்லூரி. இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் எதிரில் உள்ள அரசு விடுதியில் வெளியூரை சேர்ந்த 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். ஏற்கனவே இதே விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சமையல்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக விசாரணை செய்ததில் தெரியவந்ததாவது, விடுதியில் தற்போது…

Read More
உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்

உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்.

உடுமலை டிச2-திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ராமச்சந்திராபுரத்தில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணி கடவு கிரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி 200 மீட்டர் தொலைவிற்கான பந்தயத்தை கொடியசைத்து வைத்தார். 200 மீட்டர் 300 மீட்டர் என இரு…

Read More
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் சோப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தியாகதுரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்றார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி…

Read More
உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார் .பொருளாளர் சிவகுமார், லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) மகேஷ் பாபு, சுபேதார் நடராஜ், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது . உறுப்பினர்களின்பணிக்கால ஆவணங்கள் சரி செய்து…

Read More
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!

“பெண்களின் பாதுகாப்பு, மனித சமுதாயத்தின் பொறுப்பு!” என்னும் தலைப்பில், தேசிய அளவில் நடைபெற்று வரும், முனைப்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான விமன் இண்டியா மூவ்மெண்ட் [WOMEN INDIA MOVEMENT] சார்பாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடி “பைத்துல் ஸலாம்” சமுதாய நலக்கூடத்தில் வைத்து, நகர தலைவி என். ஹமீதா அக்பர் தலைமையில், “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. நகர செயற்குழு உறுப்பினர் சைபுநிஷா பேகம், அனைவரையும் வரவேற்று, பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின், திருநெல்வேலி…

Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம். தென் காசி மேற்கு ஒன்றியம், பண் பொழி பேரூர் கழகத்தில் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி முன்னிலையில் பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் இராஜராஜன் ஏற் பாட்டில் பண்பொழி ஐந்து புள்ளி பஸ் நிலையம் அருகி லும் ஜும்மா பள்ளி அருகி லும் கழகக் கொடியினை ஏற் றியும்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் பழைய வாகனங்கள் மற்றும் புதர்களை அகற்றி பசுமையாக மாற்றிடும் நோக்கத்துடனும் பழனியை பசுமையாக மாற்றும் நோக்கத்துடன் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழனி நகர் காவல் நிலையத்தில் தேக்கு, வேம்பு, மாதுளை, முருங்கை போன்ற மரக்கன்றுகளை பழனி உட்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பழனி காவல் நிலையத்தில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி,…

Read More
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.

மாதவரம் தொகுதிக்குப்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் இன்று மாதவரத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில், உணவு தயாரிக்கும் பணிகளை மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் துக்காராம், மாதவரம் மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர் புழல் அன்பரசு உடனிருந்தனர்….

Read More
உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்

உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்.

உடுமலை, நவ 29-உடுமலை நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி துவங்கி உள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகி சாலை மற்றும் வீதிகளில் வருவோர் போவோர்களை விரட்டுவதும் கடிப்பதும் தொடர்கிறது இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அவைகளுக்கு கருத்துடைய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது…

Read More
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவகுருநாதன்,சுரேஸ்குமார் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர தீர்மானங்கள் 43 மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன்படி தளி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி,பேரூராட்சி சமையலறை கூடம் உள்ளிட்ட 7 கட்டிடங்களை தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு…

Read More
திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி,நவ.29:- நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, வட்டார மற்றும் மண்டல காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு, மாநில இணைத்தலைவர் “வழக்கறிஞர்” ஏ.மகேந்திரன், தென்காசி மாவட்ட காங்கிரஸ்…

Read More
திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!

திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!

தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி டவுண், ஜவகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி மாவட்ட, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிக்கோ ஏற்பாட்டில், நடைபெற்றது. பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி,…

Read More
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.

திருப்பூர் தெற்கு மாவட்டம்‌ மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக சார்பில் இன்று கழக இளைஞர் அணி செயலாளர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கார்த்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி .ஊ ஒ து பள்ளிகளில் பயிலும் 1000.மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி. ஒன்றிய செயலாளர் எம்.ஏ.ஷாகுல் ஹமீது.ஒன்றிய…

Read More
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு.

நவபர் 29 : திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் இரண்டு வாகனங்களில் 10 அமலாக்க துறையினர் அவரது தரணி குழுமம் அலுவலகத்தில் 7 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர் திண்டுக்கல் ஜி டி என் சாலையில் தரணி குழுமம் நிறுவனம் செயல்பட்டு அதன் நிறுவனர் ரெத்தினம் இவர் பிரபல தொழிலதிபர் ஆவார்…

Read More
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.

முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் அமைக்கப்படுகிறது.அதன்படி உடுமலை வட்டாரம் வாளவாடி கிராமத்தில் நடராஜன் என்ற விவசாயியை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறுகையில், இயற்கை இடுபொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள்,பெயர் பலகை அமைத்தல்,உயிர் உரங்கள் உயிர்ம வேளாண்மை சான்று பெறுவதற்கான ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு ரூ.10 ஆயிரம்…

Read More
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலே 130 க்கு விற்பனை

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலே 130 க்கு விற்பனை.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 19 விவசாயிகள் 143 மூட்டை அளவுள்ள 7 ஆயிரத்து 150 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.அதன்படி முதல் தர கொப்பரை ரூ 125.69 முதல் ரூ 130 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ 102.26 முதல்…

Read More
போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.

போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் தென்காசி காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நாட்களில் இரு நேரமும் பாதுகாப்புகளை சிறப்பாக செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினரை மாணவிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் மாணவிகளின்…

Read More
…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவியமானவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.

…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவிய மாணவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.

5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் thumb print பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர் இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக(Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது..இந்த ஓவியம் சென்னை கொரட்டூர் தொகுதியில் நடைபெற்றது.இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக,அம்பத்தூர் எம்எல்ஏ Joseph Samuel,மினிஸ்டர் சேகர் பாபு ஐயா,Priya Rajan Mayor of Madras அவர்கள் கலந்து கொண்டு…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன் துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் காளிமுத்து லோகநாதன் ராமகிருஷ்ணன் வீரமணி மற்றும் பாபு ரகுமான் ராஜா முகமது இதயத்துல்லா பாலமுருகன் இமாம் ராஜா கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழனியில் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன்துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில்…

Read More
நெல்லை மாணவி 1330 திருக்குறளை கொண்டு 33 அடி உயர கதர்துணியில் ஓவியமாக வரைந்து சாதனை:டிசிபி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது….!

நெல்லை மாணவி 1330 திருக்குறளை கொண்டு 33 அடி உயர கதர்துணியில் ஓவியமாக வரைந்து சாதனை:டிசிபி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது….!

நெல்லையில் அக்.21 ம் தேதி நடந்த 5 ம் வகுப்பு பயிலும் நெல்லை மாணவி திருவள்ளுவரின் உருவத்தை 1330 திருக்குறளை எழுதி 33 அடி உயர கதர் துணியில் ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார் .நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த மாரிசெல்வம், திருச்செல்வி ஆகியோரின் மகள் வர்ஷினி 9 வயது ஆகும் இவர் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கொரோனா காலத்தில் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்காக நெல்லை சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்றார்.அதைத்தொடர்ந்து…

Read More
பி.எஸ்.என்.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பி.எஸ்.என்.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்காண 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 400 மாணவ மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்று கொண்டனர். இவர்கள் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர்.இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்தில் தரவரிசை பட்டிமயில் முதல் மூன்று இடங்களை பெற்ற கணினி அறிவியல் மற்றும் பொறியியல் இளநிலை மாணவர்கள் மூவரும்,…

Read More
உடுமலையில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

உடுமலையில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ப்ரியா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் மற்றும்புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை உடுமலைப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி சி. ராஜலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார், அவருடன் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் டி. நித்யகலா, அரசு வழக்கறிஞர் சேதுராமன் மற்றும் வழக்கறிஞர்கள் .மகேஸ்வரன், விஜயகுமார், சட்டம்…

Read More
உடுமலை கிளை நூலகம் எண் 2ல் 57வது தேசிய நூலக வார விழா

உடுமலை கிளை நூலகம் எண் 2ல் 57வது தேசிய நூலக வார விழா.

57 வது தேசிய நூலக வார விழா உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2ல் கொண்டாடப்பட்டது. நூலக தந்தை எஸ்,ஆர் ரங்கநாதன். திருவுருவப்படத்திற்கு வாசகர் வட்ட ஆலோசகர் உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் எம் பி அய்யப்பன் மாலை அணிவித்தார் . தொடர்ந்து தேசிய நூலக வாரவிழா புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகர்.ரா பூரணி தலைமை வகித்தார். நூலகர்கள் மகேந்திரன் அஷ்ரப் சித்திகா பிரமோத்…

Read More
திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!

திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!

திருநெல்வேலி,நவ.21:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாஉத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, G.S.அனிதா (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இன்று திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ், சந்திப்பு ம.தி.தா இந்துககல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்…

Read More
"திருநெல்வேலி மாவட்ட மக்கள் எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே, பருக வேண்டும்!"- சீதபற்பநல்லூரில் நடைபெற்ற, மக்கள் தொடர்பு முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!

“திருநெல்வேலி மாவட்ட மக்கள் எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே, பருக வேண்டும்!”- சீதபற்பநல்லூரில் நடைபெற்ற, மக்கள் தொடர்பு முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!

திருநெல்வேலி,நவ.21:- திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி அருகேயுள்ள, “சீதபற்பநல்லூர்” கிராமத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்ற மக்கள் தொடர்பு முகாம், நடைபெற்றது. இங்குள்ள, “சமத்துவ புரம்” சமுதாயக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை தோட்டக்கலைத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம்,சமூக பாதுகாப்புத்திட்டம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம்,…

Read More
வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடையை நிர்வாகத்தினர் கடந்த ஆறு மாதமாக காலி செய்ய கூறுவதாகவும் தான் தொடர்ந்து வாடகை செலுத்தி வரும் நிலையில் தன்னால் காலி செய்ய இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read More
பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் பெயரில் அவர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குட்கா மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் இன்று (21.11.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில…

Read More
அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி

அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி.

திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை ஊராட்சி, குட்டியபட்டியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அருகில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்

Read More
மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

திருநெல்வேலி – நவ 21:- திருநெல்வேலியை சேர்ந்த தங்கப்பாண்டியன் [வயது.40]. இவர் மனைவி பெயர் பார்வதி , இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. இவர் மும்பையில் உள்ள, அவருடைய அப்பா உணவகத்தில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மும்பையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான, திருநெல்வேலிக்கு வந்த போது, கடந்த 18-ஆம் தேதி அன்று, இரவு 11 மணியளவில், சந்திப்பு ரயில் நிலையம் அருகில், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இவருடைய தலையில்…

Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர். செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு…

Read More
உடுமலை அருகேஜி டி என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் - உறவினர்கள் புகார் !

உடுமலை அருகே ஜி.டி.என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் – உறவினர்கள் புகார் !

திருப்பூர் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் ஜிடிஎன் என்டர்பிரைசஸ் நூற்பாலை உள்ளது இங்கு தினமும் இரவு மற்றும் பகல் நேர நேரங்கள் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக பஞ்சு மற்றும் பேல்கள் இருந்த கட்டிடம் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் நூற்பாலையில் இரவு நேர பணியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் சுமார்…

Read More
உடுமலை அருகேமலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் தொடரும் அவலம் - பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அருகே மலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் காட்சிகள் தொடரும் அவலம் – பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு,ஆட்டுமலை, குலிப்பட்டி,குருமலை,மாவடப்பு, தளிஞ்சி,தளிஞ்சிவயல், கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்குக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் அவ்வப்போது வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் கல்வி,பாதை,சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இன்றளவும் முழுமை பெறவில்லை. இதனால் அவசர கால உதவிகளை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று குருமலையைச்…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,நவ.20:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.20] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். புகார்…

Read More
வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர் கூட்டு சாலையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட் ராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலை கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள்,…

Read More
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருநெல்வேலி, நவ 20- பொதுமக்களை மழைகால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள, SDRF பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு உபகரணங்களை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இன்று [நவ.20] திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து, நேரில் பார்வையிட்டார். வடகிழக்கு பருவ மழை, தற்போது தீவிரமடைந்து வருவதால், மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து, பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடங்களை தேடிச்சென்று, உதவிகள் செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட, பேரிடர்…

Read More
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான, தமிழக சட்டமன்ற பேரவை, பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான, தமிழக சட்டமன்ற பேரவை, பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!

திருநெல்வேலி : நவ 20 – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, “வழக்கறிஞர்” கு.செல்வப் பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்தார். தொடர்ந்து அந்த குழுவினர், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் அங்கேயே, தொழிற்துறை உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற, “கலந்தாய்வு” கூட்டத்தில், பங்கேற்றனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு, திருநெல்வேலி மாநகர பகுதியில், வண்ணார் பேட்டை வடக்கு…

Read More
புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்.

உடுமலை பாபுகான் வீதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது.இதன் வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.அத்துடன் போலீசார் பயன்பெறும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு என தனித்தனியாக 78 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடங்கள் நீண்ட கால பயன்பாடு மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது.அவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கட்டிடத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி குடியிருப்புகளில்…

Read More
திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!

திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!

திருநெல்வேலி,நவ.19:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த விழா நடைபெற்றது. வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பொன் பாண்டியன் தலைமையில், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் “லயன்” அருள்தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், “சிறப்பு அழைப்பாளர்களாக” “திசையன்விளை” விவேக் முருகன், “தணக்கர்குளம்” பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை ஆகியோர், கலந்து கொண்டனர். இவர்களுடன், வள்ளியூர் நகர…

Read More
உடுமலையில் பால் தாக்கரேவின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலையில் பால் தாக்கரேவின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையம் முன்பு சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே அவர்களின் 12ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மாநில ஹரிகரன் பாலாஜி தலைமையில நடைபெற்றது. அப்போது சிவசேனா கட்சியில் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிவசேன கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் அக்ஷயா திருமுருக தினேஷ், அகில பாரத…

Read More
உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து எழுச்சி பேரவை சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை ராஜேந்திரா சாலையில் பள்ளிகள் கோயில்கள் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகாமையில் 50 மீட்டர் தொலைவில் 2016;என்ற எண் கொண்டஅரசு மதுபான கடை அமைந்துள்ளது பொதுமக்களுக்கும்.வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கடையை…

Read More
உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.

உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.

உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் கேஸ் அடுப்பு பழுது நீக்கம் இலவச சர்வீஸ் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. கோவை மண்டல பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஷாஷாங் சர்மா மற்றும் சேல்ஸ்எக்ஸ்குட்டிவ் நிஷாங்கா ஆகியோர் அறிவுரையின்படி உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் எம்பி அய்யப்பன் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி பயன்படுத்தும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க…

Read More
பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருவதாக பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது . .எனவே ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னதாக ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் திண்டுக்கல்லில் இருந்து கேரளா மாநிலகள்ள லாட்டரிகள் ஆயக்குடிக்கும் மற்றும் பழனி பகுதிகளுக்கும்…

Read More
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை…

Read More
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கோவில் பணியாளர்கள்…

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு, சென்று கொண்டிருந்தார். அப்போது,…

Read More
உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் , மேலும்…

Read More
திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!…

திருநெல்வேலி,நவ.17:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 23 படுக்கைகள் கொண்ட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAY WARDS] கட்டிடத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்களுக்கான, அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தையும், பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார் பட்டியில், 50 லட்சம்…

Read More
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் முகாமை பயன்படுத்தி அரசு வழங்கும் உதவிகளை பெற இயலாத நிலை ஏற்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 21 வகையாக பிரிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையுடன் கூடிய 20 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படுகிறது.அந்த வகையில்…

Read More
TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவேரி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி மகன் அஷ்ரப் . அஷ்ரப் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஸ்டோனோ டைப்பிஸ்டாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து அரசு பணிக்கு தேர்வானார். முதலிடம் பிடித்து தேர்வான இளைஞர் அஷ்ரப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மாவட்ட…

Read More
தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.

தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.

மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின்” அவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களின் தலைமைப் பண்பினை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சட்டமன்ற பட்ஜெட்க் கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் படி நவம்பர் 14ம் நாள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ” மகிழ்முற்றம் ” துவங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14 அன்று மகிழ் முற்றம் அமைப்பானது பள்ளியின் தலைமையாசிரியை பிரேமலதா அவர்களின்…

Read More
திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில் இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு சில திருநங்கைகள் செய்யும்…

Read More
அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடி பேரூராட்சி புது ஆயக்குடி கோனார் திருமண மண்டபவம் எதிரில் சுமார் 5ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லகூடிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அனுதினமும் வாகனகளும் பொதுமக்களும் விபத்துக்கு ஆளாகினர்அதை பலமுறை பேரூராட்சியிலும் நெடுஞ்சாலைதுறையிலும் நம்மசாலைapp அதிலும் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர் ஒரு வாரத்திற்கு முன்பு நமது பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்து…

Read More
உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தின் அருகே புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முழுமையாக நிறைவு அடையாமல் நிலுவையில் உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து. நெரிசல் நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,…

Read More
உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

தேவர்களில் ஒருவரான சந்திரன் ஐப்பசி மாத முழு நிலவு(பௌர்ணமி)நாளில் தோஷங்கள் நீங்கி முழு ஒளியைப் பெற்றார் என்பது புராண வரலாறு.அன்றைய நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் சிவனடியார்களால் அன்னாபிஷேக விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை பகுதியில் உள்ள தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்,ருத்ரப்பா நகர்…

Read More
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். இதில் ஒரே தேசம் ஒரே தேர்தல் வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணிகளை நிரப்ப கோரியும்,அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம்…

Read More
தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!

தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!

திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “ஊட்டச்சத்தை உறுதி செய்”- 2-ஆம் தொகுப்பு தொடக்க விழா, இன்று [நவ.25] நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான “ரூபி” ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி சார் சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்,”குத்து விளக்கு” ஏற்றி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தாய்மார்களுக்கு “ஊட்டச்சத்து” பெட்டகத்தினை, சட்டமன்ற உறுப்பினர்…

Read More

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை! “புரட்சி பாரதம்” கட்சி குற்றச்சாட்டு!

திருநெல்வேலி,நவ.15:-“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற, குளக்கரைகளில் ஒரே நேரத்தில், 5000 பனை விதைகள் நடவு செய்யும் பணி! சமூக ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற, குளக்கரைகளில் ஒரே நேரத்தில், 5000 பனை விதைகள் நடவு செய்யும் பணி! சமூக ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில், “ஊராட்சி மன்றம்” மற்றும் “நம்மால் முடியும்!” குழுவினர் இணைந்து மேற்கொண்ட, குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் பணி, இரண்டாவது ஆண்டாக, நடைபெற்றது. பண்டாரபெருங்குளம் கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் நடைபெற்ற இந்த பணியை, பண்டாரபெருங்குளம் குளத்தின் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். “நம்மால் முடியும்” குழு தலைவர் வழக்கறிஞர் “ராதை” காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக, ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்…

Read More
அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படிக்கும் மகளிர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாருமான வெங்கடேசன் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் உணவு முறையாகவும் தரமாக வழங்கப்படுகிறதா? வாரந்தோறும் இறைச்சி வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார், அப்போது மாணவிகள் சரியாக வழங்கப்படுகிறது என்று பதில் கூறினார்கள் ,மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.15: தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் ஆகியவை சார்பாக, “ஊட்டச்சத்தை உறுதி செய்!” திட்டத்தின் 2-ஆம் தொகுப்பு தொடக்க விழாவினை அரியலூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று [நவ.15] துவக்கி வைத்தது, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியிலுள்ள, குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை, மாவட்ட…

Read More
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்…

Read More
உளுந்தூர்பேட்டையில் மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய 38 நாட்களுக்கான இலவச தொழில் பயிற்சி பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய 38 நாட்களுக்கான இலவச தொழில் பயிற்சி பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி செகண்ட் பேட்ச் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அய்யாதுரை திருசங்கு வரவேற்புரை குமரேசன் முன்னிலை விமல் ஊராட்சி…

Read More
உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம், வெங்கடேசா லே-அவுட் பகுதியில்…

Read More
உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.

உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் குழுக்கள் அமைக்கும் துவக்க விழா இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியா தலைமை வகித்தார். மகிழ்முற்றம் தொடக்க விழா மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி,நவ.14:- நாட்டின் முதலாவது பிரதம மந்திரி அமரர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், “குழந்தைகள் தினம்” என, நாடு முழுவதும், கொண்டாடப்பட்டு வருகிறத. நேருவின் 136-வது பிறந்த தினமான இன்று [நவ.14] காலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி செண்பகராம நல்லூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளியில், “குழந்தைகள் தின விழா” ஊராட்சி மன்ற தலைவி முருகம்மாள் சிவன் பாண்டியன் தலைமையில், மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி சூர்யா, நாங்குநேரி வட்டார வள மைய…

Read More
பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!

தென்னிந்திய திருச்சபையின் [டயோசீசன்] கீழ்,பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள, பழைமைவாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான, “கதீட்ரல்” ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் “விலையில்லா” மிதிவண்டிகள் வழங்கும் விழா குழந்தைகள் தினமான, இன்று [நவ.14] காலையில், நடைபெற்றது. இவ்விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மொத்தம் 230 மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின்…

Read More
சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவகள் பாதுகாப்பு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவகள் பாதுகாப்பு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்சென்னை,கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.இதனை கண்டிக்கும் விதமாகவும் , மருத்துவர் பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து இன்று தமிழக முழுவதும் அரசு மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழ் நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் அரசு தலைமை மருத்துவர் டாக்டர்…

Read More
லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,M.L.A. தலைமையில், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக்குமார் முன்னிலையில், இன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பீர்முகமது ஏற்பாட்டில் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ். தங்கராஜ் அவர்கள் தலைமையில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் திரு எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு டி.சிவலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் மடத்துக்குளம் திருமதி.லதாபிரியா ஈஸ்வரசவாமி அவர்களும், ஒன்றிய குழு தலைவர் மடத்துக்குளம் செல்வி.காவியா ஐயப்பன் அவர்களும், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு வே.பாலசுப்பிரமணியம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் சமூக ஆர்வலர் திரு பி.எஸ்.டி கௌதம்…

Read More
உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் & டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம்…

Read More
உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.அத்துடன் மலை மீது உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்கங்களும் அமைந்து உள்ளது.பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பிரதோஷ தினத்தன்று மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.அதன்படி நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பஞ்சலிங்கங்களுக்கு பால், சந்தனம்,தயிர்,பன்னீர், இளநீர்,மஞ்சள்,விபூதி, அரிசி, மாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில்…

Read More
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு கண்ணன் நகர் பகுதியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன் ME(Str).,LLB., அவர்கள் தலைமையிலும் , திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு.முருகானந்தம் BE. முன்னிலையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதிகுழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் கிரிஜா 24 வது நகர…

Read More
உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த பிறகு மீண்டும் அது போன்ற ஒரு கொடூரமான போர் எங்கும் நிகழாமல் இருக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இணைந்து நவம்பர் 11ம் தேதியை உலக அமைதி நாளாக கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் இன்று நவம்பர் 11ஆம் தேதியை முன்னிட்டு 11 மணி 11 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் முழு அமைதியை கடைபிடிக்கும் வகையிலான நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில்…

Read More
வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் அவ்வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி சேதப் படுத்திய பின்னர் ரிஸ்வான் என்பவரின் கடைக்குள் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதமானது.இதை தொடர்ந்து காரில் வந்த நபர்கள் காரை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ…

Read More
உடுமலை மூணாறு சாலையில்உலா வரும் காட்டு யானைகள்வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்து யையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெ ருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின் றன. அதிகம்…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலி, நவ.13:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று [நவ.13] காலையில் திருநெல்வேலியிலும், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” என்.சிலம்பரசன் தலைமையில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில்,“மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” சிலம்பரசன் பங்கேற்று, மனு கொடுக்க வந்திருந்த…

Read More
திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலி,நவ.13:- தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ராஜ்கவுதமன், இன்று [நவ.13] அதிகாலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள, அவருடைய இல்லத்தில், காலமானார்.அவருக்கு வயது 74. மறைந்த ராஜ்கவுதமன், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்க்கலாச்சார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு, முன்னோடியாக திகழ்ந்தவர் ஆவார். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை, தன்னுடைய எழுத்து மூலம், தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை, ராஜ்கவுதமனுக்கு மட்டுமே உரியதாகும். இவருடைய மறைவுச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கற்செய்தி…

Read More
திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று…

Read More
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ,அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் சேகர் வரவேற்புரை வழங்கினார் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் திண்டுக்கல் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் முகமது கனி முன்னிலை வகித்தனர் மாநில…

Read More
முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் முஜீப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளரான முஜீப்புக்கு முஜீப் என்ற ஒரே பெயர் கொண்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 70 நபர்கள் ஒன்று சேர்ந்து திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடைக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஹோட்டல் உரிமையாளர் முஜீப் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டார்வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திண்டுக்கல் ஹோட்டல் சங்கம்…

Read More
பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே

பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களிடம்…

Read More
காயங்களுடன் இறந்து கிடந்த யானை:வனத்துறை விசாரணை!

காயங்களுடன் இறந்து கிடந்த யானை வனத்துறை விசாரணை!

உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறை யினருக்கு சனிக்கிழமை தகவல் வந்தது. இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் கால்நடை மருத்துவர் ஈ.விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்து…

Read More
மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுமலை சிவசக்திகாலனியைச் சேர்ந்த ஜமால் ஷேக் என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 34).அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று மதியம் கணியூரிலிருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இந்த பஸ் மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு வந்தபோது உடுமலையையடுத்த மருள்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 34) பஸ்சில் ஏறியுள்ளார்.அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்டக்டர் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார்.மேலும் கீழே…

Read More
உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே 98/300-400 வது கி.மீ., சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி,…

Read More
உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பா.ஜ.க வை சார்ந்த ஹெச்.ராஜா மீது புகார் கொடுக்கபட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருனான தொல் திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவத் ஜவாஹிருல்லா ஆகியோரை தீவிரவாதிகள் என விமர்சித்து வரும் ஹெச்.ராஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி புகார் அளிக்கபட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார்…

Read More
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு மேலிட பார்வையாளராக வழக்கறிஞர் நௌஷாத் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் பாக முகவர்களாக இருக்கக்கூடியவர்கள் வேறு எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்றும் தலைமையின் அறிவுறுத்தலின்படி அதிகார குவியலை தடுக்கும் வண்ணமாக ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை தவறவிட்ட தொகுதியை இந்த முறை…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலி,நவ.10:- திருநெல்வேலி சந்திப்பு ஏஐடியூசி அலுவலகம் அமைந்துள்ள, “பாலன்” இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேரவை கூட்டம், மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் இன்று [நவ.10] நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணசாமி சங்க செயல்திட்டங்கள் பற்றி, விரிவாக பேசினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சடையப்பன், நிர்வாகிகளை வாழ்த்தியும், நெல்லை மாவட்ட மாநாடு நடத்துவது பற்றியும், உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கிராஜ், ராஜேஷ், வட்டார தலைவர் சுதா,வட்டார…

Read More
திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி, நவ.10:-வருடம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் தாமிரபரணி நதியில் சாக்கடை [கழிவு நீர்] கலப்பதாக கூறப்பட்ட வழக்கில், உண்மை நிலையை கணாடறிவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் G.R.சுவாமி நாதன் மற்றும் P. புகழேந்தி ஆகிய இருவரும், [நவ.10] திருநெல்வேலிக்கு வருகை தந்து, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, உடையார்பட்டி, குறுக்குத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றங்கரைகளில் இருந்தவாறே, தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது…

Read More
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.

திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.

தாராபுரம் : திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் “கலைஞர் நூலகம்”என்கிற பெயரில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. திறப்பு விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நான்காம் மண்டல தலைவர் திரு இல.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு மு.ஜெயக்குமார் அவர்களும் தாராபுரம் நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC அவர்களும் வரவேற்புரையாற்றினார்கள்.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும்…

Read More
தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில்  2024-25ம் கல்வியாண்டின் 13ம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T.கிறி்ஸ்துராஜ் IAS தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரு.திருவியம், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அருள்ஜோதி, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.விஜய் சாரதி, மூலனூர் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயா, கொளத்துப்பாளையம் செயல் அலுவலர் திரு.நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் திரு.சுரேஷ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். …

Read More
வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.

வாணியம்பாடி,நவ.9- சென்னை விமான நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அமரன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாக பேசியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் அக்கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர். பின்னர் நகர காவல் நிலையம்…

Read More
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்த விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தன நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறியும், மேலும் கூட்டத்திற்கு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிடிஓக்கள் வேளாண்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவு…

Read More
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை – மதுரை, பாலக்காடு – சென்னை, பாலக்காடு – திருச்செந்துார், திருவனந்தபுரம் – மதுரை, மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ரயில்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். பயணியரின்…

Read More
வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

வாணியம்பாடி,நவ.8- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 42.39 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் குத்து விளக்கு ஏற்றி பள்ளி வகுப்பறை கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளரும், நகரமன்ற…

Read More
உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்னவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விரதம் இருந்த பக்தர்கள்,உடுமலையின்…

Read More
ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை புதுப்பட்டி செல்லும் வழியில் அசீஸ் நகர் அருகில் உள்ள மூங்கில் குளம் அதிக துர்நாற்றம் வீசப்படுவதால் அப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அருகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் நோய் தொற்று அபாயமும் அருகில் வசிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இந்த குளத்தில் தோல் கழிவு நீரும் கலந்து நீர் இக்குளத்தில் இருந்து வெளியேறி குடகுனார் ஆற்றில் கலக்கப்பட்டு அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. இந்த நீர்…

Read More
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சங்கர் பாபு ஆலோசனை நடத்தினார் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். திமுக அரசு மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி…

Read More
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா.

திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி…

Read More
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர் அணி செயலாளர் உமாவாசன்…

Read More
உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி தங்களால் முடிந்த வகையில் பால்பழம் அருந்தியும்,ஒரு வேளை உணவும்,குறுமிளகு எடுத்துக் கொண்டும் பயபக்தியோடு விரதம் மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா உடுமலை பிரசன்ன விநாயகர்கோவிலில் வாண வேடிக்கை, கைலாச வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று மதியம் மூன்று மணியளவில்…

Read More
திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல்ஹரி நாடார் மனைவி மஞ்சு ஆவேசம்.!

திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல் ஹரி நாடார் மனைவி மஞ்சு வேதனை.!

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகனுக்கு மயில் இறகு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது முருகனுக்கு அணிவிக்கப்பட்ட மயில் இறகு மாலையை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் தொடக்கத்திலிருந்து கடந்த ஒரு வார காலமாக சஷ்டி விரதம் மேற்கொண்டு முக்கிய…

Read More
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…

Read More
ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33 லட்சம் கடன் வாங்கி…

Read More
வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 11500 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழுந்தார். இவர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள கடை ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், கட்சி யாரிடம் கூட்டு வைக்கவில்லை…

Read More
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

Read More
திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி,நவ.6:-நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், மேலப்பாள்யத்தில் இயங்கி வரும், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் [+1] வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று [ நவ.6] காலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், “சிறப்பு” அழைப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “மாணவச்செல்வங்கள் நன்றாக படித்து முன்னேறி, நாட்டுக்கும்- வீட்டுக்கும்…

Read More
கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கமிட்டிக்கு உட்பட்ட நாடு பகுதியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கமிட்டிக்கு உட்பட்ட நாடு பகுதியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக நாடுகாணி கடைவீதியில் ஊர்வலம் நடைபெற்றது அதன் பிறகு உண்டான நிலை போராட்டம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் செயலாளர் தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் தொடங்கியது. கட்சியின் மூத்த உறுப்பினரும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாநகர தோழர் என் வாசு அவர்கள் தலைமை தாங்கி உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்ஏ குஞ்சு முகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ஜி…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நேரடியாக பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நேரடியாக பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,நவ.6:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.6] நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். ” பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை…

Read More
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து, பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து, பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.6:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், “மணிமுத்தாறு” அணையில் இருந்து, பெருங்கால் பாசன பிசானப்பருவ சாகுபடிக்காக, இன்று [நவ.6] காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், தண்ணீர் திறந்து விட்டார். அப்போது பேசிய அவர், ” விவசாய பெருமக்கள், தண்ணீரை மிகச்சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோக பணியில், நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்!” – என்று, கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 146 நாட்களுக்கு,…

Read More
உடுமலை அருகே விளைநிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து அட்டகாசம் -300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேதமான தென்னங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

உடுமலை அருகே விளைநிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து அட்டகாசம் -300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேதமான தென்னங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மக்காச்சோளம் ,தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் வன எல்லை கிராமங்களான திருமூர்த்தி நகர்பொன ன்னாலமமன் சோலை,வளை பாளையம் ராவணபுரம தேவனூர் புதூர் ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாகவே காட்டுப்பன்றிகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் புகுந்து மக்காச்சோளம் மற்றும் தென்னங்கன்றுகளை நாசம் செய்து வருகின்றது இதனால் விவசாயிகளுக்கு…

Read More
ரங்கப்பனூர் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி பூமி பூஜை நடைபெற்றது

ரங்கப்பனூர் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி பூமி பூஜை நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் பொது நிதியிலிருந்து மதிப்பிடு 15,34,492 இலட்சம் SAMRAT WATER MANEGEMENT SYSTEM ரங்கப்பனூர் கிராமத்தில் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தாணியங்கி கட்டுப்பாட்டு கருவி பொறுத்த பூமி பூஜை போடப்பட்டது. இதில் நாமக்கல் இந்தக் கருவியின் நிறுவனத்தர் குபேரலட்சுமி என்டர்பிரைஸ் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் அவர்கள் ஊராட்சி செயலர் திருமால்வளவன் அவர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட…

Read More
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நேரடியாக பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நேரடியாக பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்!

திருநெல்வேலி,நவ.5:-நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.5] மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் கோ.ராமகிருஷ்ணன் நேரடியாக பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்களை பெற்றார். பாதாளச்சாக்கடை கழிவுநீர் மூடியின் மேற்பாகம் வழியாக கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்! பொது நல்லியில் அடைப்பை நீக்கி, சீரான குடிநீர் விநியோகம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்! கழிவுநீர் தடுப்பு சுவற்றினை, இன்னும் 2 அடி உயர்த்த வேண்டும்! ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில், தொகுதி மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்! முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில், தொகுதி மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்! முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட திமுக நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆகியோருடன், தொகுதி மேற்பார்வையாளர் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், இன்று [நவ.5] மூலக்கரைப்பட்டியில்நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக முனானாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தலைமை வகித்தார்.சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான என். சுரேஷ் ராஜன் முன்னிலையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், மாவட்டபொருளாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே. சித்தீக், மாநில அணி நிர்வாகிகள்”ஆவின்” எம்….

Read More
திருநெல்வேலியில், தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளையின், 136-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த நெல்லை மேயர்!

திருநெல்வேலியில், தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளையின், 136-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த நெல்லை மேயர்!

திருநெல்வேலி, நவ : 5:- தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழ் அறிஞரும், சைவ சித்தாந்த வல்லுநரும், சிறந்த வழக்கறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பன்மொழிப் புலவருமான கா.சு.பிள்ளை என்றழைக்கப்படும் காந்திமதிநாத சுப்பிரமணிய பிள்ளையின், 136 -வது பிறந்த நாள், இன்று [நவ.5] தமிழ்ச்சான்றோர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கா.சு.பிள்ளையின், நினைவுத்தூணுக்கும் [ஸ்தூபிக்கும்], திருவுருவப்படத்திற்கும்நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மேலப்பாளையம் மண்டல தலைவி கதீஜா இக்லாம் பாசிலா, கா.சு.பிள்ளையின் பேரன் சுப்பிரமணியன்,…

Read More
பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்…

Read More

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…

Read More
எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் ஜோசப் ராஜ் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேலு எறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிர்வாதம் ஆகியோர்களை வரவேற்றார். மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு…

Read More
வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன் (உடுமலை) புகழேந்தி(அமராவதி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உடுமலை,மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளில் குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலை அடிவாரம் மற்றும் சமதளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மரங்களில் இளநீர் மற்றும் குரும்பைகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி கீழே போட்டு விடுகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று பல லட்சம் ரூபாய்…

Read More
உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலை அருகே பெரிய கோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்காக ரெயில் பாதை உள்ளதால் அதை கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது மாற்று வழியை தேடி அலைய வேண்டிய சூழல்…

Read More
உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும்,வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஒரு…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, நவ.4:- திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.9] மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் ஆலுவலரிடம்?அளிப்பதற்கான வசதிகளும், செய்யப்பட்டிருந்தன. மேலும்…

Read More
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன் உறுப்பினர் மணிகண்ணன் தலைமை தாங்கி 144 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேனியல் ராஜ், துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் ரவி, நகர மன்ற உறுப்பினர்…

Read More
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற 2024 -2025 ஆண்டிற்கான கலைத் திருவிழா வட்டார நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதியை சார்ந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கலை, மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல் வரவேற்பு உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கணன் அவர்கள் கலந்துகொண்டு…

Read More
பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் கிராம பொதுமக்கள் சார்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே மின்விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்ய முடியும் என்பதாக கூறியுள்ளனர். SS2 டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கூறிவந்த நிலையில் மின்வாரிய…

Read More
ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன் ஆலோசனைப்படி ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் தீபாவளி தொகுப்பு பரிசினை வழகினார் இதில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பத்திரிக்கை நண்பர்கள் கணினி இயக்குனர் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் டேங்க் ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் தீபாவளி தொகுப்பு பரிசினை பட்டாசு பாக்ஸ்…

Read More
நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!

நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!

திருநெல்வேலி, அக்.28:-திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளில் இருந்தும், இன்று [அக்.28] காலையில் ஒரேநேரத்தில், நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இந்த அணைகளில் இருந்து முறைப்படி தண்ணீரை, திறந்து வைத்தார். இந்த அணைகளின் கீழுள்ள, வடக்குக் கோடை மேல் அழகியான், தெற்கு கோடை மேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 7…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

திருநெல்வேலி – அக்.26 : திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 3-வது பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் கலையரங்கில், இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி, நேரடியாக பங்கேற்று, “தங்கப்பதக்கம்” பெற்ற 14 ஆண்கள், 97 பெண்கள் என, 111 பேர்களுக்கும், “முனைவர்” பட்டம் பெற்ற 83 ஆண்கள், 377 பெண்கள் என,460 பேர்களுக்குமாக, மொத்தம் 571 பேர்களுக்கு,…

Read More
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று [அக்.26] தானமாகப் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர்.C.ரேவதிபாலன் தலைமையில், சுப்பையாவின் உடலுக்கு, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.

Read More
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முசுவனூத்து பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(23) என்பவரை நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்…

Read More
தமிழக அரசின், "விலையில்லா மிதிவண்டிகள்" வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் "முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்" நடைபெற்றது.

தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” நடைபெற்றது.

தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” வைத்து, வியாழக்கிழமை [அக்.24] மாலையில், நடைபெற்றது. முஸ்லிம் கல்வி கமிட்டி செயலாளர் மீரான் முகைதீன் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத், அனைவரையும் வரவேற்று பேசினார்.முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல் காதர், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “சிறப்பு” அழைப்பாளராக, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.

அக். 25, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் வெள்ளாறு வடி நிலக்கோட்ட பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், பிரபு, மாதவன், பிரசாத், மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். புதிய…

Read More
உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 248 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வம் டேனியல்ராஜ், மற்றும் நகர மன்ற…

Read More
உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.

உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப் பாளையம் சேகர்நகர்பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (49).இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இன்று வீட்டை பூட்டிக் கொண்டு தண்டபாணி மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்று விட்டனர். பின்னர் மதியம் தண்டபாணி வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று…

Read More
பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

அக்டோபர் : 23-திண்டுக்கல் மாவட்டம் பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன், அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் ஆகிய மூவரும் நீண்ட…

Read More
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரை மடக்கி பிடித்த சிறப்பு படை போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரை மடக்கி பிடித்த சிறப்பு படை போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை வீரர்கள் மூலம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு படைப்பு போலீசார் எம்.குன்னத்தூர்.கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு இளைஞர்கள் சிலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை சிறப்பு படை போலீசார் கண்காணித்து…

Read More
உடுமலையில் கனமழைகுடியிருப்பு பகுதிகளில் தேங்கிய‌ மழைநீர்.

உடுமலையில் கனமழைகுடியிருப்பு பகுதிகளில் தேங்கிய‌ மழைநீர்.

அக்டோபர் : 22 – உடுமலையில் இன்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கே சி பி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள காலியிடங்களில் மழை நீர் தேங்கி தவளை கள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தவளைகள் சத்தத்தால் குடியிருப்போர் மிகவும் அவதிப்பட்டனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது….

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் , காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழரின் விருந்தோம்பல் பண்பை தெரிந்து கொள்வதற்கும், நம் பாரம்பரிய பண்பாட்டின் உணவு கலாச்சாரத்தின் பயன்களை அறிந்து கொள்வதற்கும், இன்று 22.10.2024 உணவு திருவிழா நடைபெற்றது. இதில், பெரும்பாலும் நெருப்பை பயன்படுத்தாமல் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் சமூக அறிவியல் மன்றம் சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகீர் வரவேற்புரை…

Read More
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

உலகம் உற்று நோக்கிய ஆண்டு 1924 , பெரிய மனிதர்களுக்கு மட்டும் தான் வரலாறு சொந்தமா.? சாமானிய மாணவர்களுக்கும் வரலாறு உண்டு.! என தன் பேனா முனையை திருத்தியவர் கலைஞர் அவர்கள். ஜுன் 03 மூன்றாம் தேதி தலைவரின் பிறந்தநாள் குறித்து சிந்தனையாளர் புதிதாக சொன்னதை கலைஞர் நினைவு கூறுகிறார். அப்படி சோ என்ன சொன்னார்.? என்னுடைய முதல் துன்பம் மனிதனாக பிறந்தது தான்., ரூசோ தன் வாழ் நாட்களில் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்து இருப்பார் என்பது…

Read More
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது…

அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…

பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம்…

Read More
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…

Read More
தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசி அக்டோபர் – 21 -தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் தந்தையான சண்முகையா என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் என்பவர் தன்னை வாரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்கு இறந்து போன சண்முகாவின் மனைவி மாரியம்மாள் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொடுத்த புகார் மனு விசாரிக்கப்பட்டு…

Read More
புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா

புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா

பெருநகர சென்னை மாநகராட்சி, புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் முனிஸ்வரர் ரீயல் எஸ்டேட் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. 24வது வட்ட துணைச்செயலாளர் அந்தோணி அவர்களின் ஏற்பாட்டில் 24வது வட்ட திமுக செயலாளர் புழல் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அகிலா அந்தோணி, சிஜெ ரவி, குணாநீதி, நாகராஜன், கேபிஎஸ் அன்பரசு, மற்றும் பலர் உடனிருந்தனர்.

Read More
வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடி,அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் தினகரன் (47). இவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு கடன் சுமை அதிகமானதால் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனமுடைந்து தற்கொலைக்கு…

Read More
திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28)என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். இந்த பேக்கரி கடையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் வயது (32) என்பவர் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் இவரை…

Read More
திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில் 312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும் அந்நிய செலாவணி சேவைகள், தங்க கடன்கள் அல்லது சுற்றுலா மற்றும் விடுமுறைகள் மூலமாக இருந்தாலும்,தொழில் முறை மற்றும் கவனிப்புடன் உங்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.இந்த புதிய கிளையானது,இந்த பகுதியின் வளர்ச்சியில் எங்கள் வலுவான நம்பிக்கையை குறிக்கிறது.மேலும் சமூகத்திற்கு சேவை செய்யவும் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து வளரவும், நாங்கள் எதிர் நோக்குகிறோம்.தொடக்க விழா உடன் தொடர்புடைய சி.எஸ்.ஆர் முன் முயற்சிகளின் ஒரு பகுதியாக யுனிமணி திண்டுக்கல் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடத்திற்கு மின்விசிறிகள், மற்றும் இரும்பு கட்டில்கள், திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகரவை மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்குகிறோம்.இது போன்ற சமூக சேவைகளை இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்த திறப்பு விழாவில் யுனிமணி தலைமை குழு மனோஜ் வி மேத்யூ, சதீஷ்குமார்,ரதீஷ் மற்றும் தேசிய வணிக தலைவர்கள் பிரகாஷ் பாஸ்கர், (அன்னிய செலாவணி), ஜான் ஜார்ஜ் (பயணம் மற்றும் விடுமுறைகள்) டைட்டஸ் (தங்க கடன்) மண்டல தலைவர்கள் கார்த்திகேயன் (தமிழ்நாடு தெற்கு), காஜா மைதீன்( மதுரை)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிறைவில் கிளைத் தலைவர் தியாகராஜன் முனியாண்டி நன்றி கூறினார். இதில் வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில், யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் திறப்பு விழா.

திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில்312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும்…

Read More
கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!

கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!

முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி பழனி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆண்டிச்சாமி என்ற ராஜேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். முன்னதாக இவர் பழனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் ,அதில் கூறியிருப்பதாவது .. அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர் திருப்பூர் கர்ணன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து…

Read More
ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று சென்னை பெங்களூர் தேசிய…

Read More
பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !...

பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை மற்றும் புளியம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றன தொடர்ந்து மலை கிராமங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கும்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வருவாய்த் துறையின் மூலம் பளியர் இன சாதி சான்று வழங்க வேண்டும் என்று பலமுறை விண்ணப்பம் செய்து தொடர்ந்து வருவாய் துறையினர் விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றனர். இதனால் பள்ளிகளில் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல்…

Read More
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகிர்…

Read More
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்…

Read More
பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா...

பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே நிலையம் வரை 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன், சரவனபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை…

Read More
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி…

Read More
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம்…

Read More
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள் உணர்வு குறித்து விஜய் உணர்ந்ததைப் போல விரைவில் தமிழக முதலமைச்சரும் உணர்ந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளனர் என்றும், கடந்த வருடம் பருவ மழையின் பொழுது சென்னை தத்தளித்த போது, 4000 கோடி ரூபாய் செலவு செய்ததாக விவகாரம் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது. இதில் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், அந்த 4ஆயிரம் கோடிரூபாய் நிதி விவகாரம் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டுமெனவும், பாஜக மாநாடு நடத்தினாலோ, த வெ க மாநாடு நடத்தினாலும் 21கேள்விகள் உள்பட பல விதிமுறைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் ராணுவம் விமான சாகசம் நடத்தினால், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி சொல்கிறார். ஆனால் திமுக மாநாடு நடத்தினால் 21 கேள்விகளும் கேட்பதில்லை, விதிமுறைகளும் விதிப்பதில்லை, திமுக மாநாட்டிற்கு கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வதில்லை எனவும் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சனம் செய்தார். தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும், தனியார் பள்ளிகளில் வசதி உள்ள குழந்தைகள் மூன்று மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என்றும், உன் மொழி கல்விகள் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரையும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் வரவேற்றனர். தொடர்ந்து மலைக்கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள்…

Read More
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிரூட்டுவோம் என்ற தலைப்பில் விவசாய பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வில் விவசாய தொழில் செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக திரைப்படத்துறை நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள்…

Read More
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 02

வணக்கம் தமிழக அரசியல் மூலம் நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்களுக்கு படம் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். எழுதுவதற்கு நேரம் உள்ளதா என கலைஞர் அவரிடம் பலர் நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கும் போது கேட்டனர். அப்போது அவருக்கு வயது 60 ஆண்டு 1985, 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட உரையாடல்கள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள், பாடல்கள், முரசொலி இதழில் தொடர்களை உடன்பிறப்புகளுக்கு கடிதம் என அன்றைய காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து…

Read More
தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். காரை ரமேஷ் ஓட்டினார். நான்குவழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, அதையும் கடந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, எதிரே வந்த சுமை வாகனத்தின் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற நாலாட்டின்புதூர்…

Read More
தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!

தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!

தென்காசி அக்டோபர் 14-தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள கல்யாணிபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் ராசம்மாள் என்பவர் காயம் அடைந்தார். அதிகாலையில் வீட்டின் அருகே கரடி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக தென்காசி மாவட்ட பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடி சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் போவது வாடிக்கையாகிவிட்டது யானைகளின் கூட்டம் வடகரை அச்சன்புதூர் மேக்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read More
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 268…

Read More
ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முன்னா(எ) பர்க்கத்துல்லா தலைமை வகித்தார். நகர தலைவர் எஸ்.தப்ரேஸ் அஹமத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் வி.ஆர்.நஜீர் அஹமத், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சி.கே.சனாவுல்லா, இளைஞரணி மாநில துணை செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை…

Read More
பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது.

பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது.

பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இன்று ” உடல் ஒரு திருக்கோயில் ” என்ற தலைப்பில் நடிகர் தாமு சிறப்புரையாற்றி பேசினார். தொடர்ந்து நடிகர் தாமு அவர்களுக்கு கல்விச்செம்மல் என்ற விருதை, பழனி புலிப்பாணி ஆசிரமம் சார்பாக, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பொன்னாடை போர்த்தி விருது…

Read More
இளமை திரும்புதே.. 2 ஆண்டுகளுக்கு பின் ஹேர்ஸ்டைலை மாற்றிய தல தோனி.. ஹாலிவுட் ஹீரோ மாதிரி மாறிட்டாப்ல!

இளமை திரும்புதே.. 2 ஆண்டுகளுக்கு பின் ஹேர்ஸ்டைலை மாற்றிய தல தோனி.. ஹாலிவுட் ஹீரோ மாதிரி மாறிட்டாப்ல!

சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான மகேந்திர சிங் தோனி நீண்ட இடைவெளிக்கு பின் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். தோனியின் பிரத்யேக ஸ்டைலிஸ்ட்டான ஆலிம் ஹக்கிம், அவரின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளது. இம்முறை இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்திய வீரர்களை அணிகள் அன்-கேப்ட் வீரர்களாக தக்க…

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 12.10.2024 அன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் (வயது 41) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார்…

Read More
மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி:பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பாராட்டு.

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி:பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பாராட்டு.

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றபாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சிவகங்கையில் நடைபெற்றது.இந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் சந்தியா மற்றும் யோக தர்ஷினி ஆகியோர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதலிடம் பிடித்துள்ளனர்.இம் மாணவிகள்…

Read More
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.! 24 செல்போன்கள், இரு சக்கர வாகனம், அம்மன் தாலி,பித்தளை விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல்.!

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.! 24 செல்போன்கள், இரு சக்கர வாகனம், அம்மன் தாலி,பித்தளை விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல்.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை நிறுத்தி செல்போன், வழிப்பறி அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அம்பலூர் பெரியாண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் குத்து விளக்கு திருடு போனது. மேலும் அம்பலூரிலிரிந்து கொடையாஞ்சி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் தாலி திருடு போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை…

Read More
கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம்கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வெறிநாய் கடித்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல்கூறி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். உடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனிதாபாலின் மற்றும் பணி மருத்துவர் சமீமா ஆயிஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் செவிலியர்கள் மற்றும் அப்சரா பாதுஷா முருகானந்தம் 18வது வார்டு பிரதிநிதி ஜப்பார் ஆகியோர்கள்…

Read More
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தி கோஷங்கள் எழுப்ப தேரானது நிலைக்கு திரும்பியதும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குற்றால குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான குற்றால நாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இதன் அருகிலேயே நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் இக்கோயிலுக்கு மிகச் சிறப்பும் உண்டு, தேர் திருவிழா நிகழ்ச்சியினை குற்றாலம் கோயில் நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More
சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!

சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை பாலஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 37) இவர் அதே பகுதியை சேர்ந்த முகமதியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 08.09.2024 அன்று தகாத உறவு வைத்துள்ள அப்பெண்மணியின் மகள் ஆயிஷ்மா என்ற பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அப்பெண்ணின் சகோதரி ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரான அசாருதீன் என்பவரிடம்…

Read More
முரசொலி செல்வம் காலமானார்

ஆழ்ந்த இரங்கல்

தலைசிறந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார்,அண்ணாருக்கு தமிழக விடியல் செய்தி குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கே.எம்.முபாரக்அலிஆசிரியர் & வெளியீட்டாளர்

Read More
மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் மின்மோட்டார் இணைப்புக்கு வின்னபித்த விவசாயிடம் மின் மீட்டர் பொருத்த ரூ2000 லஞ்சம் கேட்ட கொங்கல் நகரம் உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து லஞ்சம் பெரும்போது கையும் களவுமாய் பிடித்த லஞ்சஒழிப்பு துறையினர். திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைபற்றி விசாரனை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சார்ந்தவர் விவசாயி ஜெயராமன்,…

Read More
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை : சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா கூறினர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம்…

Read More
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சொத்து வரி வீட்டு வரி பால் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் வரி உயர்த்தி விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கையில்…

Read More
பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் ,கீதா கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கீதா கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . முன்னதாக இல்லம் தேடி இலவச கண் பரிசோதனை என்ற நோக்கத்தின் அடிப்படையில் கீதா கண்…

Read More
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!

நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது….

Read More
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன...

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்….

Read More
கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி

கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி

சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் அவர்களை திமுக நிர்வாகி அருள் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.புழல் கால்பந்தாட்ட வீரரும், 24வது வட்ட செயற்குழு உறுப்பினருமான அருள் ஜெகன் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் கேபிஎஸ் அன்பரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Read More
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஜில்லா பகுதியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரின் பிரதிப் IPS அவர்களின் பலத்த பாதுகாப்புடன் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்ரீ செல்லமுத்து கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார் ஊர்வலம் முக்கிய பகுதிகளில் சென்று தாராபுரம் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் மகாலுக்கு எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பாடலுடன் இசை இசைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது…

Read More
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா...

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா…

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு ஆத்லெட்டிக் அசோசியேசன் செயலாளர் லதாவுக்கும், இதே போட்டியில் நீளம் தாண்டுதல் தங்கம் வென்ற தடகள வீரர் சித்தின் அர்ஜுனுக்கும் பாராட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை உரையாற்றினார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா பரிசளித்தார். திண்டுக்கல் ஜி. டி. என் கல்லூரியினுடைய முதன்மை செயல்…

Read More
தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தெய்வம் ஏ டி எஸ் பி தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் பேரணி மகளிர் காவல் நிலையத்தில் துவங்கி திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துமனையில் நிறைவு பெற்றது. தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் அருண்குமார் முன்னிலையில், மருத்துவர்.பிரியா ,குருதி வங்கி பொருப்பாளர் தலைமையில் ரத்ததான முகாம் மருத்துவ மனை குருதிதான வங்கி மையத்தில்…

Read More
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…

Read More
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்….

Read More
பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தோட்டத்திற்குள் வந்து…

Read More
இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.

இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.

பழனி கீதா கண் மருத்துவமனை சார்பில் இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை அளிக்க முடிவு. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள்‌. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : ராஜ் மேலாளர், கீதா கண் மருத்துவமனை. பழனி. செல் : 8122271418

Read More
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமை மற்றும் அனுமதிச்சட்டம்) 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். பழனி செய்தியாளர் நா.ராஜாமணி

Read More
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளருக்கு…

Read More
பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி திமுக பேரூர் இளைஞர் அணி சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தமிழகத் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆயக்குடி பேரூர் செயலாளர்…

Read More
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 103 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை கொண்ட தமிழகத்தின் இரண்டாவது கோயிலாக மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் மற்றும் உண்டியல் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபம், வீடுகள், மூலமாக வாடகையாக மாதந்தோறும் இரண்டு லட்சத்திற்கு…

Read More
பழனியில் பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

பழனியில்பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி வருகிறோம் என்பதாக கூறியுள்ளார்….

Read More
பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே நல்லூரில் சதாசிவம் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து மில்லில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் மகன் சோனு (எ) ராஜ்சர்பா (29) என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோனு (எ) ராஜ்சர்பாவை கைது செய்து அவரது வீட்டில் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து…

Read More
1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாநிலம் தழுவிய கால வரலாற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என வளமைய பட்டதாரி ஆசிரியர்ஙள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேட்டி திண்டுக்கல் தனியார் மஹாலில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 1500 பயிற்சி ஆசிரியர்களை…

Read More
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்.

கோவை: பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். 2021ஆம் ஆண்டு இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் பாப்பம்மாள்.

Read More
பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி நந்தவனம் அருகே சுரேஷ் என்பவர் நெல் நாற்று நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும் அருகில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான 17 தென்னங்கன்றுகள் மற்றும் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான 29 தென்னங்கன்றுகளை ஏழு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கூட விவசாய பயிர்களை காட்டு யானைகள் கடும் சேதம் செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

Read More
பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர்ஜவருகைதந்தனர். சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பழனி மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் மற்றும் சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்புக்குழுவினர் மாவட்ட…

Read More
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 நாளான இன்று உலக சுற்றுலா தினவிழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவானது திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார்…

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

காரத்தொழுவுஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் போட்டியில் முதலிடம்.!

திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் (கைப்பந்து) போட்டியானது உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வாயினர். பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு…

Read More
உடுமலை ஸ்ரீ ஜி. வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு

உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக்) 2 நாள் ஆய்வு நிறைவடைந்தது.உடுமலை ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 20 துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் உடுமலை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த மாணவியரும் பயில்கின்றனர். ஐந்தாவது…

Read More
உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, காவல்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து உடுமலை நகரில் தூய்மை இந்தியா, போதை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு பேரணியானது உடுமலை குட்டைத் திடலில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியை…

Read More
பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்து.

பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்து.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்திதமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் A1412 பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது தேவைப்படும் விவசாயிகள் பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொள்ளவும்8220057235 |9843381977 |9360802308

Read More
சிறுமியை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இந்து முன்னணி பிரமுகர் மீது வலுக்கும் கண்டனம்.!

சிறுமியை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இந்து முன்னணி பிரமுகர் மீது வலுக்கும் கண்டனம்.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு பதிவுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இரண்டு சிறுமிகளை வைத்து இவர் ஜீப் ஓட்ட வைத்து அதில் பயணிக்க வைத்தும் ஆபத்தான முறையில் ஜீப் இயக்க வைத்து அதனை வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் ஆக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏராளமானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ள…

Read More
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஹெல்த் கேம் பகுதியில் உள்ள 38.90. இலட்சம் மதீப்பீட்டில் பொது பணி துறை மூலம் 6.30 சதுர பரப்பில் கட்டப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானதனை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அலுவலகபயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியார் லட்சுமி பவ்யா தண்ணீரு இ ஆ ப முன்னிலையில் வகித்தார் நிகழ்ச்சியில் பொது பணி துறை கண்கானிப்பு பொறியாளர் மற்றும்…

Read More
ஸ்பா

ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்தவர் கைது.!

இரண்டு பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாகரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு தினங்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள ஸ்பாக்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே தூய…

Read More
வாணியம்பாடி

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

வாணியம்பாடி,செப்.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான புத்தொளிப் பயிற்சி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தி.அப்சர்பாஷா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர்…

Read More
சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட

சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமத்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதிஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More

மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 03, 24வது வார்டில் அமைந்துள்ள புழல் மயான பூமி பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை நடைபெற்றது. புழல் மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்‌. இந்நிகழ்வில் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு நேரில் சென்று ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Read More
உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்…

Read More
நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

போடிபட்டி ஊராட்சியில் தாசில்தார்தலைமையில் சிறப்பு கூட்டம் – தனித்தனியாக கருத்துப் பதிவு.! உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 6.1.2020 முதல் 31.3.2022 வரையிலான காலகட்டத்தில் செலவு சீட்டுகளை ஆய்வு செய்து குறைபாடுகள் இருப்பதாக அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை…

Read More
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை

BREAKING | தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
ஹரியும் சிவனும் ஒன்னு

ஹரியும் சிவனும் ஒன்னு ! அறியாதவர்கள் வாயில் மண்ணு !

என பாமர மக்கள் கூட சொல்ல கேட்டிருப்போம்.சிவாலயத்தில் தீயில் வெந்த நீரும்.., விஷ்ணு ஆலயத்தில் குளிர்ந்த நீர் தீர்த்த துளசியும் தருகிறார்களே அது ஏன்.? என்றாவது நாம் சிந்தித்து உண்டா.?சிவனுக்கு வில்வம் சூடு , விஷ்ணுவுக்கு துளசி குளிர்ச்சி , நம் உடம்பில் கூட பாதிக்கும் மேல் நீர் அம்சம்தான் உடலை இயக்கும். சக்தியாகிய உயிரோ நெருப்பம்சம்.!அடுப்பிலே நெருப்பு! மேலே பானையில் நீர் ! நீருக்கும் நெருப்புக்கும் நேரடியாக தொடர்பு இல்லை. நீரும் , நெருப்பும் சேர்ந்தால்…

Read More
கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

6 பேர் சம்பவ இடத்தில் பலி.! கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலை சித்தனுர் கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் வேனில் சென்ற 13 பேரில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில்…

Read More
உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில்

உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மாவடப்பு மலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தினர். விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.தீபா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் இயற்கையான ஆரோக்கியமான காய்கறிகள்,…

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய நான்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர்களாக பணியாற்றி வந்த 16 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிரடி பிறப்புத்துள்ளார். மேற்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனுக்குடன் உரிய இடங்களில் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

Read More
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை

தென்காசி மாவட்டம் தென்காசியில் இயங்கி வருகிற ஐடிஐ தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் மேல் புறம் ஐடிஐ அமைந்துள்ளது அந்த ஐடிஐ தென் புறம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற ஆடு மாடுகள் நாய்கள் ஐடிஐ வளாகத்திற்குள் வந்து விடுகிறது இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பெற்ற தன்மை ஏற்படுகிறது அதேபோல் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்திற்குள்க் வர…

Read More

வியக்க வைத்த வேத வியாஸ் பள்ளி குழுந்தைகள்

படிக்கும் பருவத்திலே வன்னமிகு கைவேலை பொருட்கள் செய்து அசத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கி வருகிறது வேதவியாஸ் பள்ளி இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் பல்வேறு திறன்கள் கற்று தரப்படுகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான முடிச்சுக்கல் கொக்கி பின்னல் உள்ளிட்ட பின்னல் பொருட்களை செய்து அசத்தினர் இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பஸ்டாண்ட் அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் பின்புறம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தீப்பிழம்புடன் கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று போராடி தீயணைத்தனர் இந்த விபத்தில் ஹோட்டல் மேற்கூரை மற்றும் பொருட்கள் எழுதும் நாசமாகின தீ விபத்துக்கான காரணம் குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More
பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இயற்கை காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52) தனியார் பேப்பர் மில்லில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 7.3 23 அன்று பணியின் போது மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 26. 1. 21 முதல் இ எஸ் ஐ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். இதனை அடுத்து இ எஸ் ஐ கோவை துணை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு)…

Read More
2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு

2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியை நடத்தக் கூடாது என அகிலேஷ் பாரதிய இந்து மகா சபா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த அமைப்பினர் மைதானத்தில் அருகே சாலையில் போட்டி நடக்கக் கூடாது என வேண்டி யாகம் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அந்த அமைப்பின் எதிர்ப்பை சுட்டிக் காட்டி வங்கதேச…

Read More
பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாம்புகமூர்த்தி கோயிலில் இருந்து குளம் வரை செல்லும் இடத்தை சின்ராஜ் மற்றும் ராசு மாரியாத்தாள் என்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும் வருவாய் துறையினரிடமும் ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வருவாய் துறையின் மூலம் கிராம…

Read More
உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம்

உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

ரேக்ளா பந்தய விழாவில் கலந்து கொண்ட தயாநிதிமாறன் எம்.பி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சி , சாமராயபட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த ரேக்ளா போட்டியில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் விளையாட்டு அணி சார்பில் மாநிலம் தழுவிய ரேக்ளா போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டியை…

Read More
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய்புகார் மனு

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார் மனு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பூலத்தூர் பழைய கிணற்று தெருவை சேர்ந்த முத்து பாண்டீஸ்வரி மகன் ராஜபாண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான் பள்ளியிலே முதல் மாணவராக திகழ்ந்தவர் மருத்துவராக அவன் கனவு மற்றும் லட்சியமாக திகழ்ந்தார். இந்நிலையில் ராஜபாண்டி 11ஆம் வகுப்பு நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் மூலதூர் அரசு பள்ளியில் மதிப்பெண் பெறுவதற்காக பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அந்த மாணவனை அழைத்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்…

Read More
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்!

காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். எட்டினால் குடிமியை பிடிஇல்லையேல் காலைப்பிடிஇது அவாள் தத்துவம்.! அந்த அடிப்படையில் தற்போது லட்டுக்கு யாகம் செய்து புனித நீர் தெளிக்கிறார்கள்.வேத காலத்தில்…

Read More
வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

உடுமலையில் வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்மான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து பேசினார்கள். பின்னர் ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார்…

Read More
உலக சுற்றுலா தின விழா திருமூர்த்தி மலை

உலக சுற்றுலா தின விழா திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு

உலக சுற்றுலா தின விழா திருமூர்த்திமலையில் கொண்டாடப்பட உள்ளது.திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வு கூட்டம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் உடுமலையில் நடைபெற்றது.திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பணிகள் தமிழ்நாடு அரசு சுற்றுலாக் கொள்கை உலக சுற்றுலா தின விழா தொடர்பாக அரவிந்த் குமார் பேசினார். பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோர் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை…

Read More
திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் உடுமலையில் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் உடுமலையில் கைது.!

32 சவரன் நகை கார்பிய சொகுசு கார் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்! திருப்பூர் உடுமலை தாராபுரம் காங்கேயம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரை பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகமூடி கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முகமூடி சம்பவங்கள் திருடர்கள் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவுப்படி கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்…

Read More
கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தி, கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அழகர்சாமி LRF மாவட்ட கவுன்சில் செயலாளர் தலைமையில், திமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன், திமுக மேற்கு பகுதி செயலாளர் பஜீலுல் ஹக் முன்னிலையில், முருகன் INTUC, கண்ணன் INTUC, பாலன் AITUC, நாச்சிமுத்து AITUC, மோகன் MLF, ரவி AICCTU, பிரபாகரன்CITU, சையது இப்ராகீம் HMS, உமாராணி…

Read More

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை சேர்ந்த (டிட்டோஜாக்) நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More

நெஞ்சுக்கு நீதி!

இயற்றலும்,ஈட்டிலும்,காத்தலும் , காத்த வகுத்தலும் வல்ல அரசு! புகழே நீ ஒரு நிழல் உன்னை பற்றி கவலைப்படாதவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பாய் என்ற வரிகளுக்கு ஏற்ப புகழின் உச்சிக்கு சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! உரைநடையில் அமர்ந்துள்ள நெஞ்சுக்கு நீதி சாமானிய மனிதர்களும் சரித்திரம் படைக்கலாம் என உணர்த்தி நிற்கும் ஒரு வரலாற்று காவியம் நெஞ்சுக்கு நிதியின் சிறப்பை விவரித்து சொல்ல இன்னொரு கம்பன் தான் பிறந்து வர வேண்டும் என்றாலும் உங்களுக்கு சுயபட தினம் சொல்ல…

Read More

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

Read More
பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கோவில் தேவஸ்தான…

Read More
திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்

திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்

திண்டுக்கல், மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்தது இதனால் லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் மற்றும்…

Read More
நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், கண்ணன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து தியாகராஜனுக்கு ரூ….

Read More